• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

sashtiapthapoorthi rituals

Status
Not open for further replies.
Hi. I would like to clarify regarding sashtiapthapoorthi rituals. My father had reached 60 years old. I wanted to sashtiapthapoorthi rituals for my parents. But my mother doesn't agree with by giving reason both children (my elder brother and me) still single. So, she worried people will say something. Please advice whether according to religious is there any rules saying that sashtiapoorthi ceremony only can be hold for couples who's kids had married. Please explain further.
 
What if there are no children?
Congratulation to your father on his turning 60. He deserves the party.
If he wants it, who can object?
If he does not want it, who can force it?
Why do you need some stranger's opinion?

Sashtiapthapoorthi means 60 years completion. It’s a Hindu ceremony also considered as a silver-wedding anniversary. This day is celebrated with meaningful and elaborate rituals also include some of the wedding rituals to make this day great/remarkable in a person’s life. Some people celebrate it by sending out birthday invitation cards to all the family, friends and relatives and inviting them to come together and wish the person a healthy life ahead.

Shasthi Abda Poorthi can be celebrated in the year, month, and the day person completes 60 years of age. Usually it is celebrated at the completion of sixty years and entering of the sixty first years. The couple seeks blessing from the elders who have complete their shastiabdapoorthi and bless those who are younger to them.
 
Last edited:

Nice post from Prasad Sir! :cool:


Dear Mathangi,


A person can 'celebrate' Shashtiabdapoorthi before his son(s) / daughter(s) get married.

'MAngalya dhAraNam' came into practice only to add fun to the celebration. If mom is

worried about comments, only the shAnthi hOmams could be done; they are important.

Best wishes. :)
 
[h=1]sashtiapthapoorthi[/h]ஆகமங்களிலும் புராண தர்ம சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு உரியனவான 41சடங்குகள் சொல்லப் பட்டிருக்கிறது. . "ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்" இப்படி விதிக்கப்பட்டுள்ள சாந்திகளை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.

முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
 
ஸ்டிக்கி த்ரெட் கணபதி,, நவகிரகங்கள், ஹோமம் இதிலும் உள்ளது. விவரங்கள். தமிழில் மேலும் விவரம் இதோ..

அறுபதாம், எழுபதாம் எண்பதாம் கல்யாண விவரங்கள்..

பிறந்த வருஷம், தமிழ் மாதம் பிறந்த நக்ஷதிரம் அன்று செய்ய வேண்டியது.

பத்திரிக்கை அடிக்க முன் கூட்டியே கொடுக்கவும். கை பேசி மூலமும் முன் கூட்டியே தெரிவிக்கவும். குல தெய்வம் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, செய்யவும். கோவிலுக்கு பணம் கொடுக்கவும்.

உறவினர்கள், நண்பர்கள் , எவ்வளவு பேர் வருவார்கள். அவர்களுக்கு வேன்டிய காபி, சிற்றுண்டி, சாப்பாடு, கேட்டரிங் ஸர்வீஸ் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டில் நட்த்துவதே மிக மிக சிறப்பு..

வீட்டில் செய்வதாக இருந்தால்..: ஷாமியானா, டேபிள், சேர், தண்ணீர், கப், வாழை மரம், .ஜமக்காளம், தலைகாணி. மின்விசிரி, மின் சார லைட், ஜெனரேட்டர்., வாடகைக்கு எடுத்து கொள்ளவும்.

தேங்காய், அல்லது பழம், வெற்றிலை, பாக்கு, கை முருக்கு, லட்டு, அன்பளிப்பு பொருள், முதலியவைகள் போட ப்லாஸ்டிக் பை அல்லது காகித பை இவைகளை வாங்கி வைத்து கொள்ளவும்வீடியோ, போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து கொள்ளவும்.

உறவினர்களுக்கு வேஷ்டி, புடவை, ரவிக்கை துண்டு, பேண்ட், ஷர்ட், சுடிதார், கொடுக்க,, தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ளவும்.

வாத்யார் கொடுத்த .லிஸ்ட் படி பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவும்..


அறுபது வயதினிலே: சஷ்டி அப்தபூர்த்தி.

9 கலச ஸ்தாபனம்.: நடுவில் ம்ருத்யுஞ்சயர்;. வலது பக்கம் ப்ரும்ஹா; இடது
பக்கம் ருத்ரன்.; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு.; விஷ்ணுக்கு வலது பக்கம் நக்ஷத்திர தேவதைகள்.;

விஷ்ணுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே திக் பாலகர்;; திக் பாலகருக்கு வலது பக்கம் ஆயுர் தேவதை; திக் பாலகருக்கு இடது பக்கம் மார்கண்டேயர். ;

12 கலச ஸ்தாபனம்: நடுவில் ம்ருத்யுஞ்சயர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ;ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு; விஷ்ணுக்கு இடது பக்கம் ஸப்த ரிஷிகள்.;

ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு நேர் மேலே நவகிரகங்கள்;; இதற்கு நேர் மேலே திக் பாலகர்; ;நக்ஷதிர தேவதை களுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;

இதற்கு இடது பக்கம் மார்கண்டேயர்;நக்‌ஷத்திர தேவதைக்கு வலது பக்கம் சிரஞ்சீவி ;இதற்கு வலது பக்கம் ஆயுர் தேவதை.;

33 கலச ஸ்தாபனம்; நடுவில் ம்ருத்யுஞ்சயர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ம்ருத்யுஞ்சயருக்கு கீழே விஷ்ணு; ருத்ரனுக்கு வலது பக்கம் மேலே மார்கண்டேயர்;

ம்ருத்யஞ்சருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு இடது பக்கம் ஸம்வத்சர தேவதை. வலது பக்கம் ஆயுர் தேவதை; விஷ்ணுக்கு இடது பக்கம் சப்த ரிஷிகள்; ப்ரும்ஹாவிற்கு வலது பக்கம் சற்று மேலே சிரஞ்சீவிகள் ஏழு பேர்;

ப்ருஹ்மாவிற்கு வலது பக்கம் சற்று கீழே;ஒன்று ;சற்று மேலே ஒன்று; விஷ்ணுக்கு வலது பக்கம்; ஒன்று; இதற்கு கீழே ஒன்று; இதற்கு இடது பக்கம் வரிசையாக மூன்று.


நக்ஷத்திர தேவதை; சம்வத்சர தேவதை, ஆயுர் தேவதைக்கு நேர் மேலே நவகிரகங்களுக்கு ஒன்பது கலசம்; இதற்கு மேலேயும், கீழேயும் பக்கங்களிலும் எட்டு திக் பாலகற்களுக்கு எட்டு கலசங்கள்.

அறுபது கலச ஸ்தாபனம்;

நடுவில் ம்ருத்யஞ்சயர்.;வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரர்; கீழ் பக்கம் விஷ்ணு; ருத்திரருக்கு இடது பக்கம் மார்கண்டேயர்.;ம்ருத்யுஞ்சயர் ப்ருஹ்மா ருத்ரனுக்கு நேர் மேலே ஒன்பது நவகிரகங்கள்;

இதற்கு மேலே கிழக்கு திக் பாலகர்;ப்ருஹ்மாவிற்கு வலது பக்கம் சற்று மேலே ஆயுர் தேவதை; ஆயுர் தேவதைக்கு கீழேயும் விஷ்ணுக்கு கீழேயும் வரிசையாக சிரஞ்சீவீகள் ஏழு பேருக்கு ஏழு கலசங்கள்,

மார்கண்டேயருக்கு மேலேயும் கீழேயும் சஷ்டி ஸம்வத்சரம் ( அறுபது வருடங்கள்) ஒரு கலசம்; ஸப்த ரிஷிகளுக்கு ஒரு கலசம். மார்கண்டேயருக்கு இடது பக்கம் சிரஞ்சீவிகளுக்கு வலது பக்கம்

வரிசையாக பதினான்கு , பதினான்கு கலசங்கள் 28 நக்ஷத்திர தேவதைகளுக்கு; இவைகளுக்கு வெளியே அஷ்ட திக் பாலகர்களுக்கு 8 கலசங்கள்.
நூற்று இருபத்தைந்து கலச ஸ்தாபனம்.

