Ramanuja's 74 sishyas (74 சிம்ஹாசனாதிபதிகள்)
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை நிர்வகிக்க எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தருளினார். அவர்கள் அனைவரின் விக்ரஹங்களையும் ஸ்ரீபெரும்பூதூரில் ஒரே சந்நிதியில் சேவிக்கலாம்.
1. ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி, அவர் குமாரர் என்னாச்சப்பன், அவர் குமாரர் பிள்ளையப்பன்.
2. பெரிய நம்பி குமாரர் புண்டரீகாக்ஷர்
3. திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்
4. திருமலையாண்டான் குமாரர் சுந்தரத் தோளுடையார்
5. பெரிய திருமலை நம்பி குமாரர் கந்தாடையாண்டான்
6. கூரத்தாழ்வான் குமாரர் பட்டர் சீராமப்பிள்ளை
7. முதலியாண்டான் குமாரர் கந்தாடையாண்டான்
8. நடுவிலாழ்வான்
9. கோமடத்தாழ்வான்
10. திருக்கோவலூராழ்வான்
11. திருமோகூராழ்வான்
12. பிள்ளைப் பிள்ளையாழ்வான்
13. நடாதூராழ்வான்
14. எங்களாழ்வான்
15. அநந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுண்டாழ்வான்
18. சேட்டலூர்ச் சிறியாழ்வான்
19. வேதாந்தியாழ்வான்
20. கோயில் ஆழ்வான்
21. உக்கலாழ்வான்
22. அரணபுரத் தாழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பியாச்சான்
25. கணியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடியாச்சான்
27. கொங்கிலாச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லான்
30. சட்டம் பிள்ளை ஜீயர்
31. திருவெள்ளரை ஜீயர்
32. ஆட்கொண்ட வில்லி ஜீயர்
33. திருநகரிப் பிள்ளை
34. காரஞ்சி ஸோமயாஜியர்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிருப்பள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளையுரைந்தயுடையார்
39. திருக்குருகைப் பிரான் பிள்ளான்
40. பெரிய கோயில் வள்ளலார்
41. ஆசூரிப் பெருமாள்
42. திருக்கண்ணபுரத்தாச்சான்
43. முனிப்பெருமாள்
44. அம்மங்கிப் பெருமாள்
45. மாருதி யாண்டான்
46. மாரொன்றில்லா மாருதியாண்டான்
47. ஸோமாஜியாண்டான்
48. ஜீயராண்டான்
49. ஈஸ்வராண்டான்
50. ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்
51. பெரியாண்டான்
52. சிரியாண்டான்
53. குறிஞ்சிபுரம் சிரியாண்டான்
54. அம்மங்கியாண்டான்
55. ஆளவந்தாராண்டான்
56. அருளாப்பெருமாள் எம்பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுங்குடி நம்பி
61. குருவ நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வங்கிபுரத்து நம்பி
65. ஸ்ரீபராங்குச நம்பி
66. அம்மங்கி அம்மாள்
67. பருத்திக் கொல்லை அம்மாள்
68. உக்கலம்மாள்
69. சொட்டையம்மாள்
70. முடும்பையம்மாள்
71. கொமாண்டூர் பிள்ளை
72. கொமாண்டூர் இளையவல்லி
73. கிடாம்பிப் பெருமாள்
74. ஆற்காட்டுப் பிள்ளான்
எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதியர்
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை நிர்வகிக்க எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தருளினார். அவர்கள் அனைவரின் விக்ரஹங்களையும் ஸ்ரீபெரும்பூதூரில் ஒரே சந்நிதியில் சேவிக்கலாம்.
1. ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி, அவர் குமாரர் என்னாச்சப்பன், அவர் குமாரர் பிள்ளையப்பன்.
2. பெரிய நம்பி குமாரர் புண்டரீகாக்ஷர்
3. திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்
4. திருமலையாண்டான் குமாரர் சுந்தரத் தோளுடையார்
5. பெரிய திருமலை நம்பி குமாரர் கந்தாடையாண்டான்
6. கூரத்தாழ்வான் குமாரர் பட்டர் சீராமப்பிள்ளை
7. முதலியாண்டான் குமாரர் கந்தாடையாண்டான்
8. நடுவிலாழ்வான்
9. கோமடத்தாழ்வான்
10. திருக்கோவலூராழ்வான்
11. திருமோகூராழ்வான்
12. பிள்ளைப் பிள்ளையாழ்வான்
13. நடாதூராழ்வான்
14. எங்களாழ்வான்
15. அநந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுண்டாழ்வான்
18. சேட்டலூர்ச் சிறியாழ்வான்
19. வேதாந்தியாழ்வான்
20. கோயில் ஆழ்வான்
21. உக்கலாழ்வான்
22. அரணபுரத் தாழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பியாச்சான்
25. கணியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடியாச்சான்
27. கொங்கிலாச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லான்
30. சட்டம் பிள்ளை ஜீயர்
31. திருவெள்ளரை ஜீயர்
32. ஆட்கொண்ட வில்லி ஜீயர்
33. திருநகரிப் பிள்ளை
34. காரஞ்சி ஸோமயாஜியர்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிருப்பள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளையுரைந்தயுடையார்
39. திருக்குருகைப் பிரான் பிள்ளான்
40. பெரிய கோயில் வள்ளலார்
41. ஆசூரிப் பெருமாள்
42. திருக்கண்ணபுரத்தாச்சான்
43. முனிப்பெருமாள்
44. அம்மங்கிப் பெருமாள்
45. மாருதி யாண்டான்
46. மாரொன்றில்லா மாருதியாண்டான்
47. ஸோமாஜியாண்டான்
48. ஜீயராண்டான்
49. ஈஸ்வராண்டான்
50. ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்
51. பெரியாண்டான்
52. சிரியாண்டான்
53. குறிஞ்சிபுரம் சிரியாண்டான்
54. அம்மங்கியாண்டான்
55. ஆளவந்தாராண்டான்
56. அருளாப்பெருமாள் எம்பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுங்குடி நம்பி
61. குருவ நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வங்கிபுரத்து நம்பி
65. ஸ்ரீபராங்குச நம்பி
66. அம்மங்கி அம்மாள்
67. பருத்திக் கொல்லை அம்மாள்
68. உக்கலம்மாள்
69. சொட்டையம்மாள்
70. முடும்பையம்மாள்
71. கொமாண்டூர் பிள்ளை
72. கொமாண்டூர் இளையவல்லி
73. கிடாம்பிப் பெருமாள்
74. ஆற்காட்டுப் பிள்ளான்