• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உப நயனம்-விவரம்.

kgopalan

Active member
உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.

முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.

மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;
தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
60 நம்பர்; வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;

மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;
கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.

பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி; உதக சாஃந்தி குட்த்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;

பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்ட்ர் கொள்ளலவு) 2.நம்பர்;
பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.

தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ; உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.

வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1; சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
பொரசம்குச்சி -100;.

அபிவாதன மந்திரம் முன்பாகவே பையனுக்கு சொல்லி கொடுத்து மனப்பாடம் செய்ய சொல்லலாம்.



உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு; பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,.கை முறுக்கு;
அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.

அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும். முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொன்டும் வரலாம்.

பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும். அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.

பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.

ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்

சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..

பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலொ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.

புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு அன்பளிப்பு செய்ய வேண்டும்.


சங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..

சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும். வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப்
,அன்பளிப்பு,

பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.
 
உபநயனம் என்றால் ப்ரும்மத்திற்கு சமீபத்தில் ஆச்சார்யன் சிஷ்யனை அழைத்துச்செல்லுதல் என்று அர்த்தம்.

1 .இந்த சுப திதியில் இன்ன நக்ஷத்திரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயருடையவனுமாகிய இந்த குமாரனுக்கு உப.நயன கர்மாவின் அங்கமாக உதக சாந்தி ஜப கர்மாவை செய்கிறேன்.

2. அங்குரார்பண கர்மாவை செய்கிறேன் .(பாலிகை)
3. ப்ரதிஸரபந்த கர்மாவை செய்கிறேன். (கையில் கயிறு கட்டுதல்).
4. நாந்தி முக பித்ரு தேவதைகளுக்கு ப்ரீதி கர்மா செய்கிறேன்..

இவ்வாறு ஸங்கல்பித்து பூர்வாங்க கர்மாக்களை முடித்து விட்டு உபநயன
கர்மாவை ஆரம்பிக்க வேன்டும். .

வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்ய வேன்டிய ஸம்ஸ்காரம் உபநயனம் எனப்படும். எந்த கர்மாவில் ஆசாரியனால் வேத வித்தைக்காக நல்ல முஹூர்தத்தில் மாணவன் தன்னருகில் கூட்டிக் கொள்ளபடுகிறானோ அதற்கும் உபநயனம் எனப்பெயர்.

தாயிடம் முதல் பிறப்பும், உபநயனத்தின் போது மெளஞ்சி பந்தனத்தால்
இரண்டாம் பிறப்பும் ஏற்படுவதால் த்விஜர்கள் என் அழைக்கபடுவர்.

உபநயன ஸ்தானத்தில் ஸ்த்ரீகளுக்கு விவாஹம் கூறப்பட்டுள்ளது.

ஞானமின்றி உபநயனம் செய்து வைப்பவனும் உபநயனத்தால் ஞானத்தை நாடாதவனும் இருளிலிருந்து இருளிலேயே புகுவர் என் வேதம் கூறுகிறது.

புண்யாஹ வசனம்.;- பூமியை பசுஞ்சாணியால் மெழுகி அதன் மேல் நெல்லை பரப்பி அதன் மேல் அரிசியை பரப்பி அதன் மேல் பித்தளை சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை, தேங்காய, கூர்ச்சம் வைத்து பவித்ரமணிந்து ,தர்பையிலமர்ந்து ஸங்கல்பம் செய்க

.மங்கள கரமான இந்த திதியில் ஆத்ம சுத்திக்காகவும் எல்லா உபகரணங்களின் சுத்திக்காகவும் சுத்தி புண்யாஹவசனம் செய்கிறேன்.என்று சங்கல்பித்து தென் மேற்கு திக்கில் தர்பையை போட்டு விட்டு ஜலத்தை தொடவும்…

ப்ரதிஷ்டை செய்த கும்பத்தில் இமம் மே வருண:, தத்வாயாமி என்ற இரு மந்திரங்களால் வருண தேவனை ஆவாஹணம் செய்க. .பிறகு ஆஸனம், பாத்யம்,அர்க்யம், ஆசமணீயம், ஸ்நானம், ஸ்நானத்திற்கு ஆசமணியம், வஸ்த்ரம், உபவீதம், சந்தனம், குங்குமம், அக்ஷதை, புஷ்ப அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம்,,தாம்பூலம், கற்பூரம், மந்திர புஷ்பம், ஸுவர்ண புஷ்பம்.
இவ்வாறு 16 உபசாரங்கள் செய்க.

பிறகு நான்கு ப்ராமணர்களை இந்த புண்யாஹவசன கர்மாவில் உங்களை ருத்விக்காக இருக்க ப்ரார்திக்கிறேன். என்று ஜபத்திற்கு அனுமதி பெற வேண்டும்.

. உங்களால் அநுமதிக்க பெற்று புண்யாஹ வசனம் செய்விக்கிறேன். அங்ஙணமே மந்திர ஜபம் செய்யலாம்.என்று அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்..

இக்கர்மாவுக்கு இது சுப தினம் என்று நீங்கள் கூறியருளுதல் வேண்டும் என ப்ரார்த்தனை. எல்லா உபகரணங்களுக்கும் சுத்தி பெரும் காரியங்களுக்கு நீங்கள் ஆசி கூறுதல் வேண்டும்

.எல்லாம் குறைவின்றி பரிபூர்ணமாக நடக்க ஆசி; இந்த நாள் மங்களம் நிறைந்த நாள் என ஆசி; இந்த கர்மா மங்களமானதென ஆசி; சாந்தியும், புஷ்டியும், ஸந்தோஷமும், நிறைவும், விக்கினமின்மையும், ஆயுளும், ஆரோக்கியமும் கூடியிருக்கட்டும்;

அக்னி திக்கில் என்ன தீங்கு உன்டோ அது அழியட்டும். எல்லா சம்பத்துகளும் கூடியிருக்கட்டும். எல்லா மங்களங்கலும் கூடியிருக்கட்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமைய ப்ராமணர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். பின்னர் ப்ராமணர்களுடன் பவமான மந்திரங்கள் ஜபிக்க பட வேண்டும்..

ஜபித்து முடிந்தவுடன் தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ----------ப்ரமோஷி; என்ற மந்திரத்தால் வருணனை யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

கும்பத்திலிருந்து ஜலம் எடுத்து ப்ரோக்ஷிக்க வேன்டும். தீர்த்தம் உட்கொள்ளுதல் .

3. யக்ஞோபவீத தாரணம். இந்த சுப திதியில் , இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனும் ஆன இந்த குமாரனுக்கு உபநயனம் செய்விக்கிறேன் என ஸங்கல்பம்.

இந்த குமாரனுடைய உபநயன கர்மாவில் பூணல் சுத்தியின் பொருட்டு புண்யாஹ வசனம் செய்கிறேன். என்று ஸங்கல்பித்து புண்யாஹ மந்திர ஜபம் செய்து அந்த தீர்தத்தால் பூணலை ப்ரோக்ஷித்து பெரியோர்களின் ஆசி பெற்று மாணவனுக்கு மெளனமாய் ஆசமனம் செய்விக்க.

இந்த சுப திதியில் இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனுமான இந்த குமாரனுக்கு ஸ்ருதிகளிலும்
ஸ்மிருதிகளிலும் விதிக்கப்பெற்ற நித்திய கருமங்களை

அனுஷ்டிக்கும் தகுதி ஏற்படுவதற்காகவும் பிரம்ம தேஜஸ் விருத்தி அடைவதற்காகவும் பூணலை அணிவிக்கிறேன் என்று ஸங்கல்பித்து , கிரகங்களுக்கு ப்ரீதியாக தானம் செய்க.

ஆசாரியன் தன் கைகளையும் குமாரன் கைகளுடன் சேர்த்து பூணலை பிடித்து மந்திரத்தை குமாரனும் கூட சொல்லியே தரித்துக்கொள்ள செய்ய வேண்டும்..

பரிசுத்தியளிக்க கூடியவற்றுள் சிறந்ததும் ஆதியில் ப்ருஹ்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும் , ஆயுளையும் முதன்மையையும் அளிக்க கூடியதுமான வெண்மையான பூணலை தரிக்கிறேன். ஞான ஒளியும் பலமும் இதனால் நிலை பெற வேண்டும்.

மெளனமாக ஆசமனம். யக்ஞோபவீத தாரண வேளை நல்ல வேளையாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அனுக்கிரஹத்தை ப்ரார்த்திக்க, அவர்கள் நல்ல முஹூர்த்தமாக அமையட்டும் என ஆசீர்வதிக்க வேண்டும்..

பூணலை அதற்குறிய மந்திரத்தை மாணவனை சொல்லச்செய்து அவனுக்கு போட வேண்டும். குமார போஜனத்தில் காயத்ரியை சொல்லி ஆசாரியனே ப்ரோக்ஷிக்க வேன்டும் என்று செளனகர் கூறி உள்ளார்.
4. குமார போஜனமும் வபனமும்.
செளளம் ====குடுமி வைத்தல். மூன்றாவது வயதில் செய்ய வேன்டிய கர்மா.இது. இதற்கு பூர்வாங்கமாக உதக சாந்தி, அங்குரம், ப்ரதிசரம், நாந்தி இவைகளை செய்து முடித்து செளளம் செய்யவேண்டும்.

இப்போது உப்பு, புளி, காரம் இல்லாமல் ஆஹாரம் செய்து வைக்க வேன்டும். .ஸங்கல்பம் :-இன்ன நக்ஷதிரம், ராசியில், பிறந்த, பெயர் சர்மா உள்ள குழந்தையை செளள ஸம்ஸ்காரம் உள்ளவனாக செய்கிறேன்.

பிறகு உபநயனத்தின் போது மறுபடியும் ஆஹாரம், வபனம் உண்டு இப் போது பொங்கல், கருவடம், குழம்பு சாப்பிட வேண்டும். உபநயனத்தின் போது குமார போஜனம்

என்று இரு அல்லது ஒரு ப்ருஹ்மசாரிக்கு வஸ்த்ரமளித்து கூட உட்கார்ந்து சாப்பிட சொல்கிறோம். ஆனால் சாஸ்திரம் உப்பு புளிகளை சேர்க்க வேண்டாம் என்று கூறுகிறது.

ஆதலால் உபநயனத்தன்று செளளமும் சேர்த்து செய்ய வேண்டுமென்றால் இரண்டு முறை வபனம் இரண்டு முறை ஆஹாரம் செய்ய வேன்டும். . இம்மாதிரி நேரும் போது முதல் முறை சக்கரை,நெய்,பால், ஆகிய இவைகளால் போஜனம் செய்வித்து வபன மந்திரத்தை மாத்ரம் சொல்ல வேண்டும்.

பிராமணர்கள் உத்திரவு பெற்று விக்னேஸ்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செளள கர்மா செய்விக்கிறேன் என்று.விகேஸ்வர யதா ஸ்தானம், போஜனம்.

லெளகீக அக்னியை ப்ரதிஷ்டை செய்து வடபுறம் பாத்ர ஸாதனம் செய்யும்போது உஷ்ண ஜல பாத்ரம், சீதள ஜல பாத்ரம், தர்ப்பை, நெல் தான்யம், தர்பை கதிர், காளை மாட்டு சாணி, முள்ளம்பன்றி முள், , கத்தி இவைகளை மற்றவைகளுடன் சாதனம் செய்ய வேண்டும். ஆஜ்ய பாகம் வரையிளுள்ள பூர்வாங்கத்தை ((முகாந்தம்)) செய்து முடிக்க வேண்டும்.

குமாரனை தொட்டுக்கொண்டே தாதா ததாது முதல் 4 யஸ்த்வா முதல் 4 மந்த்ரங்களை கூறி ஹோமம் செய்ய வேண்டும். மந்த்ரார்த்தம்:-- தாதா,

ஈசானன் எங்களுக்கு செல்வத்தை தரட்டும். இஷ்டத்தை பூர்த்தி செய்யட்டும். ப்ரஜை முதலியவைகளை அளிக்கும் தாதாவே உலகத்தை படைத்தவர். அவரே யஜமானனுக்கு புத்ரனை அளிப்பவர் அவருக்கு ஹவிஸ்ஸை தருகிறோம். அவர், முன்னோர்களுக்கு தந்தது போல் எங்களுக்கும் செல்வம் தரட்டும். அவர் ஸத்ய ஸந்தர். பக்தரிடம் அன்பு கொண்ட அவரை த்யானம் செய்வோம். மற்ற அமரரும் நம் வீட்டில் அமரட்டும்.

யஸ்த்வா---ஹே அக்னே, அமராரன உம்மை மனதோடு துதிக்கிறேன். உண்ண உணவை தாரும். நற்கர்மாவை செய்பவருக்கு ஸுகத்தை அளிக்கிறீர். ஹே இந்த்ரா. உம்மிடம் விரும்பதக்க பொருள்கள் இருக்கின்றன.

உம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. யக்ஞத்தில் ஸோமரஸம் உம்மை சந்தோஷ படுத்தட்டும்.
கஷ்டம் வரும் போது எல்லோரும் உம்மை சரணடைகிறார்கள்.

இந்த எட்டு ஹோமங்களும் ஆனப்பிறகு ஜயாதி ஹோமம் செய்ய வேண்டும்.
பிறகு அக்னியை பரிசேஷனம் செய்து , சமியை நீக்கி அக்னிக்கு மேற்கே , கிழக்கு முகமாக குழந்தையை உட்கார வைத்து பாத்ரத்துடன் ஸாதனம்

செய்த முள்ளம்பன்றி முள், தர்பைகளை எடுத்து இவைகளால் க்ஷவரம் செய்ய வேண்டிய மயிரை ஒதுக்க வேண்டும், உஷ்ணேன என்ற மந்திரம் கூறி, உஷ்ண ஜலத்தை சீதள ஜலத்துடன் சேர்க்க வேண்டும்.

மந்த்ரார்த்தம்----உஷ்ணேன---ஹே வாயு தேவனே, உஷ்ணமான ஜலத்தை கொன்டு வாரும். அதிதி தேவதை கேசங்களை வபனம் செய்யட்டும். குழந்தையினுடைய தலையை ஜலம் நனைக்கட்டும்

. இவன் 116 வருஷம் ஜீவித்திருக்கட்டும். நன்கு ப்ரகாசிக்கவும், நீண்ட காலம் கண் பார்வை கெடாமல் ஜலம் அருள் புரியட்டும் .வாயு தேவனும் அதிதி தேவதையும் அநுமதி கொடுக்க வேண்டி இவ்வாறு சொல்கிறோம்,

குமாரன் தலையை கீழ்திசை முதல் பிரதக்ஷிணமாக நனைக்க வேண்டும்.



.
 
தேவர்களின் அனுமதியின் மேல் எந்த காரியமும் செய்ய படுமானால் அதன் மூலம் எவ்விதக் குறைவும் ஏற்படாது என்பதே இது போன்ற மந்திரங்களுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு திக்காக தலையை தர்பையால் துடைத்து எறிய வேண்டும்.
குமாரனுடைய தலையில் ஒவ்வொரு திசைக்கும் மூன்று மூன்று தர்பங்களை கேசங்களுடன் சேர்த்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மந்திரத்தாலும் கிழக்கு திசை முதல் ப்ரதக்ஷிணமாக கேசங்களை வபனம் செய்ய வேன்டும்.

அந்தந்த திக்கில் தர்பத்தை வைத்து , தர்பத்தை மட்டும் நறுக்கி எறிய வேண்டும். கேசத்தை அம்பட்டன் வெட்ட வேண்டும் எனவும் சிலர் செய்கின்றனர்.


கிழக்கு திக்கில் சிகையை துடைக்க கூறும் யேநாபவந் என்ற மந்திரத்தின் பொருள்.:--

–எந்த கத்தியினால் வபந கர்மாவை நன்கு அறிந்தவரான ஸவிதா சோம ராஜாவுக்கும்
வருணனுக்கும் வபநம் செய்தாரோ அந்த கத்தியினால் ப்ராமணர்களே இம்மாணவருக்கு வபநம் செய்யும்படி எனக்கு உத்திரவு கொடுங்கள்.


இக்குமாரன் தீர்காயுள் உள்ளவனாகவும் , உணவை ஜீரணம் செய்யும் சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கட்டும். இதைக்கூறி கத்தியினால் கேசத்தை நறுக்கி , தென் புறத்தில் பத்னி அல்லது ப்ருஹ்மசாரி கையில் வைத்திருக்கும் நெல்லுடன் கூடிய சாணியில் போட்டு கை அலம்ப வேண்டும்.

தென் புறம் வபநம் செய்யும் போது கூறும் யத்க்ஷுரேண என்ற மந்த்ர அர்த்தம்:-கூரியதும் ப்ரகாசமாயுமுள்ள கத்தியால் கேசங்களை வபநம் செய்கிறோம். மாணவன் தலையை சுத்தமாக செய். அவன் ஆயுளை அபகரிக்காதே.

மேற்கு பக்கம் கேசத்தை சேதிக்கும் போது கூறும் யேந என்னும் மந்த்ரம்:----
அர்த்தம்:--எதனால் பூ*ஷா, ப்ருஹஸ்பதி, அக்னி, இந்த்ரன், ஆகியவர்களின் ஆயுள் வ்ருத்தியின் பொருட்டு வபநம் செய்தாரோ, அந்த கத்தியால் இந்த மாணவனுக்கு ஆயுள், கீர்த்தி, க்ஷேமம் இவை வ்ருத்தியாகும்படி வபநம் செய்.

முன் போல் அறுத்த கேசத்தை சாணியில் போட்டு கை அலம்பி, வடக்கு புறத்தில் யேந என்பதால் அறுக்க வேண்டும்.இதன் பொருள்:--எதனால் பூஷா, ப்ருஹஸ்பதி,அக்னி, இந்த்ரன் இவர்களது ஆயுள் வ்ருத்தியாகும்படி வபநம்

செய்தாரோ ஹே------------சர்மாவுள்ள மாணவணே உனது ஆயுள் வ்ருத்தியாகும்படி அதனால் வபநம் செய்கிறேன்.நீ நீண்ட நாள் வர்ச்சஸ்ஸுடன் நல்ல மனதுள்ளவனாக இரு.. அறுத்த கேசத்தை சாணியில் போட்டு கை அலம்பவும்..

இக்கேசங்களை சாணியுடன் அத்தி மரத்தடியில் அல்லது தர்ப்பை ஸ்தம்பத்தில் போட வேண்டும்.. அச்சமயத்தில் கூறும் உப்த்வா என்ற மந்திரம்அர்த்தம்L( தாயோ அல்லது ப்ருஹ்மசாரியோ போட வேண்டும்.))

ப்ருஹஸ்பதி, ஸோமன், அக்னி, ஸவிதா என்ற இவர்கள் கேசத்தை
த்யுலோகம்,, ,பூமி ஜலம், ஸ்வர்க்கம், முதலிய இடங்களில் போட்டது போல் ((இவ்விதமாக போட வேண்டிய இடத்தை கண்டுகொண்டனர்.))

((வபனம் என்பது இயற்கையில் அமங்கள மானதால் இவ்விதம் ப்ரார்த்திக்க படுகிறது.((ஆயுளை திருட வேண்டாம் என்று)) சிரஸில் கேசங்கலில்லாதவன் ஒன்றுமே யில்லாத தரித்ரனுக்கு ஒப்பாவனவன் என்ற வாக்கியம் உள்ளது.))




நானும் அத்தி, தர்பை முதலிய இடங்களில் போடுகிறேன். பிறகு தென்புறம் அமர்ந்த ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை அளித்து இந்த ஜலத்தால் அம்பட்டனை கொண்டு மாணவனுக்கு வபனம் செய்விக்க வேண்டும்,

கத்தியை கழுவி வைக்கவும். அதனால் மூன்று நாள் வேறு ஒரு வேலையும் செய்யக்கூடாது.