ஏழு ரிஷிகளுக்கு ஏழு கலசங்கள். 60 வருடங்களுக்கு 60 கலசங்கள்; மொத்தம் 125 கலசம் வைத்தும் பூஜை செய்யலாம்.

.வாழை மரம்; தோரணம், விதானத்துடன் மண்டபம் அலங்கரிக்கவும். கோலம் போடவும். ;கலசம் வைக்கும் மேடையை தயார் செய்யவும். 32 கிலோ நெல்/கோதுமை பரப்புக; அதன் மேல்ழை இலை போட்டு 16 கிலோ பச்சை அரிசி பரப்பவும்; அதன் மேல் வாழை இலை போட்டு

அதன் மேல் 8 கிலோ எள்ளு கலந்த உளுந்து பரப்பவும்.அதன் மேல் தங்கம்//வெள்ளி// செம்பு// மண் பாத்திரத்தை கலசமாக ஸ்தாபிக்கவும். கலசங்களை நீர் விட்டு அலம்பி துடைத்து சாம்பிரானி தூபம் காட்டி கலசங்களை தேவதை ஆவாஹனத்திற்கு நூல் சுற்றி தயார் செய்யவும்.

. ஒவ்வொரு கலசத்திலும் ரத்தினங்கள் இடுக. மாவிலை, கூர்ச்சம் .தேங்காய். வைத்து சந்தனம், குங்குமம் இடுக .ஒவ்வொரு கலசத்திற்கும் புது வஸ்திரம் மாலை

அணிவிக்கவும். தாம்பூலம், வாழைப்பழம் ஒவ்வொரு கலசத்திற்கும் வைக்கவும். ஒவ்வொரு கலசமும் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவு இருக்க வேண்டும். கலசத்திற்குள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பச்சை கற்பூரம்

,ஏலக்காய், கிராம்பு, பொடி செய்து கலசங்களில் போடவும்.விளாமிச்சை வேர் ,வெட்டி வேர் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கலசங்களில் ஊற்றலாம். நெய் ஒரு சொட்டு ஒவ்வொரு கலசத்திலேயும் விடவும்.

தங்கம் அல்லது வெள்ளி ப்ரதிமை தயார் செய்து பஞ்ச கவ்யத்தால் புனித படுத்தி கலசங்களின் மேல் வைக்கவும். பிறந்த மாதம் பிறந்த நக்ஷத்திரம் காலை சூர்ய உதயத்தின் போது இருக்கும். அன்று சாந்தி செய்ய வேன்டும்..

அடுத்தடுத்து இரு நாள்களில் காலை சூர்ய உதயத்தின் போது பிறந்த நக்ஷத்திரம் வந்தால் இரண்டாம் நாள் செய்யவும்.ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்திரம் இரு முறை வந்தால் முதலில் வரும் நக்ஷத்திர நாளில் செய்வது வழக்கமாக உள்ளது.

சஷ்டிஅப்தபூர்த்தி ஷாந்திக்கு குறிக்கப்பட்ட நாளுக்கு முந்தய நாள் யஜமானன் அந்தணர்களை அழைத்துக்கொண்டு பெரிய நதி ஒன்றுக்கு செல்ல வேண்டும்.
அநுக்ஞை; ஸங்கல்பம் ஸ்நானம் தானம், அந்தணர்க்கு உணவு;. இரவு கட்டிலில் உறங்கக்கூடாது. உடலுறவு கூடாது.

குறிக்கப்பட்ட நாளன்று காலை அருணோதயத்தில் நதியில் ஸ்நானம் செய்து
காலை சந்த்யா வந்தனாதிகளை முடித்து கிழக்கு முகமாக பார்த்து 60 காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.

அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் ஆராதனைக்காக ஆசாரியரை ப்ரார்தித்து அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு செல்ல வேண்டும்.

நடுவில் ம்ருத்யுஞ்ஜயர் கலசம்.; அதற்கு தெற்கே ப்ருஹ்மா; மேற்கே விஷ்ணு; வடக்கே ருத்ரன்; சற்று கிழக்கே மார்கண்டேயர்; கிழக்கே இந்திரன் தொடங்கி எட்டு திக் பாலகர்கள். அவரவருக்கு உரிய இடங்களில்.

நவக்ரக கலசங்கள் ஒன்பது; அஷ்வத்தாமா உள்ளிட்ட ஏழு சிரஞ்சீவிகளுக்கு ஏழு; ஆயுர் தேவதைக்கு ஒன்று; நக்ஷத்திர தேவதைகளுக்கு இருபத்தெட்டு;

சஷ்டி ஸம்வத்ஸர தேவதைக்கு ஒன்று; சப்த ரிஷிகளுக்கு ஒன்று; ஆகிய அறுபது கலசங்களை தனித் தனியாக திக் பாலகர்களுக்கும் ப்ரதான கலசத்திற்கும் இடைபட்ட ப்ரதேசத்தில் நிறுவுக;.

யஜமானன் தன் பத்நியுடன் பவித்ரம் பெற்று தரித்துகொண்டு சபைக்கு நமஸ்கரித்து அநுக்ஞை பெற வேண்டும். இரு மஞ்சள் தடவிய தேங்காய்களை அங்குள்ள பெரியோர்களிடம் கொடுத்து நமஸ்கரித்த்தாசி பெற

வேண்டும். ஸ்வாமி படத்திற்கு அருகே குத்து விளக்கு ஏற்றி புஷ்பம் சாற்றி குல தெய்வம் இஷ்ட தெய்வங்களை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். .

அநுக்ஞை: தாம்பாளத்தில் தாம்பூலம், பழம்; புஷ்பம் ,தக்‌ஷினை வைத்துக்கொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்லவும். ஹரிஹி; ஓம் நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ: பதயே நமஸ்ஸகீநாம் புரோகாநாம் சக்ஷுஷே
நமோ திவே நம:ப்ருதிவ்யை.

ஸப்ரத ஸபாம் மே கோபாய யே ச ஸப்யாஸ்ஸபாஸத: தாநிந்த்ரியாவத: குரு ஸர்வமாயுருபாஸதாம் ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம; ஆகிய மந்திரங்களுடன் நமஸ்கரிக்கவும்.

அஸேஷே ஹே பரிஷத் பவத் பாதமூலே மயா சமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ரித்ய என்ற மந்திரத்துடன் அனைவருக்கும் அநுக்ஞைக்கான தக்ஷிணை அளிக்கவும்.

