V
V.Balasubramani
Guest
ரேஷன் அரிசியில் ரூ.36,000 கோடி ஊழல் : சத்தீஸ்கரĮ
ரேஷன் அரிசியில் ரூ.36,000 கோடி ஊழல் : சத்தீஸ்கர் முதல்வர் பதவி விலக காங்., வலியுறுத்தல்
புதுடில்லி : சத்தீஸ்கரில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ரூ.36,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பங்கு இருப்பதால் ராமன் சிங் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1289400
ரேஷன் அரிசியில் ரூ.36,000 கோடி ஊழல் : சத்தீஸ்கர் முதல்வர் பதவி விலக காங்., வலியுறுத்தல்
புதுடில்லி : சத்தீஸ்கரில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ரூ.36,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பங்கு இருப்பதால் ராமன் சிங் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1289400