உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
இட்லி அரிசி -- 3 ஆழாக்கு
வெந்தயம் --- 3 தேக்கரண்டி
உப்பு --- 3 தேக்கரண்டி
வென்டயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போதுமானது. முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.3 தேக்கரண்டி வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். உளுந்தைபோல பார்ப்பதரற்கு
Source: Mallika Badrinath- Kumudham Health
இட்லி அரிசி -- 3 ஆழாக்கு
வெந்தயம் --- 3 தேக்கரண்டி
உப்பு --- 3 தேக்கரண்டி
வென்டயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போதுமானது. முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.3 தேக்கரண்டி வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். உளுந்தைபோல பார்ப்பதரற்கு
Source: Mallika Badrinath- Kumudham Health