அநுக்ஞைக்கான ஸங்கல்பம்: ((ஏற தாழ இதே வாக்யங்களை விக்னேஸ்வர பூஜா சங்கல்பத்திற்கும், மஹா சங்கல்பத்திற்கும் பயன் படுத்துக;))
----------------------கோத்ரோத் உத்பவஸ்ய………………நக்ஷத்ரே…………………ராசெள ஜாதஸ்ய……………..ஷர்மண; மம ஸஹ குடும்பஸ்ய ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் , மம சஷ்டிதமே அப்தே அதீதே ஏக சஷ்டிதமே வர்ஷே ப்ராப்தே ஜன்ம

மாஸே ஜன்மர்க்ஷேயோ, தோஷஸ் சமஜனி, தத்தோஷ பரிஹார ,த்வாரா மம வேதோக்த ஆயு: அபிவ்ருத்யர்தம்,, திவ்ய, பெளம ,ஆந்தரிக்ஷ, உத்பாத, துஸ் ஸ்வப்ந ,துஸ்ஸகுன, தெளர்மனஸ்ய, துஸ்சிந்தன., துஷ்கீர்த்தி

நிவ்ருத்யர்தம், பரை: க்ருத கரிஷ்யமாண மந்த்ர யந்த்ர, தந்திர, ஆபிசார விஷ சூர்ண ப்ரயோக, -ஆகர்ஷண, வஸீகரண, மோஹந; ஸ்தம்பண, உச்சாடந, பந்தநாதி ,ஜனிதோபத்ரவ நிவ்ருத்யர்த்தம்

ரவி,, அங்காரக, ஜீவார்க, சுக்ர, ஸோம, செளம்ய, ராஹூ; கேது, சார வசாத், சங்ஜனித சர்வ தோஷ நிவ்ருத்யர்த்தம்; க்ரூர க்ரஹ ஜனித , மஹா தசா, அந்தர்தசா,க்ரஹ வேத, மஹா வேதாதி, ஜநித, உபத்ரவ நிவ்ருத்யர்தம்

மம ஜந்ம லக்ன வசாத்-சந்திர லக்ந வசாத் –அம்ஸ லக்ந வஸாஸ்ச – ஹோரா, த்ரேக்காண, நவாம்ஸ்ச , தஸாம்ச< த்வாத ஸாம்ச, த்ரிம்சாம்ச,

சஷ்டி அம்ஸாதி லக்ந வஸாஸ்ச, பாப ஸ்தான ஸ்திதி—பாப ஸ்தாநாதிபத்ய, பாபக்ரஹ நிரீக்க்ஷண ,--பாப க்ரஹ ஸம்யோகாதி ஜனித தோஷ, --துஷ்ட நவகிரஹ ஜனித, ஸர்வ உபத்ரவ நிவ்ருத்யர்தம், சஷ்டி அப்தபூர்த்தி கால விஸ்தாரிபிஹி –கால-யவந-யமள-சுதூம்ராதி துஷ்ட க்ரஹ க்ரித்யைஹி; ஸஞ்ஜநித,, அபம்ருத்யு; ப்ரப்ருதி தோஷ நிவ்ருத்யர்தம்

ப்ருஹ்ம, விஷ்ணு, ருத்ராதி, தேவதா ப்ரஸாத த்வாரா வேதோக்த சதாயு: ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் அம்ருத ம்ருத்யுஞ்சய ப்ரஸாதேன இந்த்ராதி அஷ்ட திக் பால- அஷ்வத்தாமாதி ஸப்த சிரஞ்சீவி –மார்கண்டேய ஆதித்யாதி

நவகிரஹ, க்ருத்திகாயாதி அஷ்டாவிம்சதி நக்ஷத்ர , ஆயுர் தேவதா , ஸப்த ரிஷி ப்ரஸாதேன ச ஸர்வாரிஷ்ட நிவ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்சதுர்வர்க சிந்தாமணெள ஸெளநகோக்த ப்ரகாரேண

சஷ்டி அப்தபூர்த்தி ஷாந்தி ஜப ஹோமாக்யம் கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்ரஹாண.

தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து ப்ராஹ்மணர்களிடம் உத்திரவு பெற்றுக்கொள்க
.
நடக்க இருக்கும் கார்யம் தடங்களின்றி நடக்க விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். சங்கல்பம் செய்து கொள்க. அனுமதி வசனம்;: தக்ஷிணாத்யை: ப்ரதோஷ்யைதாந் தேப்யோநுக்யாம் அவாப்ய ச அவிக்ன கர்ம பூர்த்யர்தம் பூஜயேச்ச கணாதிபம்.

புண்யாஹவாசனம் செய்து மண்டபத்தையும் பூஜா சாதனங்களையும் ப்ரோக்ஷிக்கவும். பித்ருக்களை த்ருப்தி செய்ய நாந்தி சிராத்தம் செய்யவும் .நாந்தி ச்ராத்தாங்கம் புன்யாஹம் செய்யவும்.

புண்யாஹவாசனம்; சுத்தமான இடத்தில் கீழே கோதுமையை//நெல்லை பரப்பவும். அதன் மேல் வாழை இலையை போட்டு அரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரைந்து ஸ்தண்டிலம் தயார் செய்யவும்.

தனியாக புண்யாஹவாசனம் செய்தால் ஆசமநத்துடன் தொடங்கவும்..

இரு தர்பத்தால் ஆன பவித்ரம் வலது கை மோதிர விரலில் அணியவும்
.
இரு தர்பங்களை பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
 
அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.

நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.


கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்
.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.







.
 
அஷ்ட வாக்யம். இருபத்தெட்டு நக்ஷத்திரம்.

நமஸ்காரம் செய்யும் போது நம: என்றும் கலஸத்தில் ஆவாஹனம் செய்யும் போது அஸ்மின் கலசே க்ருத்திகா நக்ஷத்த்ர தேவதா த்யாயாமி; ஆவாஹயாமி. என்று இம்மாதிரி சொல்லவும்.

நக்ஷத்திர நமஸ்காரங்கள். வேத மந்திரம். கார்த்திகை நக்ஷத்திரம்.

அக்னிர்ந: பாது க்ருத்திகா:.. நக்ஷத்ரந் தேவமிந்திரியம்…இதமாசாவகும் விசக்ஷணம்….ஹவிராஸஞ்ஜூஹோதந:..யச்ய பாந்திரச்மயோ யஸ்ய கேதவ:….யஸ்யேமா விஷ்வா புவநானி ஸர்வா:… ஸ க்ருத்திகா; பிரபிஸவகும்வஸாந:…அக்நிர்நோ தேவஸ்ஸுவிதே ததாது…
க்ருத்திகா நக்ஷத்திர தேவதா அக்நயே நம:

ரோஹிணீ தேவதை ப்ராஜாபதி.
ப்ரஜாபதே ரோஹிணீவேது பத்னீ: விஸ்வரூபா ப்ருஹதீ சித்ரபாநு: ஸா நோ யஜ்ஞஸ்ய ஸுவிதே ததாது. யதா ஜீவேம சரதஸ்ஸவீராஹா; ரோஹிணீ தேவ்யுதகாத் புரஸ்தாத். விச்வா ரூபாணி ப்ரதிமோதமாநா .ப்ரஜாபதி ஹவிஷா வர்த்தயந்தி. ப்ரியா தேவாநாமுபயாது யஜ்ஞம்..
ரோஹிணி நக்ஷத்திர தேவதாயை ப்ரஜாபதயே நம:

ம்ருகசீருஷம்: ஸோமோ ராஜா ம்ருகசீர்ஷேண ஆகந்ந்....ஷிவநக்ஷத்திரம் ப்ரியமஸ்ய தாம…. ஆப்யாயமாநோ பஹுதா ஜநேஷு....ரேத: ப்ரஜாயகும் யஜமாநே ததாது… யத்தே நக்ஷதிரம் ம்ருகசீர்ஷமஸ்தி… ப்ரிய ராஜன் ப்ரியதமம் ப்ரியாணாம். .தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம. சந்ந.ஏதி த்விபதே ஷஞ்சதுஷ்பதே. ம்ருகசிரோ தேவதாயை ஸோமாயை நம:

திருவாதிரை: ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமா ந ஏதி…. ஷ்ரேஷ்டோ தேவாநாம் பதிரக்நியாநாம். நக்ஷதிரமஸ்ய ஹவிஷா விதேம.. மா ந : ப்ரஜாகும் ரீரிஷந் மோத வீராந்… ஹேதி ருத்ரஸ்ய பரிணோ வ்ருணக்து… ஆர்த்ரா நக்ஷத்ரஞ்ஜுஷுதாகும் ஹவிர்ண: ப்ரமுஞ்ச மாநெள துரிதானி விச்வா: அபாகசகும் ஸந்நுததாமராதிம்.ஆர்த்ரா நக்ஷத்ர தேவதாயை ருத்ராய நம:

