V
V.Balasubramani
Guest
மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ
மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-1
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை
பாடல் 1
மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளால்
நீராடப்போதுவீர்போதுமினோநேரிழையீர்!
சீர்மல்கும்ஆய்ப்பாடிசெல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன்நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணியசோதைஇளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண்கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனேநமக்கேபறைதருவான்
பாரோர்புகழப்படிந்தேலோர்எம்பாவாய்
பொருள்: அழகியஅணிகலன்களைஅணிந்தகன்னியரே! சிறப்புமிக்கஆயர்பாடியில்வசிக்கும்செல்வவளமிக்கசிறுமிகளே! மார்கழியில்முழுநிலாஒளிவீசும்நல்லநாள்இது. இன்றுநாம்நீராடக்கிளம்புவோம். கூர்மையானவேலுடன்நம்மைப்பாதுகாத்துவரும்அரியதொழிலைச்செய்யும்நந்தகோபன், அழகியகண்களையுடையயசோதாபிராட்டிஆகியோரின்சிங்கம்போன்றமகனும், கரியநிறத்தவனும், சிவந்தகண்களைஉடையவனும், சூரியனைப்போல்பிரகாசமானமுகத்தையுடையவனும், நாராயணனின்அம்சமுமானகண்ணபிரான்நமக்குஅருள்தரகாத்திருக்கிறான். அவனைநாம்பாடிப்புகழ்ந்தால்இந்தஉலகமேநம்மைவாழ்த்தும்.
திருவெம்பாவை
பாடல் 1
ஆதியும்அந்தமும்இல்லாஅரும்பெரும்
சோதியையாம்பாடக்கேட்டேயும்வாள்தடங்கண்
மாதேவளருதியோவன்செவியோநின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள்வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமேவிம்மிவிம்மிமெய்ம்மறந்து
போதார்அமளியின்மேல்நின்றும்புரண்டுஇங்ஙன்
ஏதேனும்ஆகான்கிடந்தாள்என்னேஎன்னே
ஈதேஎந்தோழிபரிலோர்எம்பாவாய்
பொருள்: வாள்போன்றநீண்டகண்களைஉடையதோழியே! முதலும்முடிவும்இல்லாதஒளிவெள்ளமாய்பிரகாசிக்கும்நம்சிவபெருமான்குறித்துநாங்கள்பாடுவதுஉன்காதில்கேட்கவில்லையா? செவிடாகிவிட்டாயோ? அந்தமகாதேவனின்சிலம்பணிந்தபாதங்களைச்சரணடைவதுகுறித்துநாங்கள்பாடியதுகேட்டு, வீதியில்சென்றஒருபெண்விம்மிவிம்மிஅழுதாள். பின்னர்தரையில்விழுந்துபுரண்டுமூர்ச்சையானாள். ஆனால், நீஉறங்குகிறாயே! பெண்ணே! நீயும்சிவனைப்பாடஎழுந்துவருவாயாக!
நன்றி : http://www.dinamalar.com/news_detail.asp?id=1919753
மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-1
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.
திருப்பாவை
பாடல் 1
மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளால்
நீராடப்போதுவீர்போதுமினோநேரிழையீர்!
சீர்மல்கும்ஆய்ப்பாடிசெல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன்நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணியசோதைஇளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண்கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனேநமக்கேபறைதருவான்
பாரோர்புகழப்படிந்தேலோர்எம்பாவாய்
பொருள்: அழகியஅணிகலன்களைஅணிந்தகன்னியரே! சிறப்புமிக்கஆயர்பாடியில்வசிக்கும்செல்வவளமிக்கசிறுமிகளே! மார்கழியில்முழுநிலாஒளிவீசும்நல்லநாள்இது. இன்றுநாம்நீராடக்கிளம்புவோம். கூர்மையானவேலுடன்நம்மைப்பாதுகாத்துவரும்அரியதொழிலைச்செய்யும்நந்தகோபன், அழகியகண்களையுடையயசோதாபிராட்டிஆகியோரின்சிங்கம்போன்றமகனும், கரியநிறத்தவனும், சிவந்தகண்களைஉடையவனும், சூரியனைப்போல்பிரகாசமானமுகத்தையுடையவனும், நாராயணனின்அம்சமுமானகண்ணபிரான்நமக்குஅருள்தரகாத்திருக்கிறான். அவனைநாம்பாடிப்புகழ்ந்தால்இந்தஉலகமேநம்மைவாழ்த்தும்.
திருவெம்பாவை
பாடல் 1
ஆதியும்அந்தமும்இல்லாஅரும்பெரும்
சோதியையாம்பாடக்கேட்டேயும்வாள்தடங்கண்
மாதேவளருதியோவன்செவியோநின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள்வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமேவிம்மிவிம்மிமெய்ம்மறந்து
போதார்அமளியின்மேல்நின்றும்புரண்டுஇங்ஙன்
ஏதேனும்ஆகான்கிடந்தாள்என்னேஎன்னே
ஈதேஎந்தோழிபரிலோர்எம்பாவாய்
பொருள்: வாள்போன்றநீண்டகண்களைஉடையதோழியே! முதலும்முடிவும்இல்லாதஒளிவெள்ளமாய்பிரகாசிக்கும்நம்சிவபெருமான்குறித்துநாங்கள்பாடுவதுஉன்காதில்கேட்கவில்லையா? செவிடாகிவிட்டாயோ? அந்தமகாதேவனின்சிலம்பணிந்தபாதங்களைச்சரணடைவதுகுறித்துநாங்கள்பாடியதுகேட்டு, வீதியில்சென்றஒருபெண்விம்மிவிம்மிஅழுதாள். பின்னர்தரையில்விழுந்துபுரண்டுமூர்ச்சையானாள். ஆனால், நீஉறங்குகிறாயே! பெண்ணே! நீயும்சிவனைப்பாடஎழுந்துவருவாயாக!
நன்றி : http://www.dinamalar.com/news_detail.asp?id=1919753