மாணவனும், பிதாவும் ஸ்நானம் செய்து, மடிஉடுத்தி சந்தனம் இட்டுக்கொண்டு, , காலலம்பி, ஆசமனம் செய்து அக்ஷதை ஆசீர்வாதம் செய்து , அக்னி உ,பஸ்தானம் செய்ய வேண்டும்.,

தாதா ததாது ந : ரயிமீசான: ஜகதஸ்பதி; -ஸ ந: பூர்ணேன-வாவதத்-ஸ்வாஹா;. தாத்ர இதம் ந மம.தாதா ப்ரஜாயா: உத ராய ஈசே தாதேதம் விச்வம் புவனம் ஜஜான: தாதா புத்ரம் யஜமானாய தாதா தஸ்மா உஹவ்யம் க்ருதவத் விதேம ஸ்வாஹா. தாத்ர இதம் ந மம.119
 
உபநயன ப்ரயோகம்:--
ஆசமனம் பண்ணி பவித்ரம் தரித்து கொண்டு பின் வருமாறு பெரியோர்களிடம் உத்தரவு பெற வேண்டும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்ப்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய

-----------------நக்ஷத்திரே-----------------ராசெள-ஜாதஸ்ய --------------------சர்மண: அஸ்ய மம குமாரஸ்ய உபநயன கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ரஹாண

விக்னேஸ்வர பூஜை செய்யவும். 16 உபசார பூஜை. தர்பையை ஆஸனத்தில் போட்டுகொண்டு கையிலும் தரித்துக்கொண்டு சுக்லாம்பரதரம்======சுபதிதெள
-----------------நக்ஷத்ரே -----------ராசெள ஜாதம் ------------------சர்மாணம் இமம் மம குமாரம் உபநேஷ்யே.

யஜ்ஞோபவீதாதி –சுத்தியர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்துகொண்டு தர்பையை போட்டுவிட்டு ஜலத்தை தொட்டு விக்னேஸ்வரரை உத்வாஸனம் செய்து விட்டு புன்யாஹாவசனம் செய்ய வேண்டும்.

பிறகு குமாரனையும் உபவீதம்=பூணல் முதலியவற்றை ப்ரோக்ஷிக்கவும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாதமூலே மயா சமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய.

--------------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய---------------சர்மண: அஸ்ய மம குமாரஸ்ய ச்ரெளத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மாநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்மதேஜோ அபிவ்ருத்யர்த்தம் யஜ்ஞோபவீத தாரண யோக்யதா ஸித்திம் அநுக்ருஹாண.

சுக்லாம்பரதரம்=======++++++=சுப திதெள--------நக்ஷத்ரே------ராசெள ஜாதஸ்ய-----------சர்மண:அஸ்ய மம குமாரஸ்ய ச்ரெளத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மாநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம்ப்ரஹ்மதேஜோ அபிவ்ருத்யர்த்தம் யஞ்ஞோப வீதம் தாரயிஷ்யே.

யஜ்ஞோபவீத தாரண –முஹூர்த்த-ஸாத்குண்யார்த்தம் யதா சக்தி –ஹிரண்ய தானம் கரிஷ்யே. என்று சங்கல்பித்து க்ரஹ ப்ரீதி தானம் செய்யவும்.

மந்திரமில்லாமல் குமாரனுக்கு ஆசமனம் செய்வித்து ஆசாரியன் தன் கைகளையும் குமாரன் கைகளுடன் சேர்த்து பூணலை பிடித்து மந்திரத்தை குமாரனும் கூடச்சொல்லியே தரித்து கொள்ளச்செய்ய வேண்டும்.

யஜ்ஞோபவீதம் இதி அஸ்ய மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி: த்ரிஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா. யஜ்ஞோபவீத தாரணே விநியோக: யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே; யத் ஸஹஜம் புரஸ்தாத்.

ஆயூஷ்யம்-அக்ர்யம்-ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலம் அஸ்து தேஜ:

இவ்வாறு பூணலை தரிப்பித்து மெளனமாக ஆசமனம் செய்விக்க வேண்டும்.
யஜ்ஞோபவீத தாரண முஹூர்த்தம் நல்ல முஹூர்த்தம் என்று ஆசீர்வதிக்கும் படி பெரியோர்களிடம் ப்ரார்த்தனை.. அவர்கள் நல்ல முஹூர்த்தமாக விளங்கட்டும் என்று ஆசீர்வதிப்பர்.


யஜ்ஞோபவீத முஹூர்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த் விதி பவந்தோ அநுக்ரணந்து.
பதில் ஸுமுஹூர்த்தோஸ்து..

குமார போஜனம் வபநம்.:--உப்பு காரம் இல்லாமல் நெய் பால் சேர்த்த அன்னத்தால் ப்ருஹ்மசாரிகளுடன் கூட குமாரனுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். போஜனத்திற்கு முன் ஆசாரியன் தானே காயத்ரியால் அன்னத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும்.

வபனம் செய்து குமாரனுக்கு ஸ்நானம் செய்வித்து சுத்த வஸ்த்ரம், கெளபீனம் உடுத்தி நெற்றிக்கு இட்டு வலது பக்கம் உட்கார்த்தி ஆசாரியன் லெளகீகாக்னியை ப்ரதிஷ்டை செய்து ஆஜ்ய பாகம் வரை செய்து கொள்ள வேண்டும்.

பாத்திர ஸாதனத்தில் தர்ப்பை, ஜலம், கூர்ச்சம், வஸ்த்ரம், அம்மிக்கல், தண்டம், மான்தோல், மேகலை முதலியவற்றை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.

பிரம்மசர்ய அடையாளங்களை தரித்தல்:-----
ஆஜ்ய பாகத்தின் முடிவில் பலாச ஸமித்தை ஆயுர்தா எனும் மந்திரத்தால் அர்ப்பணம். ஆயுர்தா தேவ –ஜரஸம்-க்ருணா ந: க்ருத்ப்ரதீக:-க்ருதப்ருஷ்ட: அக்னே.

க்ருதம் பிபன் அம்ருதம் சாரு கவ்யம்-பிதேவ புத்ரம் ஜரஸே நமேயம் என்று மந்திரத்தை ஆசார்யன் “ஆதேஹி”” என்று சொல்ல மாணவன் ஸமித்தை அக்னியில் அர்ப்பணம் செய்ய வேண்டும்.ஆயுர்தே அக்னய இதம் ந மம

அம்மி மிதித்தல்:----
அக்னிக்கு வடக்கில் மாணவனை கிழக்கு முகமாக நிறுத்தி அம்மி கல்லின் மேல் மாணவனை வலது பாதத்தை வைக்க செய்து இந்த மந்திரத்தை ஆசாரியன் சொல்ல வேண்டும்.

ஆதிஷ்டேமம்..-அச்மானம்-அச்மேவ-த்வம்-ஸ்த்திரோ பவ. அபிதிஷ்ட-ப்ருதன்யத:-ஸஹஸ்வ-ப்ருதனாயத:

எங்கு அம்மி மிதிக்க படுகிறதோ அங்கேயே வஸ்த்ரம், மேகலை, அஜினம் முதலியவற்றை தரிப்பிக்க வே\ன்டும்.

குமாரனை கிழக்கு முகமாக அம்மி கல்லில் நிறுத்தி அவனுக்கு உடுத்த வேண்டிய புது வஸ்த்ரத்தை துதிக்கும் மந்திரம்.

ரேவதீஸ்த்வா வ்யக்ஷ்ணன் க்ருத்திகாச்ச அக்ருத ஸ்த்வா. தியோ அவயன் அவக்ணா: அவ்ருஞ்ஜன் ஸஹஸ்ரம் அந்தான் அபித: அயச்சன். தேவீர்தேவாய பரீதி ஸவித்ரே. மஹத்தத் ஆஸாம் அபவத் மஹித்வனம்.

கீழ் வரும் மூன்று மந்திரங்களை சொல்லி வஸ்த்ரத்தை உடுத்த வேன்டும்.
யா அக்ருந்தன் –அவயன் யா அதன்வத-யாச்ச தேவீ; அந்தான் அபித: அததந்த .

தாஸ்த்வா தேவீ: ஜரஸே ஸம்வ்யயந்து-ஆயுஷ்மான் இதம் –பரிதத்ஸ்வ்வாஸ:

பரிதத்த வாஸஸைனம் சதாயுஷம் க்ருணுத தீர்கமாயு: ப்ருஹஸ்பதி: ப்ராயச்சத் வாஸ ஏதத் ஸோமாய ராஜ்ஞே பரிதாத வா உ.

ஜராம் கச்சாஸி பரிதத்ஸ்வ வாஸ: பவ க்ருஷ்டீனாம் அபிசஸ்தி பாவா. சதஞ்ச ஜீவ சரத: ஸூவர்ச்சா: ராயச்ச போஷம் உப ஸ்ம்வ்யயஸ்வ.

உடுத்திய பின் சொல்லும் மந்திரம்: பரீதம் வாஸ: அதிதா: ஸ்வஸ்தயே அபூ: ஆபீனாம் அபிசஸ்தி பாவா. சதஞ்ச ஜீவ சரத: புரூசீ: வஸூனீச ஆர்ய: விபஜாஸி ஜீவன்.

மூன்றிழை தர்பையாலாகிய மேகலையை மூன்று தடவை சுற்றி ப்ரதக்ஷிணமாக இடுப்பில் “இயம் துருக்காத்” என்னும் இரண்டு மந்த்ரங்களால் கட்டி மாணவனையும் மந்திரம் சொல்ல செய்க.

இயம் துருக்தாத் –பரிபாதமானா சர்ம வரூதம்புனதீ ந: ஆகாத். ப்ராணா அபாணாப்யாம் பலம். ஆபரந்தி ப்ரியா தேவானாம் ஸுபகா: மேகலேயம். ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்பீ க்னதீ ரக்ஷ: ஸஹமானா அராதீ. ஸா ந : ஸமந்தம் அனு பரீஹி பத்ரயா பர்த்தாரஸ்தே மேகலே மாரிஷாம.

க்ருஷ்ணா ஜினத்தா லாகிய உத்தரீயத்தை மித்ரச்ய ச்க்ஷூ: எ3னும் மந்திரத்தால் அணிய செய்க.

மித்ரஸ்ய சக்ஷூ: தருணம் பலீய: தேஜ: யசஸ்வி ஸ்த்தவிரம்-ஸமித்தம். அநாஹநஸ்யம் வஸனம் ஜரிஷ்ணு:பரீதம் வாஜி அஜினம் ததே அஹம்;
குமாரனும் மந்திரம் சொல்ல வேண்டும்.

அக்னிக்கு வடக்கில் தர்ப்பையை பரப்பி ஆகந்த்ரா எனும் மந்த்ரத்தால் மாணவனை அதன் மேல் மேற்கு நோக்கி நிற்க செய்து குரு தன் அஞ்சலி தீர்தத்தால் அவன் அஞ்சலியில் பிடிக்க சொல்லி “ஸமுத்ராதூர்மி” எனும் மந்திரத்தால் மும்முறை ப்ரோக்ஷணம் செய்க.

ஆகந்த்ரா ஸம் அகன்மஹி ப்ரஸூம்ருத்யும் யுயோதன. அரிஷ்டா: ஸஞ்சரேமஹி-ஸ்வஸ்தி-சரதாத்-இஹ ஸ்வஸ்தி ஆக்ருஹேப்ய: மாணவனும் இதை சொல்ல வேன்டும்.

ஸமுத்ரா தூர்மி: மதுமான் உதாரத் உபாஸுனா ஸம் அம்ருதத்வம் அச்யாம். இமே நுதே ரச்மய: ஸூர்யஸ்ய யேபி : ஸபித்வம் பிதரோ ந ய: ஆயன்/
ஒரு தடவை மந்திரத்தாலும் இரு தடவை மந்திரமில்லாமலும் மூன்று தடவை ப்ரோக்ஷணம்.
 
அக்னிஷ்டே ஹஸ்தமக்ரபீத் ஸோமஸ்தே ஹஸ்த மக்ரபீத். ஸவிதா தே ஹஸ்தமக்ரபீத். ஸரஸ்வதீ தே ஹஸ்த மக்ரபீத். பூஷா தே ஹஸ்தமக்ரபீத். அர்யமாதே ஹஸ்தமக்ரபீத்;.

அகும்சஸ்தே ஹஸ்த மக்ரபீத். பகஸ்தே ஹஸ்த மக்ரபீத். மித்ரஸ்தே ஹஸ்தமக்ரபீத். மித்ரஸ் த்வமஸி தர்மணா அக்னிராசார்ய: தவ. அந்தந்த தேவதைகளிடம் மாணவனை ஒப்புவிப்பதாக பாவனை.


அக்னயே த்வா பரிததாமி க்ருஷ்ண சர்மன். ஸோமாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ஸவித்ரே த்வா பரி ததாமி க்ருஷ்ன சர்மன். ஸவித்ரே த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். சரஸ்வத்யை த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ம்ருத்யவே த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். யமாய த்வா பரிததாமி

க்ருஷ்ன சர்மன். கதாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். அந்தகாய த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். அத்ப்யஸ்த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ஓஷதீப்யஸ் த்வா பரிததாமி க்ருஷ்ன சர்மன். ப்ருதிவ்யை த்வா ஸ வைச்வாநராயை பரிததாமி க்ருஷ்ன சர்மன்.

தேவஸ்ய த்வா எனும் மந்திரத்தால் மாணவனை குரு தன்னருகில் சேர்த்து அனைத்து கொள்ள வேன்டு.ம். தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவே உபநயே க்ருஷ்ன சர்மன்.

ஸுப்ரஜா என்ற மந்திரத்தை வலது காதில் ஓத வேன்டும். ஸுப்ரஜா: ப்ரஜயா பூயா: ஸுவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ப்ருஹ்மசர்யம் ஆகாம் எறு மாணவன் கூற பிறகு குருவின் கேள்வி. மாணவன் பதில். முடிவில் குருவின் உபதேசம்.

மாணவன்:---ப்ருஹமசர்யம் ஆகாம் உப மாநயஸ்வ தேவேன ஸவித்ரா ப்ரஸூத:

ஆசார்யன்: கோ நாமாஸி. மாணவன்:க்ருஷ்ண சர்மா நாமாஸ்மி;
ஆசார்யன்: கஸ்ய ப்ருஹ்மசார்யஸி க்ருஷ்ண சர்மன். மாணவன்: ப்ராணஸ்ய ப்ருஹ்மசார்யஸ்மி.

ஆசார்யன்: : க்ருஷ்ன சர்மா—ஏஷ தே தேவ ஸூர்ய ப்ரும்ஹசாரி கோபாய ஸமாம்ருத ஏஷதே ஸூர்ய புத்ர”: ஸ தீர்க்காயு: ஸமாம்ருத. யாகும் ஸ்வஸ்திதம் அக்னிர் வாயு: ஸூர்ய: சந்த்ரமா: ஆப: அனுஸஞ்சரந்தி:
தாகும் ஸ்வஸ்திம் அனுஸஞ்சர க்ருஷ்ன சர்மன்.

அத்வனாம் என்ற மந்திரத்தை குமாரனை சொல்ல செய்ய வேண்டும்.
அத்வனாம் அத்வபதே ச்ரேஷ்ட்டஸ்ய அத்வன: பாரம் அசீய.

உபநயன ஹோமம்: --ஏற்கனவே சொல்லியபடி ஆசாரியர் ஆஜ்ய பாகம் முடிய செய்த அக்னியில் மாணவன் கையை பிடித்துக்கொண்டு பின் வரும் ஆஹூதிகளை செய்வித்து ஜயாதி ஹோமத்தையும் பரிசேஷனம் வரை செய்ய வேண்டும்

பின் வரும் பதினோரு மந்திரங்களையும் மாணவனுக்கு சொல்லிக் கொடுத்து , இரண்டாவது, நான்காவது மந்திரங்கள் மட்டும் ஆசாரியார் சொல்ல மாணவன் ஹோமம்.

1. யோகே யோகே தவஸ்தரம்-வாஜே வாஜே -ஹவாமஹே. ஸகாய: இந்த்ரம்-ஊதயே –ஸ்வாஹா. இந்த்ராயேயிதம் ந மம:

2. இமமக்னே-ஆயுஷே-வர்ச்சஸே-க்ருதி-ப்ரியம் ரேத:-வருண-ஸோம-ராஜன். மாதேவ-அஸ்மை அதிதே-சர்ம யச்ச-விச்வே தேவா: -ஜரதஷ்டி:யதா அஸத் ஸ்வாஹா. அக்னி-வருண-ஸோம-அதிதி- விச்வே தேவேப்ய இதம் ந மம
3. சதம்-இந்து-சரத:: அந்தி தேவா: -யத்ரா ந:-சக்ரா- ஜரஸம்-தனூனாம். புத்ராஸ:-யத்ர-பிதர: பவந்தி மா-ந:- மத்த்யா-ரீரிஷத:-ஆயு: கந்தோ:-ஸ்வாஹா- தேவேப்ய இதம்.

4. அக்னிஷ்டே:-ஆயு:-ப்ரதராம்-ததாது-அக்னிஷ்டே:-புஷ்டீம்-ப்ரதராம்-க்ருணோது. இந்த்ரோ-மருத்பி :ருதுதா-க்ருணோது ஆதித்யைஸ்தே-வஸுபி: ஆததாது- ஸ்வாஹா. அக்னீந்த்ர-மருதாதித்ய வஸுப்ய இதம்.

5. மேதாம் –மஹ்யம்-அங்கீரஸ; மேதாம்-ஸப்தரிஷய:-தது: மேதாம்-மஹ்யம்-ப்ரஜாபதி: மேதாம்-அக்னி:-ததாது-மே- ஸ்வாஹா. அங்கீரஸ: ஸப்தரிஷி- ப்ரஜாபத்யக்னிப்ப்ய இதம்.

6. அப்ஸராஸு –யா-மேதா-கந்தர்வேஷூ ச யத்யச; தைவீ யா-மானுஷீ-மேதா ஸா மாம்-ஆவிசதாத் இஹ ஸ்வாஹா. மேதா யசோப்ப்யாமிதம்

7. இமம் மே வருண-ச்ருதீ ஹவம்-அத்யா ச –ம்ருடயா த்வாமவச்யு;-ஆசகே-ஸ்வாஹா வருணாயேயிதம்.

8 தத் வா யாமி-ப்ருஹ்மணா-வந்தமான; ததாசாஸ்தே-யஜமான:- ஹவிர்பிஹி-. அஹேடமான; வருண-இஹ- போதி உரு ச ஸ மா ந ஆயு: ப்ரமோஷீ: ஸ்வாஹா. வருணா யே இதம்.

9 த்வந்நோ-அக்னே-வருணஸ்ய-வித்வான் தேவஸ்ய-ஹேட: -அவயாஸி-ஸீஷ்ட்டாஹா;. யஜிஷ்ட்ட; வஹ்னிதம: சோசுசான:-விச்வா-த்வேஷாகும்ஸி –ப்ரமுமுக்தி- அஸ்மத்- ஸ்வாஹா. அக்னி வருணாப்யாமிதம்.

10 .ஸத்வந்ந: -அக்னே-அவம:-பவோதீ நேதிஷ்ட்ட: அஸ்யா:-உஷஸ: வ்யுஷ்டெள. அவயக்ஷ்வன:-வருணம் ரராண: -வீஹீ-ம்ருடீகம்-ஸுஹவோந: -ஏதி- ஸ்வாஹா,. அக்னீ வருணாப்யாம் இதம்.

11 த்வமக்னே-அயாஸி-அயாஸந் மனஸாஹித;-அயாஸந் ஹவ்யம்-ஊஹிஷே-அயாநோ-தேஹி- பேஷஜம்-ஸ்வாஹா. அக்னயே அயஸம் இதம் ந மம.