புனர்பூசம்: புநர்நோ தேவ்யதிதிஸ் –ஸ்ப்ருணோது. புநர்வஸுந: புநரேதாயகும் யஜ்ஞம். புநர்நோ தேவா அபியந்து ஸர்வே… புந: புநர்வோ ஹவிஷா யஜாம:. ஏவா ந தேவ்யதிதிரநர்வா. விச்வஸ்ய பர்த்ரீ ஜகத: ப்ரதிஷ்டா. புநர்வஸூ ஹவிஷா வர்தயந்தீ. ப்ரியந்தேவாநாமப்யேது பாத:
புநர்வஸு நக்ஷதிர தேவதாயை அதிதயே நம:

பூசம்; ப்ருஹஸ்பதி: ப்ரதமஞ்ஜாயமாந: திஷ்யந் நக்ஷதிரமபி ஸம்பபூவ; ஷ்ரேஷ்டோ தேவாநாம் ப்ருதநாஸு ஜிஷ்ணு: திசோ நு சர்வா அபயந்நோ அஸ்து. திஷ்ய: புரஸ்தாதுத மத்த்யதோந; ப்ருஹஸ்பதிர்ந: பரிபாது பஸ்சாத். பாதே தாந்த்வேஷோ அப்யங்க்ருணுதாம் ஸுவீர்யஸ்ய பதயஸ்ஸ்யாம.. புஷ்ய நக்ஷதிர தேவதாயை ப்ருஹஸ்பதயே நம:

ஆயில்யம்; இதகும் ஸர்பேப்யோ ஹவிரஸ்து ஜுஷ்டம். .ஆஷ்லேஷா யேஷாமனுயந்தி சேத; …. யே அந்தரிக்‌ஷம் ப்ருதிவீம் க்ஷியந்தி. தே ந : சர்பாஸோ ஹவமாகமிஷ்ட்டா: யே ரோசனே ஸூர்யஸ்யாபி சர்பா:… யே திவந் தேவி மனு ஸஞ்சரந்தி. யேஷா மாஷ்லேஷா அநுயந்தி காமம் தேப்ய; ஸர்பேப்யோ மதுமஜ்ஜுஹோமி. ஆஷ்லேஷா நக்ஷதிர தேவதாயை ஸர்பேப்யோ நம:

மகம்: உபஹுதா: பிதரோ யே மகாஸு;… மனோஜவ: ஸுக்ருத: ஸுக்ருத்யா: தே நோ நக்ஷதிரே ஹவமாக மிஷ்ட்டா: ஸ்வதாபிரஜ்ஞம் ப்ரயதஞ் ஜுஷதாம். யே அக்னிதக்தா: யே அனக்னிதக்தா: யே அமுல்லோகம் பிதர: க்ஷியந்தி யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம . மகாஸு யஜ்ஞம் ஸுக்ருதஞ்ஜுஷந்தாம். மகா நக்ஷதிர தேவதாயை பித்ருப்யோ நம:

பூரம்: கவாம் பதி: பல்குனீனாமஸித்வம்… ததர்ய மன் வருணமித்ர சாரு
தந்த்வா வயகும் ஸனிதாரகும் ஸநீநாம் ஜீவா ஜீவந்த முபஸம்விஸேம. யே நேமா விசுவா புவனானி சஞ்ஜிதா. யஸ்ய தேவ அனுஸம் யந்தி சேத: அர்யமா ராஜா அஜரஸ்து விஷ்மான்.. பூர்வபல்குனீ நக்ஷதிர தேவதாயை அர்யம்நே நம:

உத்திரம். பல்குனீனாம் வ்ருஷ போரோரவீதி. ஷ்ரேஷ்டோ தேவானாம் பகவோ பகாஸி. தத்வாவிது: பல்குனீஸ்தஸ்ய வித்தாத். அஸ்மப்யம் க்ஷத்ரம் அஜரகும் ஸுவீர்யம். கோமதச்வவது பஸந்நுதேஹ. பகோ ஹ தாதா பக இத் ப்ரதாதா. பகோ தேவீ: பல்குனீ ராவிவேச . பகஸ்யேத்தம் ப்ரஸவங்கமேம. யத்ர தேவைஸ் ஸதமாதம் மதே ம. உத்திர பல்குனி தேவதாயை பகாயை நம:

ஹஸ்தம்; ஆயாது தேவ: சவிதோ பயாது. ஹிரண்யயேன ஸுவ்ருதார தேன . வஹன் ஹஸ்தகும் ஸுபகம் வித்மனாபஸம். ப்ரயஸ்சந்தம் பபுரிம் புண்யமஸ்ச . ஹஸ்த: ப்ரயச்ச த்வம்ருதம் வஸீய: தக்ஷிணேன ப்ரதிக்ருப்ப்ணீம ஏனத். தாதாரமத்ய ஸவிதா விதேய . யோ நோ ஹஸ்தாய ப்ரஸூவாதி யஜ்ஞம் ஹஸ்த நக்ஷ்திர தேவதாயை ஸவித்ரே நம:

சித்திரை; த்வஷ்டா நக்ஷதிர மப்ப்யேதி சித்ராம். ஸுபகும் ஸஸம்யுவதிகும் ரோசமனாம். நிவேசயன் னம்ருதான் மர்த்யாகும்ஸ்ச… ரூபாணி பிகும்சன் புவனானி விச்வா . தன்னஸ்த் வஷ்டா தது சித்ரா விஷஸ்டாம். தந்நக்ஷதிரம் பூரிதா அஸ்து மஹ்யம். தந்ந:ப்ரஜாம் வீரவதிகும் ஸநோது. கோபிர் நோ அஷ்வைஸ் சமநக்து யஜ்ஞம். . சித்ரா நக்ஷதிர தேவதாயை த்வஷ்ட்ரே நம:

ஸ்வாதி: வாயுர் நக்ஷதிரமப்யேதி நிஷ்ட்யாம். திக்ம ஷ்ருங்கோ வ்ருஷபோ ரோருவாண: ஸமீரயன் புவனா மாதரிச்வா. அபத்வேஷாகும்ஸி நுததாமராதீ: தந்நோ வாயுஸ்தது நிஷ்ட்யா ஷ்ருணோது. தந்நக்ஷதிரம் பூரிதா அஸ்து மஹ்யம். தந்தோ தேவாஸோ அனுஜானந்து காமம். யதாதரேம துரிதானி விஷ்வா,. ,,ஸ்வாதி நக்ஷதிர தேவதாயை வாயவே நம:

விசாகம்: தூரமஸ்மச்சத்ர வோ யந்து பீதா:. ததீந்த்ராக்னீக்ருதாந் தத்விஷாகே தந்நோ தேவா அனுமத்ந்து யஜ்ஞம். பஷ்சாத் புரஸ்தாத பயந்நோ அஸ்து .நக்ஷத்ரானாம் அதிபத்னீ விஷாகே. ஷ்ரேஷ்டா விந்த்த்ராக்னீ புவன.ஸ்ய கோபெள . விஷூ ச : சத்ரூனப பாதமாநெள. அபக்ஷுதந்நுத தாமராதிம்.. விஷாக நக்ஷதிர தேவதாப்யாம் இந்திராக்னீப்யாம் நம:.

பெளர்ணமி; பூர்ணா பச்சாதுத பூர்ணா புரஸ்தாத். உன்மத்த்யத : பெளர்ண மாஸி ஜிகாய. தஸ்யான் தேவா அதி சம்வஸந்த: . உத்தமே நாக இஹமாதயந்தாம். ப்ருத்வீ ஸுவர்சா யுவதி: ஸஜோஷா: பெளர்ணமாஸ்யுத காச்சோப மானா. ஆப்யாயந்தீ துரிதானி விஷ்வா; உருந்துஹாம் யஜமானாய யஜ்ஞம். பெளர்ணமாஸ்யை நம:.

