குணத்ரய விபாக யோகம்
குணத்ரய விபாக யோகம்
உலகத்தில் உண்டான ரஜஸ், தமஸ், சத்வ குணங்கள் அழிவில்லா ஆத்மாவை உடலில் கட்டிப்பிணைக்கின்றன(14.5). இவைகளில் சத்வம் மாசற்றது, ஒளி பொருந்தியது, நோயற்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் ந் ஞானத்தை விருத்தி செய்து கொண்டாலும் இன்பத்தில் ஈடுப்பட்டால் ஆத்மாவை உடலோடு பிணைத்துக் கொள்கிறார்கள்(14.6). ஆசையையும், பற்றுதலையும் ஏற்படுத்துவது ரஜோ குணம். அது செயல்களில் ஏற்படும் ஈடுபட்டால் ஆத்மாவை உடலோடு கட்டி பிணைக்கிறது(14.7). தமோ குணம் அஞ்ஞானத்தின் காரணகர்த்தா எல்லா உயிர்கலையும் மயங்கச் செய்கிறது. பொறுப்பின்மை, சோம்பல், தூக்கம், இவைகளால் ஆத்மாவை உடலோடு பிணைக்கிறது(14.8). சத்வ குணம் இன்பத்தைச் சேர்க்கிறது, ரஜோ குணம் வினைசெய்யத் தூண்டுகிறது, தமோ குணம் அறிவை மறைக்கிறது(14.9).
குணத்ரய விபாக யோகம்
உலகத்தில் உண்டான ரஜஸ், தமஸ், சத்வ குணங்கள் அழிவில்லா ஆத்மாவை உடலில் கட்டிப்பிணைக்கின்றன(14.5). இவைகளில் சத்வம் மாசற்றது, ஒளி பொருந்தியது, நோயற்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் ந் ஞானத்தை விருத்தி செய்து கொண்டாலும் இன்பத்தில் ஈடுப்பட்டால் ஆத்மாவை உடலோடு பிணைத்துக் கொள்கிறார்கள்(14.6). ஆசையையும், பற்றுதலையும் ஏற்படுத்துவது ரஜோ குணம். அது செயல்களில் ஏற்படும் ஈடுபட்டால் ஆத்மாவை உடலோடு கட்டி பிணைக்கிறது(14.7). தமோ குணம் அஞ்ஞானத்தின் காரணகர்த்தா எல்லா உயிர்கலையும் மயங்கச் செய்கிறது. பொறுப்பின்மை, சோம்பல், தூக்கம், இவைகளால் ஆத்மாவை உடலோடு பிணைக்கிறது(14.8). சத்வ குணம் இன்பத்தைச் சேர்க்கிறது, ரஜோ குணம் வினைசெய்யத் தூண்டுகிறது, தமோ குணம் அறிவை மறைக்கிறது(14.9).