ஜயாதி ஹோமம் செய்யவும்.

யஜுர்ப்ரேஷப்ராயசித்தம். அஸ்ய குமாரஸ்ய உபநயன ஹோம கர்மணி யஜு ப்ரேஷ-ப்ராயச்சித்தம் கரிஷ்யே. புவ: ஸ்வாஹா வாயவ இதம் ந மம

அனாஜ்ஞாதம் முதலிய மந்திரங்கள்ளல் ஹோமம் செய்து ப்ரணீதா மோக்ஷண- ப்ரோக்ஷனம் வரை செய்க.

-ப்ரஹ்மோபதேசம்-:-அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய..

------------------நக்ஷத்ரே--------------- ராசெள: ஜாதஸ்ய-----------சர்மண: அச்ய மம குமாரஸ்ய ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதானாம் அஸவர்ண- தாத்ரி-பரிபாலினீ-ஸ்தன்ய பான ஸஹவாஸ—ஸஹபோஜன-

அபாங்க்தேய போஜன—உச்சிஷ்ட போஜன—அஸ்ப்ருச்ய ஸ்பர்ச- தத்தத் கால செளசாபாவாதிபி: ஸம்பாவிதானாம் சர்வேஷாம் பாபானாம் அபநோதன த்வாரா காயத்ரீ ஸ்வீகரணே., மம காயத்ரியா: உபதேஷ்ட் ருத்வேச

யோக்யதா ஸித்திம் அநுக்ரஹாண-----(யோக்யதா ஸித்திரஸ்து) என்று ப்ராஹ்மணர்கள் கூற வேண்டும். பின் கிரஹ ப்ரீதி தானம் செய்ய வேண்டும்

ப்ரஹ்மோபதேச- முஹூர்த்த –லக்னா அபேக்ஷயா ஆதித்யானாம் நவானாம் கிரஹாணாம் அனுகூல்ய சித்தியர்த்தம் ஹிரண்ய தானம் கரிஷ்யே என்று சங்கல்பித்து க்ரஹ ப்ரீதி தானம் செய்யவும்.
 
உபநயனம்.
மாணவன்;---கூர்ச்ச: ( என்று ஆச்சாரியனிடம் கூர்ச்சம் அளிக்க வேன்டும்
ஆசார்யன்:---ஸூ கூர்ச்ச: ( என்று அதை வாங்கி வடக்கு நுனியாக வைத்து
ராஷ்ட்ரப்ருதஸி ஆசார்யாஸந்தீ மா த்வத் யோஷம் என்று சொல்லி அக்னிக்கு மேற்கில் கிழக்கு நோக்கி கூர்ச்சத்தின் மேல உட்கார வேன்டும்.

பிறகு மேற்கு நோக்கி குந்திட்டு உட்கார்ந்து ஆசார்யன் பாதங்களை கழுவி சந்தனம் அக்ஷதை புஷ்பம் ஸுவர்ண புஷ்பம் இவற்றால் அர்ச்சித்து வலது கையால் குருவின் வலது காலை ப்பிடித்துக்கொண்டு பின் வருமாறு ப்ரார்த்திக்க வேண்டும்.

மாணவன்:--ஸாவித்ரீம் போ அனுப்ரூஹி
ஆசார்யன்(உபதேசக்ரமம்) ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம். ஓம் புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹி ; ஓகும் ஸுவ: -தியோ யோ ந : ப்ரசோதயாத்.

ஓம் பூஹு: தத்ஸவிதுர்வரேண்யம் .பர்கோ தேவஸ்ய தீ மஹி. ஓம் புவ: தியோ யோ ந; ப்ரசோதயாத்.

ஓகும்.ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் –பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோ ந ; ப்ரசோதயாத்.

பட்டினால் மூடிக்கொண்டு இங்ஙனம் உபதேசித்து மாணவனை திரும்பி சொல்ல செய்க.

ப்ருஹ்மோபதேச முஹூர்த்த ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ அனுக்ரஹ்ணந்து. பதில்---ஸுமுஹூர்த்தோஸ்து.

ப்ருஹ்மோபதேசம் வரை மாணவன் ஆசாரியனுடைய வலது பக்கம். அதன் பிறகு இடது பக்கம்.

மாணவன் அவ்ருதம் எனும் மந்திரத்தை மேல் உதட்டை தொட்டு கொண்டு சொல்ல வேண்டும்.

அவ்ருதம் –அஸெள -ஸோம்ய –ப்ராண-ஸ்வம்மே- கோபாய.

பிறகு மந்திரத்துடன் மாணவனுக்கு ஆசமனம் செய்து வைக்க வேண்டும்.
ப்ரஹ்மண: ஆணீஸ்த: எனும் மந்திரத்தால் காதுகளை தொட்டுக்கொண்டு ப்ரார்த்தனை.

ப்ரஹ்மண:-ஆணீஸ்த:

ஸூச்ரவ: எனும் மந்திரத்தால் பலாச தண்ட தாரணம்.

ஸூச்ரவ:-ஸூச்ரவஸம்-மா-குரு-யதாத்வம்-ஸுச்ரவ: ஸூச்ரவா அஸி-ஏவமஹம் ஸுச்ரவ:--ஸுச்ரவா: பூயாஸம்-யதாத்வம்-ஸுச்ரவ: தேவானாம்

திதி கோபோ அஸி –ஏவமஹம் –ப்ராஹ்மணானாம்-ப்ரஹ்மண: நிதிகோப: -பூயாஸம்;

பின் வரும் மந்திரங்களை ஆசாரியன் மாணவனுக்கு சொல்லி வைத்து ப்ரஹ்மசரிய வ்ருதத்தை தரிக்க செய்ய வேன்டும்.

ஸ்ம்ருதஞ்ச மே-அஸ்ம்ருதஞ்சமே- தன்மே உபயம் வ்ரதம். நிந்தா ச மே அநிந்தாசமே-தன்மே உபயம் வ்ருதம்,.ச்ரத்தாசமே அச்ரத்தாசமே- தன்மே உபயம் வ்ருதம். வித்யா ச மே அவித்யா ச மே தன்மே உபயம் வ்ருதம்.

ச்ருதஞ்சமே அச்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம். ஸத்யஞ்சமே-அந்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம். தபச்சமே அதபச்சமே தன்மே உபயம் வ்ருதம். வ்ரதஞ்சமே அவ்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம்

. யத் ப்ராஹ்மணானாம் ப்ரஹ்மணி வ்ருதம். யதக்னே: ஸேந்த்ரஸ்ய ஸ ப்ரஜாபதிகஸ்ய ஸ தேவஸ்ய- ஸ தேவராஜஸ்ய ஸமனுஷ்யஸ்ய- ஸமனுஷ்ய ராஜஸ்ய- ஸபித்ருகஸ்ய- ஸபித்ருராஜஸய-ஸகந்தர்வாப்சரஸ்ய-யன்ம-ஆத்மன: ஆத்மனி வ்ருதம்-தேநாஹம்-ஸர்வ வ்ருதம் பூயாஸம்.

மாணவன் ஆசாரியனுக்கு தக்ஷிணை கொடுக்க வேன்டும்.---குரோ வரம் ததாமி.
ஆசாரியன்:--ப்ரதிக்ருஹ்ணாமி என்று பெற்றுக்கொள்ள வேன்டும்.
ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை; ப்ருஹ்மன் வரம் தே ததாமி; என்று (பின்னர் ஆசாரியன் மாணவனை கை தூக்கி விட அவன் எழுந்திருக்கும் மந்திரம்.)

உதாயுஷா-ஸ்வாயுஷா=உதோஷதீனாம்-ரஸேன உத்பர்ஜன்யஸ்ய -சுஷ்மேண –உதஸ்தாம்-அம்ருதான் அனு----மந்திரத்தை மாணவனும் சொல்ல வேன்டும். தச்சக்ஷூ; எனும் மந்திரத்தால் ஸூர்ய தரிசனம் செய்து வழிபட மாணவனுக்கு ஆசாரியன் உபதேசம் செய்ய வேன்டும்.

தச்சக்ஷூ: தேவஹிதம் புரஸ்தாத் சுக்ரம் உச்சரத். பச்யேம சரத:சதம் ஜீவேம சரத:சதம். நந்தாம சரத:சதம். மோதாம சரத: சதம். பவாம சரத:சதம். ச்ருணவாம சரத;சதம். ப்ரப்ரவாம சரத: சதம் அ.ஜீதா: ஸ்யாம சரத:சதம். ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஸே.

யஸ்மின் எனும் மந்திரத்தால் ஆசாரியன் மாணவனது வலது கையை பிடிக்க.
யஸ்மின் பூதஞ்ச பவ்யஞ்ச ஸர்வேலோகா: ஸமாஹிதா: தேந க்ருஹ்ணாமி த்வாமஹம் மஹ்யம் க்ருஹ்ணாமி த்வாமஹம் ப்ரஜாபதினா த்வா மஹ்யம் க்ருஹ்ணாமி க்ருஷ்ன சர்மன்.

ஸமிதா தானம் செய்ய ஆரம்பிக்க வேன்டும்.

ஆசார்யன் மாணவனுக்கு கட்டளை இடுதல்.
ஆசார்யன்;--ப்ரஹ்மசார்யஸி
மாணவன்;--பாடம்

ஆசாரியன்:--அபோஅசான; மாணவன்:--பாடம். ஆசார்யன்:- கர்ம குரு. மாணவன்:--பாடம். ஆசார்யன்:--மாஸூஷூப்தா:. மாணவன்:--பாடம்
ஆசார்யன்:--பிக்ஷாசர்யஞ்சர மாணவன்:---பாடம் ஆசார்யன்:--ஆசார்யா தீனோ பவ. மாணவன்:--பாடம்.

பிக்ஷாசரணம்:--பவதி பிக்ஷாம் தேஹி என்று சொல்லி முதலில் தாயாரிடமும் பிறகு மற்ற ஸ்த்ரீகளிடமும் பிக்ஷை ஏற்க வேன்டும்.

உபநயன ஆசீர்வாதம்.

ஸ்வஸ்தி மந்த்ரார்த்தா: ஸத்யா: ஸஹபலா; ஸந்த்விதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து. அஸ்ய குமாரஸ்ய வேதோக்தம் தீர்க்க மாயுஷ்யம் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து.

அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து. தல்ல க்னாபேக்ஷயா. ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்யம் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் சுபஸ்தான பலா அவாப்தி ரஸ்திவிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ரஹணந்து. யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா; தேஷாம் க்ருஹானாம் அதிசயேன சுபபல ப்ரதாத்ருத்வ ஸித்திர் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

அயம் வடு: வ்யாஸ இவ புராணேஷு, பாணினிரிவ வ்யாகரனே, ஶ்ரீ சங்கர இவ உத்தர மீமாம்ஸாயாம் . ஜனக இவ தத்வஞானே , ப்ரஹ்லாத இவ பகவத் பக்தெள, ஹரிசந்த்ர இவ சத்ய வசனே; பீஷ்ம இவ ப்ருஹ்மசர்யே, மார்கண்டேய இவ சிரஞ்சீவித்வே ச பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

ஸர்வே ஜனா நீரோகா: நிருபத்ரவா: ஸதாசார ஸம்பன்னா ஆட்யா நிர்மத்ஸரா தயாளவஸ்ச பூயாஸூரிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து.

ஸமஸ்த ஸன்மங்களானி ஸந்து. உத்தரோத்தராபிவ்ருத்திரஸ்து.
 
கணபதி பூஜை: விக்னேஸ்வர பூஜை..
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மஙள்ளாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))

.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரி ஸமாப்த் யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங் கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ் பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்//பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும். அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

Dear kgopalan37, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
 
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

சுத்திபுண்யாஹவாசனம்:
ஆசமநம்.: அச்யுதாய நம; அநந்தாய நம: கோவிந்தாய நம;
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா. த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா. தாமோதரா.
வலது கையில் பவித்ரம் தரித்துக்கொள்ள மந்திரம்.ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய. மித்ரந்தேவம் மித்ரதேயந்நோ அஸ்து. அநுராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ்ஸவீரா:

ஆசநத்திற்க்கு கீழ் 4 தர்பைகள் போட்டுக்கொள்ளவும். தர்பேஷ்வாஸீன; என்று சொல்லவும். அப உபஸ்பர்சிய என்று ஜலத்தை தொடவும். பவித்ரத்துடன் 4 தர்பைகள் இடுக்கி கொள்ளவும் .தர்பாந்தாரய மாண; என்று சொல்லவும்.

ஸ்தண்டில நிர்மானம்:..தரையை பசுஞ்சாணியால் மெழுகி கோலமிட்டு அதன்மேல் நெல் அல்லது கோதுமை பரப்பவும்.அதன் மேல் ஓர் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சை அரிசியை பரப்பவும்.. அதன் மேல் கும்பத்தை வைக்க வேன்டும்.

கணபதி த்யானம்;-- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்விக்னோப சாந்தயே.
ப்ராணாயாமம்.ஓம் புஹு,===++++பூர்புவஸுவரோம்.


சங்கல்பம்:- மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மன; த்வீதிய ப்ரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்சுவே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே ப்ரபவாதி சஷ்டி

ஸம்வத்சரானாம் மத்யே---------------நாம ஸம்வத்சரே----------------அயனே----------ருதெள--------------மாசே----------- பக்ஷே-----------சுபதிதெள ----------வாஸர யுக்தாயாம்
---------------நக்ஷத்ர யுக்தாயாம்------------சுப யோக சுப கரண ஏவம்குண ஸகல விசேஷன

விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------சுபதிதெள ஆத்ம சுத்தியர்த்தம், சர்வோபகரண , க்ருஹ, மணடபாதி சுத்தியர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. அபௌபஸ் பர்ஸ்யா. கையில் இடிக்கி இருந்த தர்பையை கீழேபோட்டுவிட்டு தண்ணீர் தொடவும். கை உள் வெளி பக்கம் தொடவும்..

ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மயஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ புத்நீயா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாகும்ஸ்யாபோ ஜ்யோதிகும் ஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வை ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணீய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபி ஏவாஸ்ய ஷுசம் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வ; ஸவிதா உத்புநாது அச்சித்ரேண பவித்ரேண வஸோ:-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் க்ரூரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேது அர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.



கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நதா ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: .:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உபகரண சுத்தி கர்மணே மண்டபாதி சுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹ ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸந மஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹத மஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனம் பவது.; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

பவமாந ஸூக்தம்:--ஹிரண்யவர்ணா; சுசய: பாவகா: யாஸு ஜாத;கச்யபோ யாஸ்விந்த்ர(1).:. அக்னிய்யா கர்பம் ததிரே விரூபாஸ்தா ந ஆப;சகும் ஸ்யோநா பவந்து(2).… யாஸாகும் ராஜா வருணோ யாதிமத்யே ஸத்யாந்ருதே அவபச்யம் ஜநாநாம்.(3)

மதுச்ஸுத: சுசயோ யா; பாவகாஸ்தா ந ஆப;சகும் ஸ்யோநா பவந்து.(4) யாஸாம் தேவா திவி க்ருண்வந்தி பக்*ஷய்யா அந்த்ரிக்ஷே பஹுதா பவந்தி(5). யா ப்ருத்வீம் பயஸோந்தந்தி சுக்ராஸ்தா ந ஆப: சகும் ஸ்யோநா பவந்து.


(6)சிவேந மா சக்ஷுஷா பச்ய தாபச்சிவயா தநுவோப ஸ்ப்ருசத த்வசம் மே. (7).
சர்வாகும் அக்னீகும் ரப்ஸுஷதோ ஹுவே வோ மயீ வர்சோ பலமோஜோ நிதத்த(8)

பவமாநஸ்ஸுவர்ஜந: பவித்ரேண விசர்ஷணி; ய: போதா ஸ புநாது மா.(1). புநந்து மா தேவஜநா: புநந்து மனவோ தியா. புநந்து விச்வ ஆயவ: (2). ஜாதவேத: பவித்ரவித். பவித்ரேண புநாஹிமா சுக்ரேன தேவ தீத்யத். அக்னே க்ரத்வா க்ரதூகும் ரனு: (3). யத்தே பவித்ர மர்சிஷி அக்னே விதத

மந்த்ரா. ப்ரஹ்ம தேந புநீமஹே.(4). உபாப்யாம் தேவ ஸவித: பவித்ரேண ஸவேந ச இதம் ப்ருஹ்ம புநீமஹே (5). வைச்வதேவி புநதீ தேவ்யாகாத். யஸ்யை பஹ்வீஸ்தநுவோ வீத ப்ருஷ்டா: தயா மதந்த: ஸதமாத்யேஷு


வயகும் ஸ்யாம பதயோ ரயீணாம்(6). வைச்வாநரோ ரச்மிபிர்-மா புனாது. வாத ப்ரானேநேஷிரோ மயோ பூ: த்யாவா ப்ருதிவி பயஸா பயோபி: ருதாவரீயஜ்ஞியே மா புநீதாம்(7).
ப்ருஹத்பி: ஸவிதஸ்த்ருபி: வர்ஷிஷ்டைர்-தேவமந்பி;. அக்னே தக்ஷை: புநாஹி மா.(8)யே ந தேவா அபுநத. யேநாபோ திவ்யங்கச: தேந திவ்யேந ப்ருஹ்மணா. இதம் ப்ருஹ்ம புநீமஹே.(9)

ய: பாவமாநீ ரத்தயேதி. ருஷிபி: ஸம்ப்ருதகும் ரஸம். சர்வகும் ஸ பூதமச்னாதி.. ஸ்வதிதம் மாதாரிஸ்வனா.(10) பாவமாநீர் யோ அத்யேதி. ருஷிபி: ஸம்ப்ருதகும் ரஸம்.தஸ்மை ஸரஸ்வதி துஹே. க்ஷீரகும் சர்பிர் மதூதகம்.(11). பாவமானீ: ஸ்வஸ்த்யயநீ: ஸுதுகா ஹி பயஸ்வதீ ருஷிபி

: சம்ப்ருதோ ரஸ;ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம் (12). பாவமாநீர் திசந்து ந; இமலலோகமதோ அமும். காமாந் சமர்தயந்து ந: தேவிர் தேவை; ஸமாப்ருதா13). பாவமாநீ: ஸ்வஸ்த்யயநீ: சுதுகாஹி க்ருதச்சுத: ருஷிபி: சம்ப்ருதோ ரஸ;. ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம்.(14).

யேந தேவா: பவித்ரேண. ஆத்மாநம் புநதே ஸதா. தேந ஸஹஸ்ர தாரேண.
பாவாமாந்ய: புநந்து மா. (15). .ப்ரஜாபத்யம் பவித்ரம். சதோத்யாமகும் ஹிரண்மயம். தேன ப்ரும்ஹ விதோ வயம். பூதம் ப்ருஹ்ம புநீமஹே.(16).

இந்த்ர ஸுநீதீ சஹமா புநாது. ஸோம: ஸ்வஸ்த்யா வருண: ஸமீச்யா. யமோ ராஜா ப்ரம்ருணாபி: புநாது மா. ஜாத வேதா மோர்ஜயந்த்யா புநாது. பூர்புவஸ்ஸுவ: (17).

தச்சம் யோ ரா வ்ருணீ மஹே. காதும்யஜ்ஞாயா. காதும் யஜ்ஞபதயே. தைவீ ஸ்வஸ்தி ரஸ்துன: ஸ்வஸ்திர் மாநுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் .சந்நோ அஸ்து த்விபதே. சம் சதுஷ்பதே.(18).

ஒம். ஜும்பகாய வித்மஹே பாசஹஸ்தாய தீ மஹி தன்னோ வருண: ப்ரசோதயாத். ஒம்.சாந்தி; சாந்தி சாந்தி:

:
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அச்விநோர் பாஹுப்யாம் பூஷணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யா யாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ: பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..
-பவித்ரம் அவிழ்க்கவும். ஆசமனம் செய்யவும்.
 