அனுஷம். ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப:ஸத்ய. மித்ரந் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து.. அநூரதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரத: ஸவீரா: சித்ரந் நக்ஷதிர முதகாத் புரஸ்தாத். அனுராதா ஸ இதி யத்வதந்தி. தன்மித்ர ஏதி பதிபிர் தேவயானை; ஹிரண்யயைர் விததை ரந்தரிக்ஷே . அனுராதா நக்ஷதிர தேவதாயை மித்ராய நம:

கேட்டை: இந்த்ரோ ஜ்யேஷ்டா மனு நக்ஷதிரமேதி. யஸ்மின் வ்ருத்ரம் வ்ருத்ர தூதர்யே ததார. தஸ்மின் வயமம்ருதந்துஹானா; க்ஷுதந்தரே மதுரிதிந்து ரிஷ்டிம். புரந்தராய ரிஷபாய த்ருஷ்ணவே. அஷாடாய சஹமானாய மீடுஷே. இந்த்ராய ஜ்யேஷ்டாய மதுமத்துஹானா. உருங்க்ருணோது யஜமானாய லோகம் ஜ்யேஷ்டா நக்ஷதிர தேவதாயை இந்த்ராயை நம:

மூலம்:. மூலம் ப்ரஜாம் வீரவதீம் விதேய. பராச் யேது நிர்ருதி: பராசா:. கோபிர் நக்ஷதிரம் பசுபி: ஸமக்தம். அஹர்ப்பூயாத் யஜமானாய மஹ்யம். அஹர் நோ அத்ய ஸுவிதே ததாது. மூலந் நக்ஷதிர மிதி யத்வதந்தி. பராசீம் வாசா நிர்ருதீன் நுதாமி. ஷிவம் ப்ரஜாயை ஷிவமஸ்து மஹ்யம். மூல நக்ஷதிர தேவதாயை ப்ரஜாபதயே நம:

பூராடம்:. யா திவ்யா ஆப: பயஸாயா ஸம்பபூவு: யா அந்தரிக்ஷ உத பார்த்தி வீர்யா: யாஸாமஷாடா அனுயந்தி காமம் . தா ந ஆப: சக்கும் ஸ்யோநா பவந்து. யாச்ச கூப்யா யாச்ச நாத்யா : ஸமுத்ரியா: யாச்ச வைசந்தீருத ப்ராஸசீர்யா: யாஸாமஷாடா மது பக்ஷயந்தி. தா ந ஆப: சக்கும் ச்யோநா பவந்து.: பூர்வாஷாடா நக்ஷதிர தேவதாயை அப்யோ நம:

உத்தராடம்.: தந்நோஸ்விஸ்வே உபஷ்ருண்வந்து தேவா: ததஷாடா அபிஸம்யந்து யஜ்ஞம். தந் நக்ஷதிரம் ப்ரததாம் பஷுப்ய:. க்ருஷிர் விருஷ்டிர் யஜமானாய கல்பதாம். சுப்ப்ரா: கன்யா யுவதய: ஸுபேஷஸ: கர்மக்ருத: ஸுக்ருதோ வீர்யாவதீ: விஸ்வாந் தேவாந் ஹவிஷா வர்தயந்தீ: அஷாடா: காம முபயாயாந்து யஜ்ஞம். உத்ராஷாடா நக்ஷதிர தேவதாயை விஷ்வேப்யோ தேவேப்யோ நம:

அபிஜித்: யஸ்மின் ப்ருஹ்மாப்ப்யஜயத் ஸர்வ மேதத் . அமுஞ்ச லோகம் இதமூச ஸர்வம் . தந்நோ நக்ஷதிரமபி ஜித்விஜித்ய:. ஸ்ரியந் த்தாத்வஹ்ருணீயமானம். உபெள லோகெள ப்ரஹ்மணா சஞ்ஜிதேமெள தன்னோ நக்ஷதிரம் அபிஜித் விசஷ்டாம். தஸ்மின் வயம் ப்ருதனாஸ் ஸஞ்சயேம.. அபிஜித் நக்ஷதிர தேவதாயை ப்ருஹ்மணே நம:

திருவோணம்: தன்னோ தேவாஸோ அனுஜனந்து காமம். ச்ருண்வந்தி ஷ்ரோணா மம் ருதஸ்ய கோபாம் புண்யாமஸ்யா உப சுருணோமி வாசம். மஹீந் தேவீம் விஷ்ணுபத்நீ-மஜூர்யாம். ப்ரதீசீமேநாகும் ஹவிஷா யஜாம: த்ரேதா விஷ்ணு ருருகாயோ விசக்ரமே. மஹீந்திவம் ப்ருத்வீமந்தரிக்ஷம். தச்ரோணேதி ச்ரவ இச்சமான. புண்யக்கும் ஷ்லோகம் யஜமானாய க்ருன்வதீ. அஷ்டெள தேவா வஸவ: ஸோம்யாஸ: ஷ்ரவண நக்ஷதிர தேவதாயை விஷ்ணவே நம:.

அவிட்டம்: சதஸ்ரோ தேவிரஜரா:ஷ்ரவிஷ்டா: தே யஜ்ஞம் பாந்து ரஜஸ; புரஸ்தாத். ஸம்வத்ஸரீண மம்ருதக்கும் ஸ்வஸ்தி. யஜ்ஞம் ந: பாந்து வஸவ: புரஸ்தாத். தக்ஷிணதோ அபியந்து ஷ்ரவிஷ்டா: புண்யன் நக்ஷதிரம் அபிசம்விசாம. மா நோ அராதி அகசகும் ஸாகன். ஷ்ரவிஷ்டா நக்ஷதிர தேவதாயை வஸுப்யோ நம:

சதயம்: க்ஷத்ரஸ்ய ராஜா வருணோ அதிராஜ; நக்ஷத்ராணாகும் ஷதபிஷக் வஸிஷ்ட்ட: தெள தேவேப்ய: க்ருணுதோ தீர்க்கமாயு: சதகும் ஸஹஸ்ரா பேஷஜா நி தத்த: யஜ்ஞம் நோ ராஜா வருண உபயாது. தன்னோ விச்வே அபிஸம்யந்து தேவா: தன்னோ நக்ஷத்ரகும் சதபிஷக் ஜூஷாணம் தீர்க்கமாயு: ப்ரதிரத் பேஷஜானி. ஷதபிஷங் நக்ஷதிர தேவதாயை வருணாயை நம:

பூரட்டாதி: அஜ ஏகபாது தகாத் புரஸ்தாத். விஸ்வா பூதானி ப்ரதிமோத மான: தஸ்ய தேவா: ப்ரஸ்விம் யந்தி ஸர்வே. ப்ரோஷ்டபதாஸோ அம்ருதஸ்ய கோபா: விப்ப்ராஜமான: ஸமிதான உக்ர: ஆ அந்தரிக்‌ஷ மருஹதகந்த்யாம் தம் .ஸுர்யன் தேவ மஜமேகபாதம் ப்ரோஷ்ட பதாஸோ அனுயந்தி ஸர்வே. பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை அஜாயைகபதே நம:

உத்தரட்டாதி: அஹிர்புத்த்னிய: ப்ரதமா ந ஏதி. ஷ்ரேஷ்ட்டோ தேவாநா முதமாநுஷாநாம். தம் ப்ராஹ்மணா; ஸோமபா: ஸோம்யாஸ: ப்ரோஷ்டபதாஸோ அபிரக்ஷந்தி ஸர்வே. சத்வார ஏகாமபிகர்ம தேவா: ப்ரோஷ்டபதாஸ இதி யான் வதந்தி. தே புத்னியம் பரிஷத்யகும் ஸ்துவந்த: அஹிகும்ரக்ஷந்தி நமஸோபஸத்ய உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயைஅஹிர்புத்நியாயை நம:

