ஸ்கந்த சஷ்டி அன்று ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்க பாராயணம் மிகவும் விசேஷம். ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கத்தை மனமுருக பாராயணம் செய்வோருக்கு திருச்செந்திலாண்டவன் அருளால் ஆரோக்யம், தீராத பிரச்னகளுக்கு தீர்வு, மன நிம்மதி கிடைப்பது நிச்சயம்.வாருங்கள், சேர்ந்து சமஷ்டியாக பாராயணம் செய்வோம். லோக க்ஷேமார்த்தத்திற்க்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
பாராயணம் செய்வதற்கு வசதியாக சர்மா சாஸ்திரிகளால் வெளியிடப்பட்டுள்ள ’ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம்’ புஸ்தகம் அனைவருக்கும் அன்பளிப்பாக விழாவில் வழங்கப்படும்.
அனைவரும் வரலாம். முன் பதிவு தேவையில்லை.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்: ஸ்ரீ பாலு 9840281452
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்
பாராயணம் செய்வதற்கு வசதியாக சர்மா சாஸ்திரிகளால் வெளியிடப்பட்டுள்ள ’ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம்’ புஸ்தகம் அனைவருக்கும் அன்பளிப்பாக விழாவில் வழங்கப்படும்.
அனைவரும் வரலாம். முன் பதிவு தேவையில்லை.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்: ஸ்ரீ பாலு 9840281452
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்