அங்குரார்பணம் மற்றும் ப்ரதிஸரபந்தம். பரிசேஷணம்.
அனுக்ஞை= பர்மிஷன். விக்னேஸ்வர பூஜை செய்து விட்டு சங்கல்பம்.

கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.

ஒம்பூஹு. ஓம்புவஹ ஒகும் சுவஹ. ;ஒம்மஹ; ஒம்ஜன; ஒம் தப: ஓகும் சத்யம் ஒம் தத்ச விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாப ; ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ருஹ்மா ஒம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய
பூர்வோக்த ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள--------நக்ஷத்ரே--------ராசெள ஜாதஸ்ய------------------சர்மண: மம

குமாரஸ்ய கரிஷ்யமான உபநயன கர்மாங்க பூத அங்குரார்பண கர்ம கரிஷ்யே.. ஜலம் தொட்டு ததங்கம் பஞ்சபாலிகா சுத்யர்த்தம் சுத்தியர்த்த ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. புன்யாஹாவசனம் செய்யவும்.

ஒரு தட்டில் ஐந்து பாலிகைகளை கொன்டு வந்து அதன் அடியில் அருகம் பில். அரச இலை, வில்வ இலை போட்டு வெண்மை நிறமுள்ள நூலாலும் சுத்தமான மண்களால் அதை நிரப்பவும். புண்யாஹவாசனம் செய்த ஜலத்தால்

ஐந்து பாலிகைகளில் கூர்ச்சத்தால் வ்யாஹ்ருதியை கூறி ப்ரோக்ஷணம் செய்து நடுவில் ஒரு பாலிகையும் அதற்கு நான்கு பக்கத்திலும் நான்கு பாலிகை வைக்கவும். பாலிகைகளுக்கு பரிஸ்தரணம் தர்பையால் அமைக்கவும்.

மத்ய (நடு) பாலிகையில்:ஓம். பூஹு ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி ஓம் புவ; ப்ரஜாபதிம் ஆவஹயாமி. ஓம். ஸுவ: ஹிண்யகர்ப்பம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்சுவ: சதுர்முகம் ஆவாஹயாமி. ப்ரம்ஹணா நம: இதமாசனம்.

பூர்வ(கிழக்கு) பாலிகையில் ஓம் பூஹு இந்த்ரம் ஆவாஹயாமி.; ஓம் புவ: வஜ்ரிணம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ:சதக்ரதும் ஆவாஹயாமி; ஓம் பூர்புவஸுவ: சசீபதிம் ஆவாஹயாமி. இந்த்ராய நம: இதமாஸனம்.


தக்ஷிண (தெற்கு) பாலிகையில் ஓம் பூஹு யமம் ஆவாஹயாமி; ஓம் புவ; வைவச்வதம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ: பித்ருபதிம் ஆவாஹயாமி.;
ஓம் ஸுவ; பூர்புவஸ்ஸுவ: தர்மராஜம் ஆவாஹயாமி; யமாய நம: இதமாசனம்.

பஸ்சிம (தெற்கு) பாலிகையில் ஓம்பூஹு வருணம் ஆவாஹயாமி; ஓம். புவ: ப்ரசேதஸம் ஆவாஹயாமி ; ஓகும் ஸுவ: ஸுரூபிணம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: அபாம்பதிம் ஆவாஹயாமி. வருணாய நம: இதமாஸனம்.

உத்தர (வடக்கு) பாலிகையில் ஓம்பூஹு ஸோமம் ஆவாஹயாமி; ஓம். புவ; இந்தும் ஆவாஹயாமி. ஓகும் சுவ: நிசாகரம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்ஸுவ: ஓஷதீசம் ஆவாஹயாமி. ஸோமாய நம: இதமாஸனம்.

ப்ரஹ்மாதிப்யோ நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;; ப்ருஹ்மாதிப்யோ அர்க்யம் ஸமர்ப்பயாமி, ப்ரஹ்மாதிப்யோ ஆசமனீயம் ஸமர்பயாமி; ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்ப்பயாமி; என்று சொல்லி ஆபோஹிஷ்டா என்ற மூன்று
மந்திரங்களாலும், ஹிரண்வர்ணா என்ற நான்கு ருக்குகளாலும் பவமான என்ற அனுவாகத்தாலும் கூர்ச்சத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நானாந்திரம் ஆசமனியம் சமர்ப்பயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம: வஸ்த்ரானி சமர்பயாமி;

ப்ரஹ்மாதிப்யோ நம: உபவீதம், ஆபரணம், சமர்பயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: கந்தம் சமர்பயாமி; ; ப்ரஹ்மாதிப்யோ கும்குமம் அக்ஷதான் சமர்பயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: புஷ்ப மாலாம் சமர்பயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம:

புஷ்பை: பூஜயாமி. ப்ருஹ்மாதிப்யோ நம: இந்த்ராதிப்யோ நம: யமாதிப்யோ நம:வருணாதிப்யோ நம: ஸோமாதிப்யோ நம: ப்ருஹ்மாதிப்யோ நம; நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி.
ப்ரஹ்மாதிப்யோ தூபம் ஆக்ராபயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: தீபம் தரிசயாமி.

ப்ரஹ்மாதிப்யோ நம: நைவேத்யம் நிவேதயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: தாம்பூலம் சமர்பயாமி .ப்ருஹ்மாதிப்யோ நம: கற்பூர நீராஜனம் தர்சயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம: மந்திர புஷ்ப ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி; ஸமஸ்தோப சாரான் ஸமர்பயாமி.

அங்குரார்பணத்திற்காக வைத்துள்ள தானிய கலவை பாத்திரத்தில் பால் சேர்த்து அதை இடது கையில் எடுத்துக்கொண்டு வலது கையால்

மூடிக்கொண்டு நின்று கொண்டு “திசாம்பதீன் நமஸ்யாமி சர்வ காம பல ப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம்.” என்று ஸ்தோத்ரம்.உபஸ்தானம் செய்யவும்
.
ஓஷதீ ஸூக்த-ஜப கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே என்று நான்கு ருத்விக்குகளை வரித்து ((ருத்விக்குகள் இரட்டை படையில் இருக்க வேன்டும்)) ஓஷதீ ஸூக்த ஜபம் குருத்வம் என்று வேண்டிக்கொள்ளவும்.


வலது கையால் ருத்விக்களுக்கு அக்ஷதை போடவும்.
வயம் குர்ம: என்று பதில் சொல்லி விட்டு யாஜாதா ஓஷதயோ++++++++பாரயாமஸி என்ற அனுவாகத்தை ஜபிக்க வேண்டும்

யஜமானன் நின்று கொன்டவாறே ஜபம் செய்யலாம்.அல்லது காயத்ரி ஜபம் செய்யலாம்.ஜபத்திற்கு பிறகு அமர்ந்து கொண்டு பாலிகைகளில் விதை இடல்.

ஜபம் ஆன பின் அவர்களுக்கு தக்ஷிணை தரவும்.பாலிகா தான்யங்கள்.:- நெல், உளு.ந்து, எள், கடுகு, பச்சைபயறு. முதல் நாள் காலையிலேயே ஊர வைத்து விடவும்.

( நடு) ப்ருஹ்ம பாலிகா:- ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத; ஸுரூசோ வேன ஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனி மஸதஸ்ச விவ:. பிதாவிராஜாம் ருஷபோ ரயீணாம் அந்த்ரிக்ஷம்

விச்வரூப: ஆவிவேச. தமர்கை: அப்யர்ச்சந்தி வத்ஸம் ப்ரம்ஹ ஸந்தம் ப்ரம்ஹ்ணா வர்தயந்த: ப்ருஹ்மாதிப்யோ நம; அயம் பீஜா வாப: என நடு பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இருமுறை மெளனமாகவும் தானியங்களை கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு போடவும்...

(கிழக்கு)இந்திர பாலிகா:- யத இந்திர பயாமஹே ததோ ந: அபயம் க்ருதி மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷோ: விம்ருதோ ஜஹி. ஸ்வஸ்திதா விசஸ்பதி வ்ருத்ர:ஹா விம்ருதோவசி வ்ருஷேந்த்ர: புர ஏது ந

: ஸ்வஸ்திதா அபயங்கர: இந்த்ராதிப்யோ நம: அயம் பீஜாவாப: என ஒரு தடவை மந்திரத்துடனும் இரு முறை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு தானியங்களை போடவும்.

(தெற்கு) தர்ம ராஜ பாலிகை.:- இமம் யம: ப்ரஸ்தர மாஹிஸீதாங்கிரோபி: பித்ருபி:
ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: ப்ரவிசஸ்தாவஹந்து;ஏனாராஜன் ஹவிஷா மாதயஸ்வ யமாதிப்யோ நம: அயம் பீஜா வாப: என தெற்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இரு தடவை மெளனமாக கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொன்டு போடவும்.

( மேற்கு). வருண பாலிகா. இமம் மே வருண ச்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாமவஸ்யு ராசகே தத்வாமி ப்ருஹ்மணா வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி அஹேட மானோ வருனே இஹபோதி

உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ; வருணாதிப்யோ நம: அயம் பீஜாவாப: என மேற்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இரு தடவை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துகொண்டு தானியத்தை போடவும்.
.. ( வடக்கு) குபேர பாலிகை. ஸோமோதேனும் ஸோமோ அர்வந்தமாசும் ஸோமோ வீரம் கர்மண்யம் ததாது. ஸாதன்யம் விதத்யம் ஸபேயம். பிது:: ச்ரவணம் யோ ததாசத் அஸ்மை ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வத:

ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. ஸோமாதிப்யோ நம: அயம் பீஜா வாப: என வடக்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரதுடனும் இரு முறை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு போடவும்.

தானியங்களை போட்டப்பின் ப்ரணவத்தால் ( ஓம் என ) மந்தரித்து ஒவ்வொரு பாலிகையும் தொட்டு பிறகு 5 அல்லது 7 மடிசார் கட்டிய சுமங்கலிகளை தானியங்களையும் பாலையும் கையில் கூர்ச்சத்தை

வைத்துகொண்டு மூன்று மூன்று முறை பாலிகைகளில் போட ச்சொல்லவும்.சுமங்கலிகளானால் குழந்தை உள்ளவர்களாகவு,ம் பஹிஷ்டை நீங்காதவர்களாகவு மிருக்க வேன்டும் பத்து வயது கன்யைகளையும் (பூப்பெய்தாத) போடச்சொல்லலாம்..

தான்ய கலவையிலுள்ள பாலை மட்டும் ஸுமங்கலிகள் போட வேண்டும் என்றும் சிலர் பழக்கம். முதலில் மத்தியில், பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்றபடி பாலை மட்டும் கூர்ச்சத்தால் தெளிக்கவும் .

சுமங்கலிகள், விழாநாயகர் பல காலம் மழலை வளமும் வன வளமும் செழிக்க வேன்டும் என வாழ்த்துவர்.

சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தக்ஷிணை மஞ்சள் குங்குமம் புஷ்பம் கொடுக்கவும்.

பின்பு மண்ணால் விதைகளை மூடி பாலிகைகளை பத்திரமாக வைத்து பிறகு ஆற்றில் அல்லது குளத்தில் பவ்யமாக விதைகளை விடவும். முளைத்த நாற்றுகள் கருகாமல் கால்களில் மிதிப்பட்டு சீரழியாமலுமிருக்க உறுதி

செய்திடவே அவை நீரில் கரைக்க படுகின்றன.. கரை ஒரங்களில் எங்காவது ஒதுங்கி வேரூன்றி செழிக்கட்டுமே என்ற நற்சிந்தனையே பாலிகைகளை இவ்வாறு கரைப்பதின் நோக்கம்..
 
ஸர்வ காமனைகளையும் பூர்த்தி செய்து வைக்கும் திக்கு பாலகர்களை நமஸ்கரிக்கிறேன்.அவர்கள் கர்மாவை மங்களமாக செய்யட்டும்.

அங்குர அர்ப்பனம் என்பது முளைக்க விடுதல் என அர்த்தம். பாலி என்ற சொல்லுக்கு lap அல்லது bosom என்றொரு பொருள். கருவுரும் தான்ய வித்துக்களை தன் மடியில் தாங்கும் சாதனத்துக்கு ( மண் சட்டிக்கு) பாலிகை என்று பெயர்..

பாலி; என்ற சொல்லுக்கு ( மரங்களின் ) வரிசை என்றொரு பொருளும் உண்டு. எனவே வரிசையாக ஆற்றங்கறை அல்லது குளத்தங்கறை பக்கம் வளர்வதை வகை செய்வது இந்த பாலிகை தெளித்தல் நிகழ்ச்சி வகை செய்கிறது.


ஐந்து பாலிகை சட்டிகளை சுத்த நீரில் நனைத்து சுத்தி செய்யவும். நான் செய்யும் கர்மா சுபமாகவும் ,பயனுள்ளதாகவும் செய்தறுளுiங்கள் என ப்ரார்தனை. ஓஷதிகள் என்பவை உயிர் காக்கும் தாவரங்கள்.

அவற்றின் விதைகள் தேவதைகளின் ஸாந்நித்யம் உள்ள பாலிகைகளில் மந்திரங்களுடன் தூவப்படுகின்றன, உயிர் காக்கும் தாவரங்கள் மனிதர்களுக்கு சாப்பிடும் பொருளை அளிப்பதாலும் பல வித வியாதிகளை அழிக்கும்

மூலிகைகளாக இருப்பதாலும் பசி யை போகுவதாலும், அவை தாயின் ஸ்தானத்தில் வைத்து வணங்க படுகிறது. ஓஷதிகளுக்கு அதிபதி ஸோமன். அவர் உள்ளிட்ட தேவதைகளை வணங்கி அவர்களது அருளை பெறுவதே அங்குரார்பண நிகழ்ச்சியின் உட்கருத்து.,



ரக்ஷா பந்தனம்=ப்ரதிஸர பந்தம்.

அனுக்ஞை, விக்னேச்வர பூஜைசெய்து ஸங்கல்பம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம் மமோ பாத்த ஸமஸ்த

துரிதயக்ஷத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------

-நக்ஷத்ரே-------ராசெள ஜாதஸ்ய------------சர்மண: மம குமாரஸ்ய . உபனயன கர்ம பூத ரக்ஷா பந்தன கர்ம கரிஷ்யே. க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ் பர்சியா..ஜலம் தொடவும்.கலசம் ஸ்தாபனம்.

உதக சாந்தியும் ப்ரதிஸர பந்தமும் செய்யும் போது பெரிய உதக சாந்தி கும்பம் இருக்கும் இடத்திற்கு வடக்கில் கீழே பச்சரிசியை பரப்பி அதன் மேல்

சிறிய பித்தளை சொம்பு வைக்கவும்..உதக சாந்தி கும்பத்திற்கு அலங்காரம் செய்யும் போது இதற்கும் சேர்த்து செய்து விடவும்.

ப்ரதிசர பந்தம் தனியாக செய்யும் போது கலச அலங்காரம் வருண ஆவாஹன பூஜை செய்யவும்.
வருணன் ஆவாஹனம். இமம் மே வருண;++++. ஆவாஹனம் பூஜை நிவேதனம் வரை செய்யவும்.

கலசத்திற்கு வடக்கே வெண்கல பாத்ரத்தில் அரிசியை வைத்து அதன் மீது பஞ்சினால் நூற்ற நூலை ஒன்பது மடிப்பாக மடித்து முறுக்கி மஞ்சள் பூசி சந்தனம் பூசி தாம்பூலத்துடன் வைக்க வேன்டும்.

அஸ்மின் ப்ரதிஸர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே. என நான்கு ப்ராஹ்மணர்களுக்கு அக்ஷதையை போட்டு ஜபம் செய்ய வரிக்க வேன்டும் அந்த ரித்விக்குகளுடன் கும்பத்தை தர்பையால் தொட்டு கொன்டு காயத்ரியை பதம் பதமாகவும்


பாதமாகவும், கூறி நான்கு வேதங்களின் ஆதியையும் க்ருணுஷ்வ பாஜ என்ற அனுவாகத்தயும் அக்னே யசஸ்வின் என்ற நான்கு ருக்குகளையும் ததிக்ராவிண்ணா, ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான, வருண

ஸூக்தம், ருத்ர ஸுக்தம், ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், முதலியவைகளையும் நமோ ப்ருஹ்மணே என்பதையும் மூன்று முறை ஜபித்து வருணனை யதா ஸ்தானம் செய்ய

வேண்டும்.ப்ரணவத்தை கூறி ,கும்பத்தை எடுத்து , ஸுரபிமதி மந்திரத்தாலும்
அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்ரத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும், இந்த மந்திரங்கள் நமது பீடைகளை அகற்றி நம்மை சுத்தமாக்கி நன்மையை தரும்.

ப்ரதிஸர ஸூத்ரத்தை எடுத்து இடது கை கட்டை விரல், மோதிர விரல்களால் அடியை பிடித்துக்கொண்டு வாஸுகியை மனதால் நினைக்க வேண்டும். வலது கை கட்டை விரல் மோதிர விரல்களால் விபூதியை அடி
முதல் நுனி வரை த்ரயம்பகம் என்ற மந்திரத்தை கூறி ஒரு முறையும் மந்திரம் இல்லாமல் இரு முறையும் மேல் நோக்கி தடவ வேண்டும்.

இரு கைகளிலும் அரிசியை நிரப்பி அதன் மீது பழத்தையும் அந்த ஸூத்ரத்தையும் வைத்து , அக்னிராயுஷ்மான் என்ற ஐந்து பர்யாயங்களால் மந்தரித்து , க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டும் .பிறகு மாணவனின் வலது கையில் ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை கூறி கட்ட வேண்டும்.\\

வீபூதியால் யோப்ருஹ்மா என்ற க்ருதசூக்ததால் ( ஆயுஷ்ய ஸூக்தம்)) ரக்ஷை செய்ய வேண்டும், பிறகு ப்ராஹ்மணர்களுக்கும் ஆசார்யருக்கும் தக்ஷிணை தர வேன்டும்
,.
ப்ரதிஸர: என்பது கை—மனிக்கட்டில் உள்ளங்கைக்கு மிக அருகாமையில் அணியப்படுவது. அத்தகையதொரு (நூல்கயிறு) சரடை கங்கணமாக கட்டும் நிகழ்ச்சியே ப்ரதிஸரபந்தம்.. இந்த கங்கணம் அணிந்திருப்பவரை

ரக்ஷிப்பதற்காக கட்டுவதால் ரக்ஷை ஆகிறது.ஆதலால் இந்த நிகழ்ச்சிக்கு ரக்ஷா பந்தனம் என்று பெயர்.
நடக்க இருக்கும் சுப காரியத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எவ்விதமான தோஷங்களும், ரோகங்களும்,கஷ்டங்களும், தீட்டும் அனுகாதவாறு ரக்ஷிப்பதால் ரக்ஷா பந்தனம் எனப்படுகிறது.

பரிசேஷனம்:--
பரிஷேசனம்.:சாப்பிட உட்கார்ந்தவுடன் , இலையில் எல்லா பதார்தங்கலையும் பரிமாறி, அன்னம் வைக்கும் சமயத்தில் அன்னத்திற்கு கை கூப்பி வணங்கிவிட்டு, வலது கையால் இலையை பிடிதுக்கொண்டு, அன்னம்

வைத்த பிறகு , இடது கையால் இலையை தொட்டுக்கொண்டு , வலது கையில் தீர்த்த்தை எடுத்து , ஓம் பூர்புவஸுவ: என்று ப்ரதக்ஷிணமாக தீர்த்தம் முற்றிலும் தரையில் விழும்படி இலையை சுற்றவும்.

பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து , தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்று சொல்லி ஷ அன்னத்தை ப்ரோக்ஷிக்கவும். மறுபடியும் தீர்தத்தை எடுத்து தேவஸவித: ப்ரஸுவ: என்று சுற்றவும்.