ரேவதி: பூஷா ரேவத்யன் வேதி பந்த்தாம். புஷ்டிபதீ பசுபாவாஜபஸ்த்யெள . இமானி ஹவ்யா ப்ரயதா ஜுஷானா. ஸுகைர்நோ யானைரு பயாதாம் யஜ்ஞம். க்ஷூத்ரான் பசூன் ரக்ஷது ரேவதீ ந: காவோ நோ அச்வாகும் அன்வேது பூஷா அன்னகும் ரக்ஷந்தெள பஹுதா விரூபம் வாஜகும் ஸநுதாம் யஜமானாய யஜ்ஞம். ரேவதி நக்ஷத்ர தேவதாயை பூஷ்னே நம:

அச்வினி: ததச்வினா வச்வயுஜோபயாதாம். ஷுபங்க மிஷ்ட்டெள சுய மேச்பிரவை: ஸ்வன்நக்ஷத்ரகும் ஹவிஷா யஜந்தெள மத்த்வாஸம்ப்ருக்தெள யஜுஷா ஸமக்தெள யெள தேவானாம் பிஷஜெள ஹவ்யவாஹெள விஸ்வஸ்ய தூதாவம்ருதஸ்ய கோபெள தெள நக்ஷத்ரம் ஜுஜுஷாணோபயாதாம் நமோ அஷ்விப்ப்யாங் க்ருணுமோ அச்வயுக்ப்யாம். அசுவினி நக்ஷத்ர தேவதாயை அச்வினிப்யாம் நம:

பரணி: அப பாப்மானம் பரணீர் ப்பரந்து தத் யமோ ராஜா பகவான் விசஷ்டாம். லோகஸ்ய ராஜா மஹதோ மஹான் ஹி. சுகந்ந:பந்த்தாமபயங் க்ருணோது யஸ்மித் நக்ஷத்ரே யம ஏதி ராஜா யஸ்மின் நேன மப்ப்யஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம: அப பாப்மானம் பரணீர்ப்பரந்து அபபரணி நக்ஷத்ர தேவதாயை யமாயநம:

அமாவாஸ்யா: நிவேசனீ ஸங்கமனீ . வஸூனாம் விஷ்வா: ரூபாணி வஸுன்யாவே சயந்தீ ஸஹஸ்ரபோஷகும் ஸுபகாரணா ஞு ஸா . ந ஆகன் வர்ச்சஸா ஸம்விதானா யத்தே தேவா அத துர்ப்பாகதேயம். அமாவாஸ்யே ஸம்வஸந்தோ மஹித்வா ஸா நோ யஜ்ஞம் பிப்ருஹி விச்வவாரே ரயிந்நோ தேஹி ஸுபகே ஸுவீரம். அமாவாஸ்யாயை நம:

க்ஷேத்ர பாலகர்; க்ஷேத்ரஸ்ய பதினா வயகும் ஹிதேனைவ யஜாமஸி. கமாச்வம் போஷயித்வா ஸஹோ ம்ருடாதீத்ருஸே அஸ்மின் கலஸே க்ஷேத்ர பாலகர் த்யாயாமி; ஆவாஹயாமி..

அபயம்கர: ஸ்வஸ்திதா விசஸ்பதிர் வ்ருத்ரஹா விம்ருதோவஸி. ஸுரேந்த்ர: புர ஏது ந: ஸ்வஸ்திதா அபயங்கர: அஸ்மின் கலஸே அபயங்கரம் த்யாயாமி. ஆவாஹயாமி.

வாஸ்து புருஷன்: வாஸ்தோஷ்பதே ப்ரதிஜா க்ருஹ்யேனம். இஷ்டாபூர்தே சகும் ஸ்ருஜேதாமயம். புன:க்ருண்வக்குஸ்த்வா பிதரம் யுவானம் அந்வாதாகும் ஸீ: ப்ரதிதம்நுமேதம் அஸ்மின் கலஸே வாஸ்து புருஷன் த்யாயாமி; ஆவாஹயாமி.

நவகிரக தேவதா: ஸூர்யன்: ஒம். ஆசத்யேன ரஜஸா வர்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யம் ச ஹிரண்யயேன ஸவிதா ரதேன ஆதேவோயாதி புவனா விபச்சியன்.. அக்னிம் தூதம் வ்ருணீமஹே ஹோதாரம் விச்வ வேதஸம். அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் யேஷாமீஸே பசுபதி: பஸுனாம் சதுஷ்பதாம் உதச த்விபதாம். .நிஷ்க்ரீதோயம் யஜ்ஞியம் பாகமேது ராயஸ்போஷா யஜமானஸ்ய ஸந்து. ஓம். அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய பகவதே ஆதித்யாய நம:

சந்த்ரன்: (ஸோமன்), ஓம். ஆப்யாய ஸ்வஸமேதுதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம் . பவா வாஜஸ்ய ஸங்கதே. அப்ஸுமே ஸோமோ. அப்ரவீத் அந்தர் விச்வானி பேஷஜா. அக்னிம் ச விச்வ சம்புவம். ஆபச்ச விச்வ பேஷஜீ. கெளரீம் இமாய சலிலா நிதக்‌ஷத் ஏகபதி த்விபதீ ஸா சதுஷ்பதி. அஷ்டாபதி நவபதீ பபூவுஷி.ஓம். அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய ஸோமாய நம:

செவ்வாய்=அங்காரகன்.
ஒம். அக்னிர் மூர்த்தா திவ: ககுத்பதி: ப்ருதிவ்யா அயம். அபாகும் ரேதாகும்ஸி ஜின்வதி. ஸ்யோனா ப்ருதிவி. பவாலந்ருக்ஷரா நிவேசனி. யச்சானஷ் சர்ம ஸப்ரதாஹா: க்ஷேத்ரஸ்ய பதினா வயகும் . ஹிதேநேவ ஜயாமசி. காமஸ்வம் போஷயிதின்வாஸ நோ ம்ருடாதீத்ருசே. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய அங்காரகாய நம:

சுக்ரன்: ஓம். ப்ரவஸ் சுக்ராய பாநவே பரத்வகும் ஹவ்யம் மதிஞ்ச அக்னயே ஸுபூதம். யோ தைவ்யானி மானுஷா ஜனூகும்ஷி அந்தர் விஷ்வானி வித்ம னா ஜிகாதி. இந்த்ரானீ மாசு நாரிஷு ஸுபத்னீ அஹமஸ்ரவம். நஹ்யஸ்யா அபரம் ச ந ஜரஸா மரதே பதி; இந்த்ரம் வோ விசுவதஸ்பரி ஹவாமஹே ஜனேப்ய: அஸ்மாகமஸ்து கேவல; ஓம். அதிதேவதா ப்ரதிஅதிதேவதா ஸஹிதாய சுக்ராய நம:

புதன்: ஓம். உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹி. ஏனம் இஷ்டாபூர்த்தே ஸகும் ஸ்ருஜே தாமயஞ்ச. புந: க்ருண்வகும் ஸ்த்வா பித்ரம் . யுவானம் அன்வாதாகும் ஸீ த்வயீ தந்து மேதம். இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் சுரே;. விஷ்ணோர் ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி, விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி விஷ்ணோர் துருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா.; ஓம். அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய பகவதே புதாய நம:

குரு:
ஓம். ப்ருஹஸ்பதே அதிய தர்யோ அர்ஹாத் த்யுமத் விபாதி க்ரதுமஜ் ஜனேஷு. யத்தீதயத் சவ சர்த்த ப்ரஜாத ததஸ்மாஸூ த்ரவிணம் தேஹி சித்ரம். இந்த்ர மருத்வ இஹ பாஹி ஸோமம் யதா ஷார்யாதே அபிப: சுதஸ்ய தவ ப்ர ணீதி தவ சூர ஷரமன் னாவிவா ஸந்தி கவயஸ்ஸு யஜ்ஞா:: ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமதஸ் ஸுருசோ வேன ஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோநிம் அஸதஸ்ச விவ: ஒம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ப்ருஹஸ்பதயே நம:

சனி:
ஒம்.சன்னோ தேவீ ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிச்ரவந்துந;: ப்ரஜாபதே நத்வ தேதான் யன்யோ விச்வா ஜாதானி பரி தாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹுமஸ்தன்னோ அஸ்து வயக்கும் ஸ்யாம பதயோ ரயீணாம். இமம் யம: ப்ரஸ்தர மாஹி ஸீதா ளங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: கவிசஸ்தா வஹந்த்வேனா ராஜன் ஹவிஷா மாதயஸ்வா. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே சனைஸ்சராய நம:

ராஹு:
 
ராஹு:
ஓம். கயா ந சித்ர ஆபுவ தூதி ஸதாவ்ருதஸ் ஸகா. கயா ஸசிஷ்டயா வ்ருதா ஆயங்கெள :ப்ருஸ்ஸிரக்ரமீத் அஸனன் மாதரம் புந: பிதரம் ச ப்ரயன்த் ஸுவ: யத் தே தேவீ நிர்ருதி ராபபந்த் தாமக்ரீவாஸ்வ விசர்த்யம். இதம் தே தத்விஷ்யாம் யாயுஷோன மத்யாத் அதாஜீவ: பிதுமத்தி ப்ரமுக்த: ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ராஹவே நம

கேது:
ஓம். கேதும் க்ருண்வன் ந கேதவோ பேஷோ மர்யா அபேஷஸே. ஸமுஷத்பி: அஜாயதா: ப்ரஹ்மா தேவானாம் பதவீ கவீனாம் ருஷிர் விப்ரானாம் மஹிஷோ ம்ருகாணாம்ஞுச்யேனோ க்ருத்ராணாகும் ச்வதிதிர் வணானாகும் ஸோம: பவித்ரம் அத்யேதிரேபன். ஸ சித்ர சித்ரம் சிதயந்த மஸ்மே சித்ர க்ஷத்ர சித்ர தமம் வயோ தாம். சந்த்ரம் ரயீம் புருவீரம் ப்ருஹந்தம் சந்த்ர சந்த்ராபிர் –க்ருண தேயு வஸ்வ.:
ஒம். அதிதேவதா ப்ரதிஅதி தேவதா ஸஹிதாய பகவதே கேதவே நம:
 
அச்வத்தாமா ஆவாஹநம்.: அச்வத்தாமந் த்ரோண புத்ர சர்வ ஷக்திமதாம் வர; பூஜாம் இமாம் க்ருஹீத்வா த்வம் மம ஆயுர் வ்ருத்தி க்ருத் பவ; என்ற மந்திரத்தால் த்யாநம் , ஆவாஹனம் செய்க.

மஹாபலி ஆவாஹநம்: த்ரிவிக்ரம மநோபீஷ்ட பூர்ணாத்த யசோதன: மஹாபலே க்ருஹாண த்வம் பூஜாம் நாகாலய ஆலய என்ற மந்திரத்தால் த்யாநம் ,ஆவாஹநம் செய்யவும்.

வ்யாஸ மஹரிஷி த்யானம்: ஸர்வ வேத ஸமுத்ராணாம் பாரத்ருஷ்வந் மஹாமுநே.பராசராத்மஜ ஶ்ரீ மந் பூஜாம் க்ருணீஷ்வ மாமிமாம். இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

ஆஞ்சநேய த்யாநம்: ஹநுமந். அஞ்சநாஸுநோ ராம பாதாப்ஜ ஷட்பத; வாயு புத்ர நமஸ்தே அஸ்து ஸாந்நித்யம் குரு ஸர்வதா. இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

விபீஷண த்யாநம்.; தர்மாசரண ஸம்ப்ராப்த சர்வைஷ்வர்ய விபீஷண . பூஜா மிமாம் க்ருஹாண த்வம் ராம கார்யார்த ஸாதக—இவ்வாறு த்யானித்து ஆவாஹணம் செய்க.

க்ருபாச்சார்யார் த்யாநம்.-க்ருபாசார்ய தநுர் வித்யா கெளசலார்ஜித வைபவ. ஏஹ்யத்ர பூஸுர சிரேஷ்ட பூஜாம் மே ஸ பலாம் குரு. இவ்வாறு த்யானித்து ஆவாஹனம் செய்க.

பரஸுராமர் த்யாநம்: ஜாமதக்நிய மஹா தேஜ: ஸர்வக்ஷத்ர நிஷூதந . ஷிவாநுக்ரஹ ஸம்ப்ராப்த சாபவித்ய நமோஸ்துதே- இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

ஆயுர்தேவதா ஆவாஹநம்: ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி.. க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம். அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.

ஸம்வத்ஸர தேவதா ஆவாஹநம். இதுவத்ஸராய பரிவத்ஸராய என்ற மந்த்ரத்தால் ஆவாஹநம் செய்க.

அறுபது வருஷங்களுக்குறிய தேவதையையும் , அந்தந்த வருஷத்தின் பெயரோடு பின் வருமாறு சேர்த்து சொல்லி ஆவாஹநம் செய்யவும்.

ப்ரஹ்மாணம் ப்ரபவம் ஆவாஹயாமி; விஷ்ணும் விபவம் ஆவாஹயாமி; ருத்ரம் சுக்ல ஆவாஹயாமி; கணேசம் ப்ரமோதூத ஆவாஹயாமி; ஷக்திம் ப்ரஜாபதிம் ஆவாஹயாமி; குமாரம் அங்கிரசம் ஆவாஹயாமி; வல்லீம்

ஶ்ரீமுகம் ஆவாஹயாமி; கெளரீம் பவம் ஆவாஹயாமி; ப்ராஹ்மீம் யுவம் ஆவாஹயாமி; மாஹேஸ்வரீம் தாதுவம் ஆவாஹயாமி; கெளமாரீம் ஈஸ்வரம் ஆவாஹயாமி; வைஷ்ணவீம் பஹுதாந்யம் ஆவாஹயாமி;

வாராஹீம் ப்ரமாதினம் ஆவாஹயாமி; மாஹேந்திரீம் விக்ரமம் ஆவாஹயாமி; சாமுண்டாம் வ்ருஷ்ணம் ஆவாஹயாமி; ஆரோகம் சித்ரபாநும் ஆவாஹயாமி; ப்ராஜம் சுபாநும் ஆவாஹயாமி; படரம் தாரணம்

ஆவாஹயாமி; பதங்கம் பார்திவம் ஆவாஹயாமி; ஸ்வர்ணரம் வ்யயம் ஆவாஹயாமி ; ஜ்யோதிஷிமந்தம் ஸர்வஜித் ஆவாஹயாமி; விபாஸம் ஸர்வதாரி ஆவாஹயாமி; கஸ்யபம் விரோதிம் ஆவாஹயாமி; ரவிம்

விக்ருதிம் ஆவாஹயாமி; ஸூர்யம் கரம் ஆவாஹயாமி; பாநும் நந்தனம் ஆவாஹயாமி; ககம் விஜயம் ஆவாஹயாமி; பூஷ்ணம் ஜயம் ஆவாஹயாமி; ஹிரண்யகர்பம் மன்மதம் ஆவாஹயாமி; மரீசிம் துர்முகம் ஆவாஹயாமி;