அன்னத்தின் மீது நெய் விட்ட பிறகு , கொஞ்சம் தீர்த்தம் எடுத்து , ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி என்று பகலிலும் ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி
என்று ராத்ரியிலும் இலையை சுற்றி தரையில் விடவும்.

பிறகு உளுந்து முழுக க்கூடிய அளவுள்ள தீர்தத்தை கையில் எடுத்து அம்ருதோ பஸ் தரணமஸி என்று சொல்லி உட்கொள்ளவும்.

பிறகு மூன்று விரல் அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தை கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி பற்களில் படாமல் 6 தடவை விழுங்க வேண்டியது.

மந்திரம்:-- ப்ராணாய ஸ்வாஹா. அபாநாய ஸ்வாஹா. வ்யாநாய ஸ்வாஹா. உதாநாய ஸ்வாஹா. ஸமாநாய ஸ்வாஹா. ப்ருஹ்மணே ஸ்வாஹா.

பிறகு வலது கையால் இலையை பிடித்துக்கொண்டு இடது கையைத் தீர்தத்தினால் சுத்தி செய்து இடது கையினால் மார்பை தொட்டு ப்ருஹ்மணி மே ஆத்மா அம்ருதத்வாய என்று சொல்லிவிட்டு , இடது கையை சுத்தம் செய்து கொள்க.

சாப்பிட்ட பிறகு , முன் போல் கொஞ்சம் தீர்தத்தை பிறரைக்கொண்டு கையில் போடச்செய்து அம்ருதா பிதா நமஸி என்று சொல்லி உட்கொள்ளவும்.
 
உதக சாந்தி;
ஆசமனம்;-என்பது காக்கும் கடவுளாம் மஹா விஷ்ணுவை மனதில் இருத்தி சுத்தமான நீரை உட்கொன்டு உள்ளுருப்புகளை சுத்தம் செய்து கொண்டு இறை வயப்படுதல்.பின்னர் கடவுளின் பன்னிரண்டு நாமங்களை போற்றி அவயங்களுக்கு ரக்ஷை இட்டுக்கொள்ளுதல்.

அச்யுதாய நம; அநந்தாய நம; கோவிந்தாய நம; கேசவ, நாராயணா----தாமோதர;

ஹரி;ஓம்; ஶ்ரீ குருப்யோ நம: குருர் ப்ருஹ்மா, குரூர் விஷ்ணு: குரூர் தேவோ மஹேச்வர; குருஸாக்ஷாத் பரப்ருஹ்ம: தஸ்மை ஶ்ரீ குரவே நம: குரவே சர்வ லோகனாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயே சர்வ வித்யானாம் ஶ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நம;

ஸதோசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம். அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்.குரு சரணார விந்தாப்யாம் நமோ நம;

காலையில் ஸ்நானம் செய்து கணவன் மனைவி இருவரும் பஞ்ச கச்சம், மடிசார் மடி உடுத்தி நெற்றிக்கி இட்டுக்கொண்டு . சந்தியா வந்தன , ஜபம் செய்து விட்டு குத்து விளக்கு ஏற்றவும்..

மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படத்திற்கு எதிரே வைத்து நமஸ்காரம்.. . பிறகு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் தேங்காய் கொடுத்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லி ஆசி பெறுதல்.

ஆசார்யனையும், ருத்விஜர்களையும் மனைவி பின் தொடர ப்ரதக்ஷிணம் செய்யவும். பூஜை செய்ய வேன்டிய இடத்தி.ல் கிழக்கு நோக்கி நிற்கவும்.

ரித்விஜர்களை பார்த்து அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அநுக்ருஹணந்து.. ரித்விஜர்கள் மறுமொழி; அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து.

நின்ற வாறே ஆசார்யனிடம் பவித்ரம், அக்ஷதை பெற்றுக்கொண்டு வலது கை மோதிர விரலில் பவித்ரத்தை போட்டுக்கொன்டு அக்ஷதையை சிறிது தன் தலையிலும், சிறிது மனைவி தலையிலும் போடவும்.
பவித்ரம் தரித்து கொள்ள மந்திரம்: ருத்த்ஸ்யாம ஹவ்யைர் நமஸோப ஸத்ய . மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து.அனுராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீரா:

நான்கு வெற்றிலை, இரன்டு பாக்கு, பழம், தக்ஷிணை , தேங்காய் அடங்கிய தாம்பாலத்தை எடுத்துக்கொண்டு ருத்விஜர்களை பார்த்து நின்று கொண்டு மனைவி வலது பக்கம் நிற்க வேன்டும். கீழ் வரும் வாக்கியம் சொல்லவும்.

ஹரி;ஓம். நம: சதஸே நம: சதஸ: பதயே நமஸ்சகீனாம் புரோகாணாம் சக்ஷுஷே நமோ திவே நம:ப்ருத்வ்யை. ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ
நம:என்று கூறி அக்ஷதை போட்டு நமஸ்காரம் செய்யவும்.

கையில் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆசாரியனிடம் தாம்பாளத்தை கொடுக்கவும்.

. கணவன், மணைவி, குழந்தைகள். தாயார், தகப்பனார், , அண்ணன்,தம்பி, இவர்கள் மனைவி. குழந்தைகள். இவர்களின் கோத்ரம் பிறந்த நக்ஷத்திரம், பிறந்த ராசி, பெயர், உறவு இவைகளை எழுதி ஆசாரியனிடம் கொடுத்து விடவும்.,

இப்போது ஆசாரியார் சொல்வதை எஜமானன் சொல்ல வேன்டும்.

------------------நக்ஷத்ரே-----------ரா-செள ஜாதஸ்ய-----------சர்மண: மம ----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா;


ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹைதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உபநயன)
கர்மாங்கம் ஏபி: ப்ராஹ்மணை : சஹ போதாயந உக்த ப்ராகாரேண உதகசாந்தி கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ருஹாண.

பதில்; யோக்கியதா ஸித்திர் அஸ்து.

மனைவி வலது புறம் உட்கார்ந்திருக்க மஞ்சள் பொடியில் பிள்ளயார் பூஜை.;
பிறகு ஆசனத்தில் கீழ் 4 தர்பங்கள் போட்டுக்கொண்டு தர்பேஷ்வாஸீன:

எனச் சொல்லி ஜலத்தை தொட்டு விட்டு கையில் விரல் இடுக்கில் 4 தர்பங்கள் சேர்த்துக்கொன்டு தர்பாந் தாரயமாண என சொல்லி தொடங்கவும்.

கர்த்தா வலது புறம் நின்று கொண்டிருக்கும் தனது மனைவியை இடது புறம் வரச்சொல்லி அவர் கைகளில் தான் வடக்கு புறமாக பார்த்துக்கொன்டு ஜலம் விட வேண்டும்.பிறகு ஆசார்யனிடமிருந்து 6 தர்ப்பை வாங்கி பத்னி கையில் கொடுக்க வேன்டும்.:

மனைவி வலது பக்கமாக அருகில் இருந்து தர்பைகளை கையில் தாங்கிய வாறு தர்ப்பை நுனிகளால் தன் கணவரை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ஸங்கல்பம் முடியும் வரை எவருடனும் பேசாமல் மந்திரங்களை கூர்ந்து கேட்டு கொன்டிருக்க வேண்டும்.

சங்கல்பம் முடிந்தவுடன் தன் கையில் மூடிக்கொண்டிருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டு விட்டு ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவி கையில் உள்ள தர்பைகளை வாங்கி வடக்கு பக்கம் போட

வேன்டும்.தன் கையால் ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவியை வடக்கு பக்கம் வரச்செய்து அவர் கையிலும் ஜலம் விட வேண்டும். இதன் பின்னரே மனைவி அங்கிருந்து நகர்ந்து செல்லலாம். பிறருடன் பேசலாம்.

வாத்யார் சொல்லும் சங்கல்ப மந்திரங்களை சொல்லவும். சுக்லாம்பரதரம்==
ப்ராணாயாமம்+= மமோ பாத்த சமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண; துதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரதஹ் கன்டே

மேரோ; தக்ஷினே பார்ஸ்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே சாலிவாஹண சகாப்தே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்சராணாம் மத்யே ----------நாம ஸம்வத் ஸரே
----------- அயனே-----------ருதெள--------மாஸே----------பக்ஷே------------சுப திதெள==--------
வாஸர;--------நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்----------சுபதிதெள

-----------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய------------சர்மண;மம; ----------நக்ஷத்ரே--------ராசெள, ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா:
ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உநனயன)
கர்மாங்கம் உதகசாந்தி கர்ம கரிஷ்யே, ததங்கம் க்ருஹப்ரீதி தாநம் ச கரிஷ்யே. ஜலம் தொடவும்.

விக்னேஷ்வரர் யதாஸ்தானம். க்ருஹ ப்ரீதி தானம். ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயஸ்சமே.

மயா சங்கல்பித உதகசாந்த்யாதி ஆரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ருஹானாம் ஆநுகூல்ய சித்யர்த்தம் யே யே க்ருஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: யே யே க்ருஹா; சுபஸ்தானேஷு

ஸ்திதாஸ்ச தேஷாம் தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப ஏகாதச ஸ்தான பல அவாப்த்யர்த்தம், ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரசாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய; ஸம்ப்ரததே நம: ந மம.

கும்ப ஸ்தாபனம்;
கும்பத்தோடு சஹஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம். .அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து ஈராயிரம் நாடி நரம்புகள். கும்பத்தில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல். கும்பத்தில் விடப்படும் நீர் ரத்தம் மற்றும் ஏழு தாதுக்கள்.

கும்பத்துக்குள் இடப்படும் நவரத்தினம் , வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம். உள்ளே இடப்படும் கூர்ச்சம் முதுகெலும்பு. மாவிலை=ஜடை; தேங்காய்=கபாலம். ;வெளியே இடப்படும் கூர்ச்சம் ராக்ஷஸர்களை விரட்டும்

குடுமி. நியாஸங்கள், ப்ராணப்ரதிஷ்டை முதலாஃன மந்திரங்கள் ஜீவன்; கீழே பரப்பபடும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம். உத்தரீய மாலைகள். மலர்கள் முதலியன அலங்கார பொருட்கள்.

பொன், வெள்ளி, பஞ்சலோக, தாமிர, வென்கல, பித்தளை, அல்லது மண் குடம் உபயோகிக்க வேன்டும். கோதுமை, அல்லது நெல் அடியில் பரப்ப வேன்டும். நூல் சுற்றிய சுத்தமான குடத்தை தூபம் காட்டி குடத்தை கவிழ்த்து வைத்து பின்பு நிமிர்த்த வேன்டும். பவித்ரம் வைத்து நீர் நிரப்ப வேண்டும்.

கங்கை முதலான புண்ய நதி தீர்த்தம் பெறப்பட்டு நிரப்பலாம்.. வாசனை திரவியங்கள் ஏலக்காய், கிராம்பு, பச்சை கல்பூரம், விலாமிச்சை வேர். , வெட்டி வேர் இந்த நீரில் இடல் வேன்டும்.

உள்ளே அந்தஹ் கூர்ச்சம் வைக்க படும். ஐந்து வகை மரப்பட்டைகள் உள்ளே வைக்கலாம் .நவரத்தினம், மாந்தளிர், தேங்காய், பதுமை, பட்டு, பூணல்;, அலங்கார கூர்ச்சம், சந்தனம், புஷ்ப மாலை இவற்றை மேலே சார்ர்த்தி அலங்கரிக்க வேன்டும்.

கலசம் வைத்து பூஜிக்க வேண்டிய இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும். . காய்ந்த பிறகு கோலம் போட்டு அதன் மேல் நெல் அல்லது கோதுமை பரப்பி அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்பவும். இதற்கு ஸ்தன்டிலம் என்று பெயர்.

கீழ் கன்ட மந்திரம் கூறி , ஸ்தண்டிலத்துல் . மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தர்பையால் மூன்று நேர் கோடுகளை வரையவும்.
 
நடுக்கோடு: --ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸுருச; வேந ஆவ: ஸ புத்னியா: உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

வலது கோடு—நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் ஹ்ருதா வேநந்தோ அப்யஸ்சக்ஷதத்வா. ஹிரண்ய பக்ஷம் வருணஸ்ய தூதம் யமஸ்ய
யோநெள சகுணம் புரண்யும்.

இடது கோடு:- ஆப்யாய ஸ்வசமே துதே விஷ்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய சங்கதே.

பிறகு கீழ்கண்டவாறு சொல்லி , தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மூன்று கோடுகள் வரையவும்.


நடுக்கோடு:- யோ ருத்ரோ அக்னெள யோ அப்ஸு ய ஓஷதீஷூ யோ ருத்ரா விச்வா புவநா ஆவிவேச; தஸ்மை ருத்ராய நமோ அஸ்து. . அப உபஸ்பர்சியா ( ஜலத்தை தொடவும் ). சிவனுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இங்கு ஜலம் தொடப்படுகிறது.

மேல் கோடு:--இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம். ஸமூடமஸ்ய பாகும்ஸுரே.

கீழ் கோடு இந்த்ரம் விச்வா : அவீவ்ருதந் சமுத்ரவ்யசசம் கிர: ரதீதமகும் ரதீனாம் வாஜாநாகும் ஸத்பதிம் பதிம் தர்பாந் நிரஸ்ய.

அப உபஸ்ப்ருஸ்ய;-- தர்பையை வடக்கே போட்டு விட்டு ஜலத்தை தொடுக.
ஸ்தண்டிலத்தின் மீது அரிசி மீது இலை போட்டு கருப்பு உளுந்து போட்டு அதன் மேல் இலை போட்டு கறுப்பு எள் போட்டு , அவற்றை சதுரம் செய்து

, அதில் அஷ்டதளம் போட்டு , நான்கு தர்பைகளை கிழக்கு நுனியாக போட்டு , சந்தன நீர் தெளித்து , புஷ்பங்களை தூவி , கலசத்துக்கான கும்பத்தை அமர்த்தவும்.

அமர்த்தும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்;--ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி .தியோயோ ந ஹ ப்ரசோதயாத்..

கும்பத்துள் நீர் நிரப்பி , அந்த உதகும்பத்தை தர்பையினால் தொட்டுக்கொண்டு பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸ்யாப: ஜ்யோதிகும்ஷ்யாப: யஜும்கும்ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்.

பிறகு தீர்த்த பாத்திரத்திலிருந்து உத்தரிணீயால் ஜலத்தை எடுத்து , பின் வரும் மந்திரங்களை ஜபித்தவாறே கும்பத்தில் விடவும்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா- மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க. கையிலிருக்கும் தர்பைகளை மோதிர மற்றும் கட்டை விரல்களால் பிடித்துக்கொன்டு , உள்ளங்கைகள் இரண்டும் மேல் இருக்குமாறு

வைத்துக்கொண்டு , தர்பைகளின் நடுப்பகுதியால் உதகும்ப நீரை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும் .அவ்வாறு தள்ளும் போது கீழ் கண்ட மந்திரங்களை முமுறை ஜபிக்கவும்.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேது அர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம் மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாம வஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுரு ஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதி பதிம் வருணம் த்யாயாமி ;கும்பத்தை தொட்டு வருணனை த்யானிக்கவும். வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை ஒவ்வொரு வராக நோக்கி ப்ரார்தனை.:
அஸ்மின் உதகசாந்தி ஜபகர்மணி ப்ராச்யாதி திக்ஷு ஜபகர்த்ருப்ய; ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ஆசாரியருக்கும் ருத்விக்குகளுக்கும்

அக்ஷதை போடவும். கையில் உள்ள தர்பையால் கும்பத்தை தொட்டவாறு ஜபத்திற்கு அநுமதி கேட்டல். உதசாந்தி ஜப கர்ம குருத்வம். வயம் குர்ம: என்று ஜபம் செய்ய உள்ளவர்கள் அனுமதிக்க வேண்டும்.

பின்னர் கும்பத்தை தர்பைகளால் தொட்டவாறு பின்வறுமாறு ஜபிக்கவும்.
ஓம் பூ; த்த்ஸ விதுர்-வரேண்யம், ஓம் புவ; பர்கோ தேவஸ்ய தீமஹீ. ஓகும் ஸுவ; தியோ யோ ந; ப்ரசோதயாத்.. ஓம் பூ: த்த் ஸ விதுர்வரேன்யம்

, பர்கோதேவஸ்ய தீ மஹி: ஓம் புவ: தியோயோ ந ப்ரசோதயாத்.. ஓகும் ஸுவ: த்த் ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி ; தியோயோ ந : ப்ரசோதயாத்.

இனி ஜபம்,. கும்பத்தின் நாற்புரதிலிருந்து கொன்டு குறைந்தது நான்கு ருத்விக்குகள் , கும்பத்தை தர்பையால் தொட்டவாறு ஜபம் செய்தல்

வேன்டும். யஜமானனும் சேர்ந்து ஜபிப்பது நல்லது. அவரால் இயலாவிட்டால் காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறு அமர்ந்து இருக்க வேன்டும்.

1. ருக் வேத துவக்க மந்திரம். 2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேதத்தின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம். 5. ரக்ஷிக்கும் அக்னியின் மஹிமையை கூறுதல்

.6. இந்திரனை குறித்த யாகங்களை நினைவு கூர்ந்து கால் நடைகளின் வளமை வேண்டல்.;7. பயம் தருவதை களைந்து அபயம் அளிக்குமாறு இந்த்ரனை வேண்டுதல். 8 பகை அழித்து நலன்கள் அருளுமாறு இந்த்ரணை வேண்டல் ( பகை என்பது நமது கெட்ட குணங்கள் காமம். க்ரோதம், மதம். மாத்சர்யம். கோபம். முதலியன.

.8.கணங்களோடு வந்து மகிழ்ந்து சத்துருக்களை அழித்தருளுமாறு இந்த்ரனை வேண்டல். பகை அழித்து , அபம்ருத்யுவை போக்கி அபயப்ரதானம் அருளுமாறு இந்த்ரனை வேண்டல்.

9. பகை களைந்து . தினசரி நியமங்களை செய்து வர அருளுமாறு , அக்னி, யமன், சவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகிய தேவர்களை வேண்டல்.

10. அக்னி, யமன், ஸவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகியோருக்கு ஆஹூதி.11. அக்னி. ஸோமன், யக்ஞதேவன், ப்ருஹ்மா, தேவர்கள் ஆகியோரிடம் யஜமானனுக்கு நீண்ட ஆயுளை வேன்டுதல்.

12. யஜமானனது பாவங்களை களையுமாறு இந்த்ரனிடமும் வருணனிடமும் வேண்டல்

.13. எஜமானனை பீடித்து இருக்கும் ((அக்னி, மனிதர்கள், கால் நடை, தொழுவம், இல்லம், நீர்,, செடிகள். மரங்கள், ஆகியவை சார்ந்த)) பழிபாவங்களை ஆஹூதியாக்கொண்டு , அவற்றை அழித்து அருளுமாறு இந்தரநிடமும், வருணனிடமும் வேண்டல்..

14,. புகழும் சக்தியுமிக்கவர்களாக செய்துருளுமாறு அக்னி தேவனை வேண்டல்.15. விருப்பங்கள் நிறைவேற வேண்டி தேவர்களுக்கு ஆஹூதி அளித்தல்.16. அனைத்துலக, அனைத்து வகை ஸர்ப்பங்களையும் நமஸ்கரித்தல்.

17. அக்னி, விச்வகர்மா முதலாய திக் தேவதைகளுக்கு “இஷ்டி” (பலி அல்லது உணவு)அளித்து பகை யழிக்க வேண்டல். 18. பகை அழித்து , நாட்டினை மேம்படுத்திட இந்தரனை வேண்டல்.

19. சமகம்—சாந்தி பாடம்—வாழ்க்கை நலன்கள் அனைத்தும் வேண்டல்.
20. அக்னி, இந்த்ரன், மருத் கணங்கள், விஷ்ணு, வாயு, உர்வீ தேவியர்

அச்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி ஆகிய அனைவரையும், விரைந்து வந்து ரக்ஷித்து ,செல்வங்களை அருளுமாறு வேண்டல்/.
 
21. அச்வமேத யாக மந்திரம்களை கூறி விருப்பங்கள் நிறைவேறவும், பாவங்கள் தொலையவும் தேவதைகளையும், அக்னியையும் வேண்டல்.


22. அக்னி, இந்த்ரன், ஸோமன், வருணன், ப்ருஹஸ்பதி, யமன், ஆகியோரிடம் அவர்களது ஸர்பங்களுக்கு நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ள வேண்டல்.,

23. திக் தேவதைகளோடு உறையும் கந்தர்வர்களை போற்றி , நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ளுமாறு வேண்டல்.


24. நூற்று கனக்கில் ஆயுதங்கள் உடைய இந்த்ரனை , நமக்கு நூராண்டுகள் ஆயுள் வழங்க வேன்டல்.

25. வேதங்கள், காயத்ரீ, லோகங்கள். ப்ராணன். முதலிய சக்திகள், மூன்று தலை முறைகள் ஆகியோருக்கான அபிமான தேவதைகளுக்கு ஆஹூதி.
((ஹவிஸ் அளித்து போற்றுதல்.).

26. இந்த்ரனின் பெருமை திறமைகளை போற்றி , நம் பகைமை அழிக்க வேண்டல். 27. பகைவரின் யக்ஞத்தை பலனற்றதாக்கி , தங்களுடையதை ஏற்று தேவர்களிடம் முன்னதாக சேர்ப்பித்து, பகை அழிக்க வேண்டுமாறு இந்த்ரனிடம் வேண்டல்.

28. ப்ராண வாயு, மனம், வாக்கு, கண், காது ஆகியவற்றின் அபிமானி தேவதைகளை போற்றுதல்.29. யக்ஞ மந்திரங்களை கூறி யஜமானனுக்கு தேஜஸ், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டல்.

30. அந்ந ஸூக்தம். அன்னத்தின் பெருமை கூறி போற்றுதல்..31. வாக் ஸூக்தம். வேத மாதாவும், யக்ஞங்களின் உற்பத்தி தலமு மான வாக் தேவியின் பெருமைகளை கூறி போற்றுதல்.

32. ச்ரத்தா ஸூக்தம்:--.ஸெளபாக்கிய தேவியின் சிரஸில் இருக்கும் ஸ்ரத்தா தேவியின் பெருமைகளைக்கூறி நம்பிக்கை ( ஸ்ரத்தையுடன்). கார்யங்களை செய்ய அருளுமாறு வேன்டல்.

33. ப்ருஹ்ம ஸூக்தம்.:--அனைத்தையும் தோற்றுவித்த ஆதி ப்ருஹ்ம ஸ்வரூபதின் பெருமைகளை கூறிப்போற்றுதல்.

34. கோ ஸூக்தம்:-- பசுக்களின் பெருமைகளை போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன் ப்ருஹ்மா ஆகிய தேவதைகளை வேண்டல்.35. ஸூர்யனின் யாக மந்திரங்கள், சந்திரனின் யாக மந்திரங்கள், பாக்கிய ஸூக்தம்.

36, நக்ஷத்திர ஸூக்தம். நக்ஷத்திர தேவதைகள், அதி தேவதைகள் ஆகியவற்றை போற்றி அவரவர் ஆதிக்கத்தில் அடங்கும் நலன்களை வேண்டல்.மூன்று பகுதிகள் உண்டு.

ரோகம் விளைவிக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு , உடல் வலிமையையும் நல்ல புத்ரர்களையும் பெருஞ்செல்வத்தையும் அடைய வேண்டுவது.

37. நக்ஷத்திர தேவதைகள் அதிதேவதைகளுக்கு ஆஹூதி அளித்தல்.
38, ஸுரபிமதி:--பரமபுருஷனை போற்றி தேகம்,, ஆயுள், இந்திரியங்கள் ஆகியவற்றை காத்தருள வேண்டல்.

39. அப்லிங்கா மந்திரம்:--ஜல தேவதைகளை போற்றி இன்பமும் ஞானமும் அருள வேண்டல். 40. வருண ஸுக்தம்:---வருணனையும் ஸூர்யனையும் போற்றி நாம் குற்றங்கள்.அற்றவர்களாக வாழ அருள் செய்ய வேண்டல்.

41.:பவமாந ஸூக்தம்:-- 3 பகுதிகள்.—நீரின் பெருமைகளை கூறி போற்றி நலன்கள் அருள வேண்டல்.::எல்லாவற்றையும் சுத்தி செயும் நீர் மூலமாக அனைத்து தேவர்களும், தேவியரும் நம்மையும், சுத்தம் செய்து

பாபங்களிலிருந்து விடுவிக்க வேண்டல்.;; நாம் செய்யும் வழிபாடுகளில் மனம் உரிய தெய்வங்களை சென்று அடையவும் , எந்த தெய்வங்களாலும் நமக்கு இடையூருகள் இல்லாதிருக்கவும் , நம் பாவங்களை போக்கி

கொள்வதற்காக தற்போது செய்யும் வழிபாடுகளில் குறைபாடுகள் எதுவும்
இல்லாமல் நன்கு நடந்தேறவும் ப்ரார்தித்தல்.

42. ஆயுஷ்ய ஸூக்தம்:--==க்ருத ஸூக்தம். நீண்ட ஆயுளையும் ஐஸ்வர்யங்களையும் வேண்டி பரமேஸ்வரனை ப்ரார்தித்தல்.

43. நமோ ப்ருஹ்மணே++++++ப்ருஹதே கரோமி மூன்று முறை ஜபிக்கவும்.

ஜபத்தின் நிறைவாக புனர் பூஜை : வருணாயை நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்..

வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி:. அஹேட மாநோ வருணேஹ போத்யுருசகும் ஸ மான ஆயு: ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.-

சோபநார்த்தே க்ஷேமாய புநராகமனாய ச கும்பத்தை வடக்கு பக்கம் நகர்த்தவும்.

கலச நீரால் ப்ரோக்ஷணம்:--(1). ஆபோஹிஷ்டா மயோ புவ: தா ந ஊர்ஜே த:.தாதந: மஹே ரணாய சக்ஷஸே. யோ வ: சிவதமோ ரஸ: தஸ்ய பா

ஜயதே நம: உசதீரிவ மாதர: தஸ்மா அரம் கமாம வோ அஸ்ய க்ஷயாய ஜின்வதா ஆபோ ஜனயதா ஜன: ஓம் பூர்புவஸ்ஸுவ:


(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந் த்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸேபலாயாபிஷிஞ்சாமி.

(5).தேவஸ்ய த்வா ஸவிய்ஜு: ப்ரஸ்வே அச்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் சரஸ்வத்யை வாசோ யந்துர் யந்த்ரேணஆக்னேஸ்த்வா ஸாம்ராஜ்யேநாபிஷிஞ்சாமி.

(6) தேவஸ்ய த்வா ஸவிது; ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்னோ ஹஸ்தாப்யாகும் ஸரஸ்வத்யை வோசோ யந்துர் யந்த்ரேண ப்ருஹஸ்பதே ஸ்த்வா ஸாம்ராஜ்யே நாபிஷிஞ்சாமி.



(7)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணே வாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவோ
பூர்புவஸுவோ பூர்புவஸுவஹ:.:

தீர்த்தம் ப்ராசனம்: அகால ம்ருத்யு ஹரணம் சர்வ வ்யாதி நிவாரணம் ஸர்வ பாப க்ஷயகரம் மந்த்ரபூதோதகம் பாவநம் சுபம்.

எவருக்காக வேண்டி உதகசாந்தி செய்யப்படுகிறதோ அவருக்கு அபிஷேகம் செய்வதானால் பின் வரும் மந்திரங்களை கூறி கலச நீரால் அபிஷேகிகவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: யஜும்கும் ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்

அபிஷேகம் ஆன பிறகு உலர்ந்த ஆடை உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு
ப்ரதிஸர பந்தம், பாலிகை தெளித்தலுக்கு தயாராகலாம். பிறகு ருத்விக்குகளுக்கு ஸம்பாவனை.

ஹிரன்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவ ஸோஹோ அநந்த புண்ய பலதம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே. அத்ய க்ருத உதகசாந்தி ஜப கர்த்ருப்ய: வேதவித்ப்ய: தத்பல ஸ்வீகரணார்த்தம் உக்த தக்ஷிணா ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சித் யதாசக்தி ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே. ந மஹ. ந மம.

காயேந வாசா மனஸே இந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ருக்ருதே ஸ்வ வாபாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி.

பவித்ரம் விஸர்ஜனம். ஆசீர்வாதம், ஹாரத்தி.
 
ப்ரதிசர பந்தம்:--சொல்ல வேண்டிய மந்திரங்கள். உதக சாந்தி---சொல்ல வேண்டிய மந்திரங்கள்.
ப்ரதிசர பந்தத்திற்கு கீழே கொடுத்துள்ள இந்த வரிசை படி தான் ஜபிக்க வேண்டும்.

1. ருக் வேதத்தின் துவக்க மந்திரம்.2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேததின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம்

.5, ரக்ஷோக்னம் :-- க்ருநுஷ்வ பாஜ;ப்ரஸிதிம் தைத்த்ரீய ஸம்ஹிதையின் 1 ம். காண்டம், 2 ம், ப்ரச்னம், 14 ம் அநுவாகம் முழுவதும் இதற்கு ஜபித்தல். .மதே ஜிதஸ்ய ப்ரருஜந்தி என்ற வாக்கியத்தையும் சேர்த்து ஜபிக்க வேண்டும்.

உதக சாந்திக்கு “’மதே ஜிதஸ்ய வாக்கியம் இல்லாமல் சொல்ல வேன்டு.ம்.
6. அக்னே யச.ஸ்வின் யசஸே என்று தொடங்கும் நான்கு மந்திரங்கள்.
7. சுரபிமதீ மந்த்ரம்; ததிக்ராவிண்ணோ அகாரிஷம்—

----8. அப்லிங்கா மந்திரம்
ஆபோஹிஷ்டா மயோபுவ:=====; 9. கும்பேஷ்டகா அநுவாகம் முழுவதும்—


ஹிரண்ய வர்ணா சுசய: முழுவதும் ஜபிக்கவும். உதக சாந்தியில் முதல் எட்டு வாக்கியம் மட்டும் ஜபிக்க படுகிறது.

10. பவமான ஸூக்தம்2/3 பவமானஸ்ஸுவர்ஜன: என்று தொடங்கும்.பாமானீ.
11.வருண ஸூக்தம்: “”உதுத்தமம் வருண பாசம்என்று தொடங்குவது.


12. ஶ்ரீ ருத்ர ஸூக்தம்.பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து==திரண்யரூபமவஸே க்ருணுத்வம் முடிய.13. ப்ருஹ்ம ஸூக்தம்:--
ப்ரஹ்மஜஜ்ஞானம்முதல்ப்ரஹ்ம ஸமித்பவத்யாஹீதீனாம்முடிய.

14.விஷ்ணு ஸூக்தம்.:--விஷ்ணோர்நுகம் வீர்யானி+++++++த்வேஷகும்ஹ்யஸ்யஸ்தவிரஸ்ய நாம முடிய.15. துர்கா ஸூக்தம்ஜாதவேதஸே+++++வைஷ்ணவீம் லோக இஹமாதயந்தாம் முடிய.

16.ஶ்ரீ ஸூக்தம்:--ஹிரண்ய வர்ணாம்++++++தீர்க்கமாயு: முடிய. 17, நமோ ப்ருஹ்மணே++++++++ப்ருஹதே கரோமி முடிய மூன்று தடவை சொல்லவும்.
18.ஆயுஷ் காமேஷ்டி மந்திரம்.19. ஆயுஷ்ய ஸூக்தம்..



உதக சாந்தி மந்திரங்கள்.
போதாயன க்ருஹ்ய கர்ம ஸமுச்சயா, மற்றும் கனகசபாபதீய போதாயந பூர்வ ப்ரயோகம். ஆகிய இரு நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பெற்றது.

மூல ஸூத்ரம்:--ச்ரத்தா வா ஆபஹஎன்று தொடங்கி ஸுசகும் சமயதி என்று முடியும் மந்திரங்களை சொல்லவும்.பவித்ரமான மந்திரங்களை கொன்டு உதக சாந்தி செய்திடுக.

ஆண்டு தோறும் வரும் ஜன்ம நக்ஷத்ர நாளில் , விவாஹம், செளளம். உபநயனம், சீமந்தம் போண்ற சுப கார்யங்களின் போது க்ரஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காக , நவகிரஹங்கள் தோஷம் தாக்காமல்

இருப்பதற்காக மனிதர்கள், ம்ருகங்கள் பயமின்றி ஸுபிக்*ஷமாக இருப்பதற்காக –உதகசாந்தி செய்ய வேண்டும். இரட்டைபடை எண்களில்

குறைந்தது நான்கு ருத்விக்குகள் நான்கு திக்குகளிலும் அமரச்செய்து உதகசாந்தி கலசத்தை ப்ருஹ்ம ஜஜ்ஞானம் என்ற மந்திரத்தை கூறி வைக்கவு,.ம்…

காயத்ரீ சொல்லி கும்பத்திற்கு பவித்ரம் சாற்றவும்.பூர்புவஸுவரோம் என்று சொல்லி கீழே அரிசி போடவும்.தர்பைகளால் கும்பத்தை மூடி

சந்நோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோர் அபிச்ர வனந்து ந. என்று கூறி கும்பத்தை தொடவும்.

கும்பத்தை தர்பையால் தொட்டவாறே காயத்ரீயை பாதம் பாதமாகவும் இரண்டு பாதி பாதியாகவும் மூன்று வாக்யங்களையும் மூச்சு விடாமல் சேர்ந்தால் போல் சொல்லவும்

.பிறகு நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை சொல்லவும்.

ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.
1. க்ருணுஷ்வ பாஜ: ப்ரஸிதிம் என்று தொடங்கும் அநுவாகத்தில் மதே சிதஸ்ய என்ற வாக்கியம் நீங்கலாக (ரக்ஷோக்னம்). அதாவது க்ருஷ்ண

யஜுர் வேதம்(தைத்தரீய சம்ஹிதை1,ம் காண்டம். 2ம் ப்ரச்னம், 14ம் அநுவாகம் முழுவதும்=( ஸ-1,2,14 மு).(ப்ரபாடகம்)

2. இந்த்ரம் வோ விஸ்வ தஸ்பரி ஹவாமஹே ஜநேப்ய: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.( ஸ-1,6,-12 மு.).

3. யத இந்த்ர பயாமஹே.

4 ஸ்வஸ்திதா விசஸ்பதி: என்ற வாறு தொடங்கும் இரு
மந்திரங்கள்.(நாராயணவல்லி யிலிருந்து).

5 மஹாகும் இந்த்ர: ( ஸ-1,4,41&42.).


6 ஸஜோஷா இந்த்ர: என்று தொடங்கும் இரு மந்திரங்கள். (ஸ-1,4,42&43.)

7. யே தேவா: புரஸ்ஸத:என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள்.( ஸ-1,8,7ல் 12ஆவது பஞ்சாதி.

8 அக்னயே ரக்ஷோக்னே என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ1,8,7-13)
அச்நிராயுஷ்மாந் என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ-2,3,10-40.

10. –யா வாமிந்த்ரா வருணா என்று தொடங்கும் 4 மந்திரங்கள். (ஸ-2,3,13,-38).

11. யோ வாமிந்த்ராவருணா என்று தொடங்கும் 8 மந்திரம்(ஸ2,3,13-38).
12 அக்னே யசஸ்விந் என்று தொடங்கும் 4 மந்திரம். ( ஸ-5,7,4-14)

13 ருதாஷாட்ருததாமாஎன்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.)

14 நமோ அஸ்து ஸர்பேப்ய:என்று தொடங்கும் மூன்று மந்திரம்.(ஸ4,2,8-35)

15 அயம் புரோ ஹரிகேச: என்று தொடங்கும் 5 மந்திரம் அநுஷங்கத்துடன்
(பஞ்சசோடா).(ஸ-4,4,3,-7&8).

16 ஆசு: சிசான;என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்(அப்ரதிரதம்)(ஸ-4,6,4,மு).

17 .சஞ்ச மே மயஸ்சமே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (சமகம்) (ஸ-4,7,3 முழுவதும்)

18 மமாக்நே வர்ச்சோ விஹவேஷ் வஸ்து என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(விஹவ்யம் ) (ஸ-4,7,14மு).

19 அக்னேர் மந்வே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (ம்ருகாரம்). (ஸ-4,7,15 மு).

20 ஸமீசி நாமாஸி ப்ராசி திக் என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள். அநுஷங்கத்துடன் (ஸர்பாஹூதி). (ஸ-5,5,10-42&43)

.
21 ஹேதயோ நாம ஸ்த தேஷாம் வ: புரோக்ருஹா:என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள்.( கந்தர்வாஹூதி).(ஸ-5,5,10,-44,45,46.).

22. சதா யுதாய என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள் (அஜ்யாநீ) (ஸ-5,7,2-6&7).

23. பூதம் பவ்யம், பவிஷ்யத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(ஸ-7,3,-12மு).

24. இந்த்ரோ ததீசோ அஸ்தபி: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
அதர்வசீர்ஷம்). (சா-1,5,8மு). க்ருஷ்ண யஜுர் வேத ப்ராஹ்மனம் சாகை 1ம் அஷ்டகம், 5ம் ப்ரஸ்னம் 8ம் அநுவாகம் முழுவதும்).

25. சக்ஷுஷோ ஹேதே மநஸோ ஹேதே என்று தொடங்கி ப்ராத்ருவ்யம் பாதயாமஸி என்பது வரை (ப்ரத்யாங்கிரஸம்). ( சாகை 2,4,2,-12 டு 15).

26. ப்ராணோ ரக்ஷதி விச்வமேஜத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( சா, -2,5,1 மு)..

27. சிகும் ஹே வ்யாக்ர உத யா ப்ருதாகெள என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும். (சா. -2,7,7,மு).

28. அஹமஸ்மி என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(சா-2,8,8மு).

29 .தா ஸூர்யா சந்த்ரமஸா என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
(சாகை-2,8,9மு).

30 .அக்நிர் ந ஹ பாது (சா-3,1,1,மு).

31. ருத்யா இஸ்ம (சா. 3.1.2.மு).

32. நவோ நவோ ( சா. 3,1,3 மு).என்றவாறு தொடங்கும் 3 அநுவாகங்கள்.

33. அக்னயே ஸ்வாஹா க்ருத்திகாப்ய ஸ்வாஹா என்று( ஸ்வாஹா கார மந்திரம் மட்டும்) தொடங்கும் உப ஹோம மந்திரங்கள்.( சா.3,1,4 டு 6.).

34. ததிக்ராவிண்ணோ என்று தொடங்கும் ஸுரபிமதி மந்திரம்(ஸ- -7,4,19-50.).

35. ஆபோஹிஷ்டா என்று தொடங்கும் அப்லிங்க மந்திரம். (ஸ-7,4,19டு 50).

36,. உதுத்தமம் வருண பாசம் என்று தொடங்கும் வாருணீ மந்திரங்களின் ( ஆறு ருக்குகள்,).தொகுப்பான வருண ஸூக்தம். (ஸ-1,5,11.) (1,2,8). (ஸ-3,4,11.). (ஸ 1,5,11,) ( 2,1,11).

37.ஹிரண்ய வர்ணா: ஸுசய: என்று தொடங்கும் மந்திரம்,(ஸ-5,6,1,).

38. பவமான ஸுவர்ஜன: என்று தொடங்கும் பாவமாநீ மந்திரம்.மற்றும் பூர்புவஸ்ஸுவ: என்னும் வ்யாஹ்ருதீ மந்திரம்.(சா.1,4,8,-46டு 51).

39 .தச்சம்யோ ரா வ்ருஹ்ணீ மஹே என்றும் தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( அருணம் 1.ம். ப்ரஸ்னம்,9ம் அநுவாகம், 40ஆவது பஞ்சாதி.

40. யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண என்று தொடங்கும் ஆயுஷ்ய (க்ருத) ஸூக்தம் (சில ருக்) ஆதாரம் கல்பத்தி லுள்ளது என்பர்.

பரிதானீய மந்திரம் மும்முறை ----நமோ ப்ருஹ்மனே என்று தொடங்குவது.
இவற்றை ஜபிக்கவும், ப்ரணவ மந்திரம் கூறி கலசத்தை யதா ஸ்தானம் செய்யவும்.

வ்யாஹ்ருதி முதலான மந்திரங்கள் கூறி ப்ரோக்ஷிக்கவும். எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்.பணியாளர்களுக்கும். மரம்,செடி நாற்கால் ப்ராணி களுக்கும் ப்ரோக்ஷிக்கவும்.

. நோய்க்கு தக்கவாறு ஒன்பது நாட்கள் தினமும் இதை செய்து ப்ரோக்ஷிக்லாம்.ம்ருத்யுவையும் சமாதான படுத்தலாம்.

ஆசாரியர், ருத்விக்குகள், கர்பிணிகள் எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்.
நவகிரக-தோஷம், பிணித்தொல்லை, பூதாதியர் உபத்ரவம் உள்ளவர் களுக்கும் ப்ரோக்ஷிக்கலாம். இது
போதாயந மஹரிஷி வாக்கு.
 
ஜயாதி ஹோமம்

ஏதத் கர்ம ஸம்ருத்யர்த்தம் ஜயாதி ஹோமம் கரிஷ்யே.
சித்தம் ச ஸ்வாஹா, சித்தாயேதம் ந மம.
சித்திச் ச ஸ்வாஹா, சித்யா இதம் ந மம.

ஆகூதம் ச ஸ்வாஹா, ஆகூதாயேதம் ந மம.
ஆகூதிஸ் ச ஸ்வாஹா, ஆகூத்யா இதம் ந மம.
விஜ்ஞாதம் ச ஸ்வாஹா, விஜ்ஞாதாயேதம் ந மம.

விஜ்ஞானம் ச ஸ்வாஹா விஜ்ஞானாயேதம் ந மம.
மநஸ் ச ஸ்வாஹா, மநஸ இதம் ந மம.
சக்வரீச் ச ஸ்வாஹா, சக்வ்ரீப்ய இதம் ந மம.

தர்ச ச் ச ஸ்வாஹா தர்சாயேதம் ந மம.
பூர்ணமாஸஸ் ச ஸ்வாஹா, பூர்ணமாசாயேதம் ந மம
ப்ருஹஸ் ச ஸ்வாஹா, ப்ருஹத இதம் ந மம.

ரதந்தரம் ச ஸ்வாஹா, ரதந்தராயேதம் ந மம

ப்ரஜாபதி: ஜயாநிந்தராய வ்ருஷ்ணே ப்ராயச்சதுக்ர: ப்ருத நாஜ்யேஷூ தஸ்மை விச: ஸமநமந்த ஸர்வாஸ்ஸ : உக்ர: ஸ ஹி ஹவ்யோ பபூவ ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

அக்நிர்பூதாநாம் –அதிபதி:-ஸமாவது-அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அக்னய இதம் ந மம

இந்த்ரோஜ்யேஷ்ட்டாநாம் – அதிபதி:-ஸமாவது-- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, இந்த்ராயேதம் ந மம.

யம:ப்ருதிவ்யா:-அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, யமாயேதம் ந மம

வாயுரந்தரிக்ஷஸ்ய அதிபதி;-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,-வாயவ இதம் ந மம

ஸூர்யோ திவ: அதிபதி:-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸூர்யாய இதம் ந மம..

சந்த்ரமா நக்ஷத்ராணாம் அதிபதி ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, சந்த்ரமஸ இதம் ந மம

ப்ருஹஸ்பதி: ப்ரஹ்மண: அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ப்ருஹஸ்பதய இதம் ந மம

மித்ர: ஸத்யாநாம்- அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,, மித்ராய இதம் ந மம

வரூணோபாம் –அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மன் அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, வருணாய இதம் ந மம

ஸமுத்ரஸ்ரோத்யாநாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸமுத்ராய இதம் ந மம

அந்நம் –ஸாம்ராஜ்யாநாம் அதிபதி: தந்மாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அந்நாய இதம் ந மம

ஸோம ஓஷதீநாம் –அதிபதி:-ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம.

ஸவிதா ப்ரஸவானாம் –அதிபதி; ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸவித்ர இதம் ந மம.

ருத்ரபசுநாம்-அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ருத்ராய இதம் ந மம ஜலத்தை தொடவும்.

த்வஷ்டா ரூபானாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, த்வஷ்ட்ர இதம் ந மம

விஷ்ணு:பர்வதாநாம் அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, விஷ்ணவ இதம் ந மம

மருதோ கணாநாம்-அதிபத்ய:-தேமாவந்து .அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, மருத்ப்ய: இதம் ந மம

பிதர: பிதாமஹா:-பரேவரே-ததா: ததாமஹா: இஹமாவத: அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, மந்த்ரோக்த தேவதாப்ய:: இதம் ந மம ஜலத்தை தொடவும்.

ருதாஷாட்-ருததாமா –அக்னிர் கந்தர்வ: தஸ்யெளஷதய:-அப்ஸரஸ: -ஊர்ஜோ-நாம ஸ இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாந்து தஸ்மை ஸ்வாஹா,

அக்நயே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா ஓஷதீப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

ஸம்ஹிதோ விச்வஸாமா –ஸூர்யோ கந்தர்வ: தஸ்ய மரீசய: -அப்ஸரஸ: ஆயுவோ நாம-ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா .ஸூர்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா மரீசிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.

ஸுஷும்ந: ஸூர்யரஷ்மி:சந்த்ரமா கந்தர்வ: -தஸ்ய நக்ஷத்ராணி அப்ஸரஸ: பேகுரயோ நாம ஸ இதம் ப்ர்ஹ்ம க்ஷத்ரம்- பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் –பாந்து

தஸ்மை ஸ்வாஹா:சந்த்ரமஸே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா நக்ஷத்ரேப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

புஜ்யு: ஸுபர்ண: யஜ்ஞோ கந்தர்வ: தஸ்ய தக்ஷிணா: அப்சரஸ: ஸ்தவா நாம –ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா,

யஜ்ஞாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா; தக்ஷிணாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

ப்ரஜாபதிர் விசுவகர்மா-மநோ கந்தர்வ:-தஸ்ய-ரிக் ஸாமானி அப்சரஸ: வஹ்னயோ நாம ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் –பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா .மநஸே கந்தர்வாய இதம் ந மம.

தாப்யஸ்ஸுவாஹா. , ருக் ஸாமேப்யஹ அப்சரோப்ய: இதம் ந மம

இஷிர: விச்வவ்யஸா:- வாதோ கந்தர்வ:-தஸ்யாப: அப்ஸரஸ: -முதா நாம- ஸ- இதம் ப்ருஹ்மக்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்,

பாந்து தஸ்மை ஸ்வாஹா வாதாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா. அத்ப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.

புவநஸ்யபதே –யஸ்யதே –உபரிக்ருஹா: இஹ ச ஸநோராஸ்வ அஜ்யானி-ராயஸ்போஷம்-ஸுவீர்யம் ஸம்வத்ஸரீணாம் ஸ்வஸ்திம் ஸ்வாஹா, .புவனஸ்ய பத்ய இதம் ந மம

பரமேஷ்டீ அதிபதி ம்ருத்யுர் கந்தர்வ: தஸ்ய விஸ்வம்-அப்ஸரஸ: -புவோ நாம-ஸ இதம் ப்ரஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்பாந்து தஸ்மை ஸ்வாஹா. ம்ருத்யவே கந்தர்வாய இதம்ந மம. தாப்ய: ஸ்வாஹா. : விச்வஸ்மா அப்ஸரோப்ய: இதம் ந மம.

ஸூக்ஷிதி: ஸூபூதி: பத்ரக்ருத்- ஸுவர்வாந் -பர்ஜந்யோ கந்தர்வ: -தஸ்ய வித்யுத: -அப்ஸரஸ: ருசோநாம ஸ இதம் ப்ருஹ்ம: க்ஷத்ரம்-பாது- தா இதம் ப்ருஹ்ம

க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. பர்ஜந்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்ய: ஸ்வாஹா. வித்யுத்ப்யோ அப்ஸரோப்ய: இதம் ந மம..

தூரே ஹேதி: ரம் ருடய: ம்ருத்யுர்கந்தர்வ:-தஸ்ய-ப்ரஜா- அப்ஸரஸ: பீருவோ நாம –ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம்—பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து

தஸ்மை ஸ்வாஹா. ப்ருத்யவே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ்வாஹா ப்ரஜாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

சாரு: க்ருபணகாசீ-காமோகந்தர்வ: தஸ்யாதய: அப்ஸரஸ: சோசயந்தீர்நாம – ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து

தஸ்மை ஸ்வாஹா. காமாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா ஆதிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

ஸ ந: -புவநஸ்ய பதே-யஸ்யதே –உபரி-க்ருஹா: இஹ ச உருப்ருஹ்மணேஅஸ்மை –க்ஷத்ராய –மஹி-சர்ம:-யச்சஸ்வாஹா, புவநஸ்ய பத்யை ப்ருஹ்மண இதம் ந மம.:

ப்ரஜாபதே-நத்வத்-ஏதானிஅந்யோர் விச்வா-ஜாதானி- பரிதாப பூவ-யத்காமாஸ்தே –ஜுஹும- தன்னோ அஸ்து வயகும்ஸ்யாம பதயோ ரயீணாம் ஸ்வாஹா; ப்ரஜாபதய இதம் ந மம.

பூஸ்வாஹா: அக்னயே இதம் ந மம புவஸ்வாஹா, வாயவ இதம் ந மம, ஸுவஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம.

யதஸ்ய- கர்மண: -அத்யரீரிசம்-யத்வா ந்யூநம்-இஹாகரம்-அக்னிஷ்டத்-ஸ்விஷ்டக்ருத்-வித்வாந்- ஸர்வம் ஸ்விஷ்டம் ஸுஹுதம்-கரோது ஸ்வாஹா, அக்னயே ஸ்விஷ்டக்ருத இதம் ந மம. பூர்புவ ஸ்ஸுவ ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்

பிறகு வடக்கு, தெற்கு, மேற்கு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள ஸமித்துகளின் மேல் பெரிய தர்வீயினால் ஒவ்வொரு சொட்டு நெய் விடவும்.

ஸமித்துகளின் நுனி, மத்தி அடி பக்கம் துடைப்பது போல் பாவனை செய்யவும். மேற்கிலுள்ள சமித்தை அக்னியில் வைக்கவும். வடக்கு, தெற்கிலுள்ள சமிtத்துகளை சேர்த்து அக்னியில் வைக்கவும்.

இரண்டு இலைகளால் நெய்யை எடுத்து ஹோமத்தில் விடவும். பிறகு அஸ்மின் ஹோம கர்மணி அவிஜ்ஞாத ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யே.
ஸ்வாஹா என்னும் போது ஹோமம் செய்யவும்.

ததஸ்ய கல்பய –த்வகும்ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா.அக்னய இதம் ந மம

யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷாந-யஜ்ஞஸ்ய-மந்வதே-மர்தாஸ: அக்நிஷ்டத்தோதா-ருதுவித்விஜானன்-யஜிஷ்டோ தேவாந்ருதுசோய ஜாதி ஸ்வாஹா அக்னய இதம் ந மம

பூஸ்ஸ்வாஹா, அக்னய இதம் ந மம புவஸ்ஸுவாஹா வாயவ இதம் ந மம, ஸுவஸ்ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஓம் பூர்புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம

அஸ்மின் அத்யாயோபக்ரம ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி

ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம .ஶ்ரீவிஷ்ணவேஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மணே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா, ருத்ராய பசுபதயே இதம் ந மம
ஜலத்தை தொடவும்.

இரண்டு தர்வீகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு கீழேயுள்ள மந்திரம் சொல்லவுமஸ்ஸப்த்தே அக்னே :சமித; சப்தஜிஹ்வா: ஸப்தரிஷய: சப்த தாம ப்ரியாணி- ஸப்த ஹோத்ரா: ஸப்த்தாத்வா-யஜந்தி- ஸப்தயோனீ: ஆப்ருணஸ்வ க்ருதே ந ஸ்வாஹா. அக்னயே சப்தபத இதம் ந மம.

நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். ஜலத்தில் கை அலம்பவும். ப்ராணாயாமம் செய்யவும். ஹோம குண்டத்தின் தெற்கு பக்கத்தில் ஜலத்தால் பரிசேஷணம் செய்யவும்.

அதிதே அந்வ மகும்ஸ்தா. மேற்கில் அனுமதே அன்வ மகும்ஸ்தா வடக்கில் ஸரஸ்வதே அந்வ மகும்ஸ்தா வடகிழக்கில் ஆரம்பித்து வட கிழக்கில் முடிக்கவும் தேவ ஸவித: ப்ராஸாவீ:

வடக்கில் இருக்கும் ப்ரணீதா பாத்ரத்தை பார்த்து வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம். என்று சொல்லி அக்ஷதை போட்டு அதை எடுத்து நமக்கு எதிரே வைத்துக்கொண்டு , அதில் சிறிது ஜலமும் அக்ஷதையும் சேர்க்கவும்.

பாத்திரத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால்
அந்த பாத்திரத்தின் கிழக்கு, தெற்கு; மேற்கு.வடக்கு பக்கங்களில் இரண்டு தடவை பூமியில் இந்த பாத்திரத்திலிருந்து ஜலம் விடவும்

.பிறகு அந்த பாத்திரத்திலேயே இரண்டு தடவை ஜலம் உயரே எடுத்து அதிலேயே விடவும். .அந்த பாத்திர ஜலத்தை கிழக்கு பக்கமாக பூமியில் விடவும். பூமியில் விட்ட ஜலத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கவும்.

அவப்ருத ஸ்நானம் என்று இதற்கு பெயர்.

ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மணே நம: ஸகலஆராதனை: சுவர்சிதம்..
என்று ப்ருஹ்மாவை பூஜிக்கவும்.
பரிஸ்தரணங்களை வடக்கு பக்கம் சேர்க்கவும்.

ஸ்வாஹா. அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே. என்று உபஸ்தானம்..


அக்னே நஸுபதா ராயே அஸ்மான் விச்வானி தேவ வயினானி வித்வான், யுயோத்த்யஸ்மஜ்ஜுஹு ராணமேனோ பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம அக்னயே நம: அக்னிம் ஆத்மனி உத்வாஸயாமி. என்று இருதயத்தில் அஞ்சலி செய்து அக்னியை உத்வாஸனம் செய்யவும்.

நமஸ்தே கார்ஹபத்யாய நமஸ்தே தக்ஷிணாக்னயே .நம ஆவஹணீயாய
மஹா வேத்யை நமோ நம: காண்ட த்வயோப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே

ஸ்வர்க்காபவர்க்க ரூபாய யஜ்ஞேசாய நமோ நம :யஜ்ஞேசாச்யுத கோவிந்த மாதவானந்த கேசவ க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாசுதேவ நமோஸ்துதே.

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹுதாசன. யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. ப்ராயஸ் சித்தானி அசேஷானி தப: கர்ம ஆத்ம கானி வை ..யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்னானுஸ்மரணம் பரம்.ஶ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணா, அபிவாதயே.--------------- நமஸ்காரஹ.

ரக்ஷை;--ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷ்ணீயம் த்ரிஷ்டுபெளஜ ; சுபித முக்ரவீரம். இந்த்ரஸ்தோமேன பஞ்சதசேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷ.

ஸமர்பணம்;=-காயேன வாசா மனஸேந்திரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்.. கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயாணாயேத்தி சமர்பயாமி..
கூர்சத்தை அவிழ்த்து போடவும் . வைதீகருக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
 
SUBHA MUHURTHA NIRNAYAM.

MADHA SOONYAM: NOT FAVARABLE FOR SUBHA KARYAMS. :THE FOLLOWING STARS;THITHI; AND LAGNAM FOR EACH MONTH.


CHITHRAI: astami,ekadasi, rohini, kumbam.
VAIKASI: Dwadasi, chithrai.swathy. uthraadam, meenam.
AANI: Thrayodasi,punarpoosam, rishbham.

AADI; sashty.avittam. mithunam.
AAVANI: amavasai; pournami; pooraadam. mesham.
PURATASI: sapthami; sadayam,pooratadhi.revathy, kanni. dhanus.

AIPASI;: navami,pooratadhi, vrischigam.
KARTHIGAI: Panchami,karthigai, poosam, magam,moolam.
MARGALI: dwithiyai; navami, vishagam,anusham,uthiratadhi.dhanus.

THAI: prathamai, hastham,thiruvaadhirai, aayilyam, kadagam.
MAASI: chathurthy, dasami,moolam,thiruvonam,makaram.
PANGUNI: chathurthy, barani, kettai, simham.

FOR EACH THITHI THESE ARE THE VISHA SOONYA RAASI:

PRATHAMAI; thulam. makaram. dwithiyai: danus, meenam, Thruthiyai: simham. makaram. Chathurthy: rishbam, kumbam. Panchami: Mithunam, kanni. Sasty: mesham, simham.Sapthami: kadagam, dhanus. Astami: mithunam. kanni. Navami and Dasami: Simham, vrishchigam. Ekadasi: dhanus, meenam. Dwadasi: Thulam, makaram. Thrayodasi: Rishabam,simham; Chathurdasi: Mithunam,kanni,dhanus, meenam, No thithi soonyam for amavasai and pournami.
 
If the visha soonya rasi and its lord is aspected by 1st and 5th and the 9th lords no problem. If the lord of the visha soonya rasi is aspecting , the visha soonya rasi there is no problem. If the soonya rasi is not aspected by that rasi lord or by 1st,5th and 9th lords, for that particular horoscope do not select that rasi for subha m functions as lagnam.

Except bharani ,karthigai,thruvadhirai, ayilyam,vishagam, kettai, pooram, pooraadam,pooratadhi all other nakshathram are good.

In sukla patcha thithigal: dwithiyai, thruthiyai, panchami, sapthami, dasami, ekadasi, dwadasi, thrayodasi are the best: In Krishna patcham dwithiyai, thruthiyai, panchami are the best.

LAGNANGAL: Rishabam, mithunam, kadagam, kanni, thulam, dhanus, kumbam. are the best.

PAAPA GRAHAMS: Suryan, sevvai, sani, rahu and kethu. and krishna patcha chandran, budhan joined with papa graham . are paapa grahams.

Guru, sukran, single budhan, and paapikaludan seradha budhan, valar pirai chandran are good grahams.

7th place from lagnam should be empty in the muhurtha lagna chart. Paapigal may be in 3rd, 6th and 11 th places from lagnam in the muhurtha lagna chart.

Rasi and Amsam chart must be prepared for the Muhurtha lagnam. and also note the details of each graham the padha charam in which they are running on the muhurtha lagnam time.

Now for example purpose I am taking one muhurtham lagnam on aani 15th, Date: 29-06-2012. Friday, Dasami, swathy, sidha yogam. mithuna lagnam. from 6 A.M to 7 A.M. for the bride krithigai (rishaba rasi) and anusham for bride groom.(vrischika rasi)

In the month of aani there is only one amavasai and only one pournami and only one maadha pirappu. so this is fine. valar pirai (sukla patcham)

Now see thaara phalan and chandra phalan for both.

Here with I am giving one table in which you can find out easily the thara paqlam nakshathram which is constant to al
 
HERE WITH THE THARA PALAM( SAMPATHU, KSHEMAM, SADHAKAM, MAITHRAYAM, PARAMA MAITHRAYAM) ARE GIVEN.

FOR ASWINI, MAGAM, MOOLAM:Rohini, hastham, thiruvonam, swathy,sadayam, poosam,anusham,uthiratadhi, revathy.

FOR BARANI,POORAM, POORADAM: uthiram, Uthiradam,mirugaserusham,chithrai, avittam, punarpoosam,revathy, aswini,magam,moolam.

FOR KRITHIGAI, UTHIRAM, UTHIRADAM: Rohini, hastham,thiruvonam,swathy, sadayam,poosam, anusham, uthiratadhi, aswini, magam,moolam.

FOR ROHINI, HASTHAM,TIRUVONAM: MIRUGASERUSHAM,CHITHRAI, AVITTAM, PUNARPOOSAM, REVATHY, UTHIRAM,UTHIRAADAM.

FOR MIRUGASERUSAM,CHITRAI, AVITTAM: Swathy, sadayam,poosam, anusham,uthratadhi,aswini, magam,moolam,uthiram, uthiradam,rohini,hastham, thiruvonam,.

FOR THIRUVADHIRAI, SWATHY, SADAYAM: punar poosam, revathy, rohini, hastham, thiruvonam,mirugaserusham, chithrai, avittam.

FOR PUNARPOOSAM,VISHAGAM, POORATTADHI: Poosam, anusham, uthiratadhi, aswini, maham, moolam,uthiram, uthiradam, mirugaseerusham, chithrai, avitam, swathy, sadayam.

FOR POOSAM, ANUSHAM, UTHIRATADHI: revathy, rohini, hasthasm,thiruvonam, swathy, sadayam, punarpoosam.

FOR AYILYAM, KETTAI, REVATHY: Aswini, magam, moolam,uthiram, uthiradam, mirugaserusham, chithrai, avittam, punarpoosam,poosam ,anusham, uthiratadhi.

For the bride and groom as above ( krithigai and anusham) Rohini, hastham, thiruvonam, swathy and sadayam are having thara palan for both.

The nine nakshathram which are unfit for marriage is not included in the above list.

For krithigai, rishaba rasi dhanus is the 8th one and for vrischigam anusham star mithunam rasi is the 8th one which is called chandrashtamam.

For the bride krithigai (rishaba rasi) 0n 29-6-12 marriage day the chandran is in thula rasi which is 6th number from rishabam. For groom 12 th rasi .
Count from janma rasi of bride and groom to the rasi in which the moon is there on wedding day. If it comes as 1, strengty body. 2. loss of money. 3. luck. 4. fear of disease. 5. vignam. 6 . enemy loss. 7, good health. 8. fear of disease. 9. late in every thing. 10. more jobs. 11. have the likes. 12. loss of money. some rishi says that 2, 5, 9 are good during sukla patcham and 8 and 12 are good during krishna patcham.

so valar pirai 2 is good. chandra balam is there. Only Bride's star is important to select muhurtha lagnam. You should not select the 8th rasi nakshathram for both. that is here moola, pooradam,uthiradam, and mirugaserusham,thiruvadhirai and punarpoosam. Now in this example only swathy,sadayam,hastham,thiruvonam, are there.

Subha muhurthathirku porunrthatha stars: janma natchathram, 3,5,7,10,14,19, 22 27. Rohini is the 3rd one so remove rohini from your list.

remove marana yogam, prabhalaarishta yogam, and urpaadha yogam days , kari naal, dhaniya naal, rahu kala, and yama kanda times, kuligai times, maha vyathee padam,vaidhruthee, madha pirapuu, days.

Now see kasara yogam; to be continued.
Now search in the panchangam ( you know in which month you have to celebrate vivaham) only the 5 nakshathram as above. leave saturday, and tuesday and navami, astami, new moon anf ful moon , prathamai, chathurdasi, and also see yogam sidha yogam, amrita yogam are best. select these days on those month.

CHANDRA BALAM:
 
KASARA YOGAM: draw rasi and amsa chakram for the mithuna lagnam 29-6-12 6-60 A.M.. Marriage in chennai. Mithuna lagnam suryan is there. 2nd house:budhan and mandhi.4thy house sevvai and sani; 5th house chandran; 6th house rahu. 12 th house sukran,guru and kethu.

Amsa lagnam mesham.Suryan padha saaram: thiruvadhirai; chandran swathy; sevvai-uthiram; budhan: poosam; guru:karthigai; sukran: rohini; sani: chithrai; Rahu: anusam; Kethu: karthigai. manthi: ayilyam.

Now on 29-6-12 suryan is in thiruvadhirai. chandran is in Swathy. Now count from thiruvadhirai to swathy 10. divide this 10 by 9 ramainder is one. If the remainder comes as 3,4,5,9 it is kasara yogam. avoid that day. If the remainder comes as 1,2,6,7,8 no kasaram. You can take this day as muhurtham day for this wedding. No pariharam for this kasara yogam.

see kasaram for upanayanam, marriage, seemantham and for tour. for other subha karyams it is not necessary.

Then see panchagam: 29-6-12 . friday, dasami, swathy.mithunam. From sunday to friday 6; prathamai to dasami :10; From aswini to swathy 15; from mesham to mithunam 3. no dhruvam for mithunam so total is 6+10+15+3=34/9=remainder is 7. If the remainder comes as 3;5;7;9 it is best. For others pariharams are there.

Lagna druvam for mesham 5 ; rishabam 7; makaram 2; kumbam 4; meenam 6 ; for others nil; Pariharam: If the remainder is 1. diamond dhaanam; 2; sandal paste; 4 lime fruit; 6. deepam; 8. raw rice as dhaanam.

Then see visha yogam. If it comes like this : sunday-panchami thithi and hastham star; monday- shasty- thiruvonam; Tuesday-sapthami-aswini; wens day-astami-anusham; Thursday-thruthiyai-poosam; Friday- navami-revathy; saturday-ekadasi-rohoni you should not do wedding on that day.

Mrithyu yogam: sunday-anusham; monday-uthradam;tuesday-sadayam;wensday-aswini; thursday-mirugaserusham; friday-aayilyam; saturday- hastham If it comes like this leave first four hours and then you can do subha karyams.

Dhaktha yogam: Sunday-dwadasi; monday-ekadasi; tuesday-panchami; wensday-dwithiyai; thursday-shasty; friday-astami; saturday-navami after two and half hours from the begining you may do subha karyams.

UTHPAADHA YOGAM: sunday-visagam;monday-pooradam; tuesday-avittam; budhan-revathy; thursday-rohini; friday-poosam;saturday- uthiram. If it comes like this you may select muhurtha lagnam after 4 hours from the begining.

No thyaajya dosham for the stars: rohini; hastham;thiruvonam; poosam, anusham, uthiratadhi;mirugaseerusham,uthiram, uthiradam; and there is 9 stars which is not suitable for marriage; For other 9 stars thithi, day, star and lagna thyaajam may come at the lagna time will be very rare. so we are not seeing thyajjyam. But kari naal is having 24 hours thyaajyam. so we should not do marriage on karinaal days.

daktham,doomam, jwalai yogam; paapa grahangal vitta rasi and star are called thatham( burned). paapa graham nirkum raasi and star are called jwala. paapa graham pohum rasi and star are called doomam (puhai). subha karma should not be done. but if moon is there in (1,5,9) threekonam,or in as vargothamam, or in mithra sthanam, or aspected by suba graham these daktha, jwala,dhooma yogam will go away.
 
PANCHA GRAHAM NINRA ( PADHA SARATHIL) NATCHATHIRATHIRKU: SURYAN: 7,10,15,21 STARS ARE NOT GOOD. In my example for 29-6-12 , the Suryan is running on thiruvadhrai.. So from thiruvadhirai the 7th,10,15, 21st stars are not good for muhurtha naal. sevvai is running on uthiram star .from that star the 8th,10th,15th and 21 st stars are not good.

BUDHAN is running on poosam and from that star the 8,18,24 stars are not good. SUKRAN IS RUNNING ON ROHINI from this star the 7th and 9th are not good. GURU is running on karthigai from this star the 7th and 9th are not good. SANI is running on chithrai from this star the 5,6,10,11,20th stars are not good.

RAHU AND KETHU are running on anusham and karthigai and from these stars the 7th star is not good. PARIHARAM: shanthi to that star's athi devatha.

VIVAHA CHAKRAM: You can see it n the panchangam on 29th june. If it is east, north, north east and north west it is ok. friday morning from 6 to 7 a.m. sukra horai. it is also good.

ULKA: The 19th star from the star in which Suryan is running on pada saram is not favorable for marriage lagnam. BOOKAMBAM: The ninth star from the star in which nSuryan is running in pada saram is not good. UPAGAM: The previous 3 days and after3 days and the lunar/solar eclipse days are to abandonned for all subha lagnam.

KULIGAN OR MAANDHI: In the rising time of mandhi do not have muhurtha lagnam. Standard rising time for guligai: sunday from 3m to 4-30 pm; monday from 1-30 to 3 pm. tuesday 12 to 1-30 pm. budhan. 10-30 to 12 pm; thursday 9 to 10-30 AM. Friday 7-30 to 9 AM.sani 6 to 7-30 AM.

SHASHTASHTAMA ANIIYA INDU: Moon should not be in (maraivu sthaanam) in6,8,12 places from muhurtha lagnam. ASATHDRUSHTAM: THe muhurtha lagnam should not be aspected by paapa graham( suryan,mars,sani,). ASATH AARUDAM: paapa grahams should not be there in the muhurtha lagnam.
 
ASATH VIMUKTHAM: Do not have muhurtha lagnam in the rasi from which the paapa graham has left to next rasi. But if chandran is there in that rasi then it is o.k.. CHITHA DRUK": Do not select the rasi as lagnam in which SUKRAN is aspecting. except for santhi muhurtha lagnam. SANDHYA KALAM: 48 nminutes before sunrise and 48 minutes after sunrise are called sandhya kalam.Do not have muhurtha lagnam at this time.

KANDHANTHAM: Do not have muhurtha lagnam in the fourth padam of aayilyam,kettai, revathy and in the first padham of aswini, magam, moolam.

Each nand every star is having heat (ushnam) at particular differnt standard timings. do not have muhurtha lagnam at that time.

VISHAM: thyaajayam time is called visham. STHIRA KARANAM: do not do subha karyams in sthira karanam timings. Sthira karanams are 1. sakuni,2,chathush padam,3.naaghavam,4. kimsthugnam. These will come during chathurdasi, amavasai and prathamai days. As it is not coming during pournami, prathamai you can do on pournami prasthamai days subha karyams.

RIKTHAI THITHI: chathurthy, navami, chathurdasi are rikthai thithis. do not do subha karyams on these days. Some rishis are saying that you can do marriage on krishna patcha astami. LADAM: do not do subha karyams on laadda nakshathram day. count the stars from the star in which suryan is in pada saaram upto moolam and then count the number from pooraadam and you will get one star. that is ladam.

For example: Suryan is running in the pada saram of thiruvadhurai, count from thiruvadhirai to moolam the number is 14. now count 14 from pooraadam to thiruvadhirai. so on this thiruvadhirai you should not do subha karyams.

EKARGALAM: on 29-6 12 the suryan is in73* 40" deduct this from 360 *= 286*20" for this degree the star is Thiruvonam. From this thiruvonam1,2,7,10,11,14,16,18,20 stars are unfit for muhurtha lagnam date star . On 29-6 swathy is the star it is the 21 st number . so no ekargalam is there .

VAIDHRUTHAM: From suryan pada saram star ( thiruvadirai) the 14 th star is moolam. on 29th the star is swathy. so it is also o.k. AHISIRASU: The second half of vyathee padha yogam is called ahisirasu. Do not have muhurtham at this time.

VISHTY: Vishty times are: sukla patcha astami, ekadasi from 6 to 12 naaligai; chathurdasi from 24 to 30 naaligai and on pournami from 18 to 24 naligai; In Krishna patcham in thruthiyai from 30 to 36 naaligai; sapthami from 12 to 18 naaligai, on dasami from 42 to 48 naaligai on chathurdasi first 6 naligai are bad time. so on these times do not have muhurtham. No vishty on all other days.

GURU SUKRA MOUDYAM: ( asthamanam) do not have muhurtham on these times. If guru is on moudyam and sukran is on ucham or in in its own house or in its friend's house no dosham and vice versa.

The book KAALA VIDHAANAM says in page 188 that there is no dosham if the rahu and kethu are there in lagnam and in 7th place for upanayanam and marriage. Always rahu and kethu are aspecting each other. so nothing will happen.

If the subha chandran is there in the 10th house from lagnam , is aspected by guru no thyaajya dosham.


If the nlagnam is aspected byn guru or sukran or guru or sukran is there in lagnam there is no thithi, day, star dosham. No thithi dosham during sun rise time. No star dosham during abhijith time that is from 12.5 naligai to 15 naaligai time. No lagna dosham during sunset time. No day dosham at night.

GURU SUKRA MITHO DHRISHTY: If guru is aspecting sukran and sukran is aspecting guru (7th paarvai) that time is not good for muhurtham.

There should not be chandran in muhurtha lagnam and guru in 7th rasi.and vice versa.; chandran should not be in 6th, 8th 12th house from guru,. If chandran is in its own house or in uchcham it is o.k. chandran should not be in 6th or 12 house from muhurtha lagnam. From chandran sevvai should not be in 7th house.

There should not be paava graham in the 12th and in the 2nd house of lagnam. This is called paapa karthari yogam which is bad. Bride's star is karthigai and groom's star is anusham. On 29-6-12 muhurtham day the 7th star from karthigai is aayilyam and the 7th star from anusham is avittam. the padha saaram of each graham on this 29th june should not be in aayilyam or avittam. It is not there, so it is a good muhurtham day.

there should not be rahu and sevvai in the 8th place from lagnam.
 
For each star visha kadigai; ushna siga; mruthyu time and amirtha kadigai are there. If the muhurtha lagnam falls on the amrutha kadigai time of that star on that day it is well and good; If it is not possible you may omit the mruthyu , visha kadigai and ushna siga time to fix good muhurtha lagnam.

; ALL IN NAALIGAI; visha kadigai .ushna siga mruthyu time AMURTHA TIME.
ASWINI;50-54 7 1/2-15 08 42-46.
BHARANI.;24-28 55-60 04 48-52
KARTHIGAI;30-34 21-30 12 54-58
ROHINI; 40-44 7 1/2-15 02 52-56
MIRUGASIRIDAM;14-18 55-60 06 38-42



Thiruvadhirai; 11to 15; 21to 30; 14; 35to 39. Is the visha kadigai; ushna siga; mruthyu time; amruta kadigai time.
Punarpoosam; 30to34; 7 1/2 to 15; 10; 54to58.
Poosam ; 20to24; 55to60; 16; 44to48;
ayilyam; 32to36; 21to30; 24; 56to90;
magam; 30to34; 7 1/2to 15; 20; 54to58;



Pooram; 20to24; 55to60; 22; 44to48;
uthiram; 18to22; 21to30; 02; 42to46;
hastham; 22to26; 7 1/2-15;26; 45to49;
chithrai; 20to24; 55to60;30;44to48;
swathi; 14to18; 21to30; 38;38to42;



Vishakam; 14to18 ; 1 to 8 ;38; 38to42;
anusham; 10 to 14; 52 to 60; 36; 28to 32;
kettai; 14to18; 20to30; 34; 38to42;
moolam; 20to24; 1 to 8 ; 32; 44to48;
pooraadam; 24to28; 52to60; 42; 48to52;
uthiradam; 20to24; 20to30; 44; 44to48;



Thiruvonam; 10to14; 1 to 8 ; 46; 34to38;
avittam; 10to14; 52to60; 48; 34to38;
sadayam; 18to22; 20to30; 50; 42to46;
pooratadhi; 16to20; 1 to 8 ; 52; 40to44;
uthiratadhi; 24to28 ; 52to60; 52; 48to52;
revathy; 30to34; 20to30; 54; 54to58;
to be continued.



Now i am copying from the book what is the fruit if the grahams are there in each rasi in the muhurtha lagna chart. If SURYAN is there in 1. sokam.2. varumai. 3. many children;4. breast without milk; 5. no children;6. nar pukaz; 7. disease;8. widow. 9. sanchalam; 10. sampathu;mangalam.11. dharma bhudhi; 12. virayam, kashtam.

If CHANDRAN; is there in 1. naasam; 2. kudumbhi; 3. sampathu;4. suhakuraivu; 5. kurai aayul; 6;. raghi= disease. 7. with sakkalathy; 8. poverty. 9. more female chidren. 10. vibhachara jeevanam; 11. sampathu. 12. virayam=loss.

IF MARS is there in 1. widow.2. kasta jeevanam; 3. sampathu. 4. fear.5. garbha nashtam.6. manamotha valkai.7. loss of son; 8. diseased. 9. virrayam;10. virakthi; 11. nalla palan; 12. adharmam.

IF BHUDAN is there in 1. nargunam.2. dheergha sumangali.3. pugal,sampath. 4. without disease. 5. weath, bakthi.6. veen kalagam. 7. disease. 8. apavadham. 9. loss of money. 10. good. 11. lakshmi kadhaksham. 12. expenses.

IF GURU IS THERE in 1. wealth; 2. good health.3. sowkariyam; 4. sukam. 5. gnanam.6. visvaasam; 7. arpaayul.8. sandai.9. dharmam. 10. kshemam.11.aayul. 12. subham.

IF SUKRAN IS THERE IN 1. padhivradhai.2. dhanam.3. fearbhakthi.4. sukam.5. wealth.6.nalivu.7. maranam.8. peedai.9. dharmam. 10. sukam. 11. dhanam. 12. pughal.

IF SANI IS THERE IN 1poverty. 2. thunbam.3. pughal. 4. disease.5. dhukkam. 6. sugham. 7. thunbham. 8. adharmam. 9. kalagam. 10. poraamai. 11. wealth. 12. virayam.

IF RAHU IS THERE IN 1. maladu.2. dhukkam. 3. maranam. 4. chakkalathy. 5. death during childbirth. 6. sugam. 7. poverty. 8. divorce. 9. poraamai. 10. widow. 11. nalam. 12. schoram..

IF KETHU IS THERE IN 1. mmorkan. 2. nalam. 3. tenshan. 4. widow. 5. sowbhagyam. 6. dukkam. 7. dhurgunam. 8. widow.9. chakkalathiyudan valkai. 10. bad habits. 11. lobhi. 12. schoram.

From Rasi chakram draw navamsa chakram for muhurtha lagnam. If the navamsa lagnam is Mesham: widow. rishabham=wealth. Mithunam. wealth. kadagam: avadhuru. simham. widow. kanni. nanmai. thulam. good habit son. vrischikam poverty. dhanus= sugha dukkam. makaram=maranam. kumbam.=diseased person. meenam= abhaagyavathy.

Kadaaga meena vrischiga lagnathirku mesha rishaba, mithuna navamsam neraadhu.
 
அமெரிக்காவில் இருக்கும் எனது மருமான் தன் மகனுக்கு வீட்டோடு உபநயனம் செய்ய உத்தேசித்திருக்கிறான் ஆனால் நாந்திக்கு 9 வாத்தியார் என்பது பிரச்சினை. கோயிலில் கூட நான்கு பேர்தான் இருக்கிறார்கள் அவர்களும் எல்லோரும் வர இயலாது. என்ன செய்யலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன?
 

Latest ads

Back
Top