ஆதித்யம் ஹேவிலம்பீம் ஆவாஹயாமி; ஸவிதாரம் விளம்பிம் ஆவாஹயாமி; அர்கம் விகாரிம் ஆவாஹயாமி; பாஸ்கரம் சார்வரீம் ஆவாஹயாமி;; அக்னிம் ப்லவம் ஆவாஹயாமி; ஜாதவேதஸம் ஷுபக்ருதம்

ஆவாஹயாமி; ஸஹோஜஸம் ஷோபக்ருதம் ஆவாஹயாமி; அஜிராப்ரபவம் க்ரோதிநம் ஆவாஹயாமி; வைஷ்வாநரம் விஸ்வாவஸும் ஆவாஹயாமி;
நர்யாபஸம் பராபவம் ஆவாஹயாமி; பங்க்த்திராதஸம் ப்லவங்கம்

ஆவாஹயாமி; விஸர்பினம் கீலகம் ஆவாஹயாமி; மத்ஸ்யம் ஸெளம்யம் ஆவாஹயாமி; கூர்மம் ஸாதாரணம் ஆவாஹயாமி; வராஹம் விரோதிக்ருதம் ஆவாஹயாமி; ந்ருஸிம்ஹம் பரிதாபிநம் ஆவாஹயாமி;

வாமநம் ப்ரமாதீசம் ஆவாஹயாமி; பரஸுராமம் ஆனந்தம் ஆவாஹயாமி; ராமம் ராக்ஷஸம் ஆவாஹயாமி; பலராமம் நளம் ஆவாஹயாமி; க்ருஷ்ணம் பிங்களன் ஆவாஹயாமி; கல்கிநம் காளயுக்திம் ஆவாஹயாமி; புத்தம்

ஸித்தார்திம் ஆவாஹயாமி; துர்காம் ரெளத்ரீம் ஆவாஹயாமி ;யாதுதாநம் துர்மதிம் ஆவாஹயாமி; பைரவம் துந்துபிம் ஆவாஹயாமி; ஹநூமந்தம் ருதிரோத்காரிம் ஆவாஹயாமி;

ஸரஸ்வதீம் ரக்தாக்ஷிம் ஆவா
 
ஸரஸ்வதீம் ரக்தாக்ஷிம் ஆவாஹயாமி ;தாக்க்ஷாயனீம் க்ரோதனம் ஆவாஹயாமி; லக்ஷ்மீம் அக்ஷயம் ஆவாஹயாமி;

நக்ஷத்ரங்களின் பெயர்களும் அவற்றின் தேவதைகளும்; ஆவாஹணம் செய்ய.

க்ருத்திகா----அக்னி; ரோஹிணி-----ப்ரஜாபதி; ம்ருகசீர்ஷம்------ஸோமம்; ஆர்த்ரா---------ருத்ரன்; புநர்வஸு-------அதிதி;; புஷ்யம்------ப்ருஹஸ்பதி;;ஆஷ்லேஷா------ஸர்பாந்; மகா-------பித்ரூன்; பூர்வபல்குணி-----அர்யமணம்; உத்ரபல்குணி-----

பகம்;; ஹஸ்தம்-----ஸவிதாரம்; சித்ரா------த்வஷ்டாரம்; சுவாதி-------வாயு; விஷாகா-----இந்த்ராக்னி; அநுராதா------மித்ரம் ஜ்யேஷ்டா-----இந்த்ரம் ;மூலா------நிர்ருதிம்; பூர்வாஷாடா---------அப: உத்ராஷாடா--------விஸ்வாந்தேவான்.அபிஜித்—

---ப்ரஹ்மாணம்; ஷ்ரவணம்-------விஷ்ணு; ஷ்ரவிஷ்டா------வஸுந் ஷதபிஷக்------வருணம்; பூர்வப்ரோஷ்டபதா-----அஜைகபாதம்; உத்திரப்ரொஷ்டபத-----அஹிர்புத்நியம்; ரேவதி-------பூஷணம்; அஷ்வினி------அஸ்விநெள; அபபரணி----
யமம்.;

ஆவாஹணம் செய்யபட்ட தேவதைகளுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்க.

இனி ஆசார்யனும் ருத்விக்குகளுமாக வேத மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

வேத ஆரம்ப வாக்கியங்கள்; த்ரயம்பகம்; ருத்ர காயத்ரி; திக்பால மந்திரங்கள்; ஆபோஹிஷ்டா முதலிய மந்திரங்கள்; ஹிரண்யவர்ணா:; பாவமாந்யாய: வருண, ப்ருஹ்ம, விஷ்ணு, ருத்ர, துர்கா, ஶ்ரீ, பூ-ம்ருத்யு ஸூக்தங்கள்; ருத்ரம்,சமகம், புருஷ சூக்தம் ;க்ருத ஸூக்தம்,அப வா ஏதஸ்மாத் என்ற மந்திரம், , ஸர்வேஷு வை என்ற மந்திரம். பஞ்ச ஷாந்தி, நக்ஷதிர அஷ்ட வாக்யங்கள்; கோஷ ஷாந்தி,, நமோ ப்ருஹ்மணே என்ற மந்திரம் 3 முறை சொல்லவும்.

கலச வேதிகையின் மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம் அமைத்து , யஜமானனின் ஸ்வ ஸூத்ரப்படி பூர்வாங்கம், அக்னி கார்யம், அக்னி முகம் வரை செய்ய வேண்டும்.

சமித்து, அன்னம், நெய்யுடன் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.என்ற மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தால் 108 ஆஹூதிகள் அளித்திடுக;

நெல்லோடு கலந்த எள் கொண்டு ப்ருஹ்ம காயத்ரி மந்திரம் 108 ஆவர்த்தி அளித்திடுக; நக்ஷ்த்திர அஷ்ட வாக்யங்கள் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்க.

ஹோமதிற்கு பிறகு கலசங்களிலுள்ள தேவதைகளை முறைப்படி யதாஸ்தானம் செய்து விட்டு அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்க/.உள்ளுக்கு குடிக்க கொடுக்கவும். யஜமான தம்பதியர்க்கு அபிஷேகம்.. நெய்யில் முகம் பார்த்த பாத்ர தானம்.

இனி தம்பதிகளுக்கு பல வகையான மங்கள த்ரவ்யங்களால் ஸ்நான முறை .
முன் கூட்டியே சேகரித்து வரிசைபடி வைத்துக்கொள்ளவும்.

கோரோசனம்; பசு நெய்; பசுந்தயிர். பசும்பால்; புஷ்பம், பழங்கள்; அருகம்பில் ;தீபம்; முகம் பார்க்கும் கண்ணாடி, ,தங்கம்.., புனித இடங்களிலிருந்து பெறப்பட்ட மண்;

பின் வரும் ஸ்லோகம் சொல்லி உச்சந் தலையில் கோரோசனையை தடவவும். ஆயூ: புஷ்டி: யஷோ தைர்யம் மங்க\ளம் ச பவேத் மம.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண் இமைகளுக்கு மேல் பசு நெய்யை தடவ வேண்டும். தேஜோ ரூபம் ச ஷீலம் ச காந்திஸ்சாபி விவர்த்ததாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தயிரால் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும்.ஸெளபாக்கியம் ச ஸுகந்தஸ் ச ஸுகம் ச மம ஜாயதாம்

பின் வரும் ஸ்லோகம் சொல்லி அருகம்பில்லை சிரஸில் வைத்துகொள்ளவும். ஆயுர்தீர்க்கம் ததாஆரோக்யம் வபு: ஸ்யாத் வஜ்ர ஸந்நிபம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி பசும் பாலை சிரஸில் விட்டு கொள்ள வேண்டும். பய ஏவ பலம் ந்ரூணாம் ஆயுர்தீர்க்கம்ச யச்சதி.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி பழங்களை கையால் தொட வேண்டும்.
பலம் மனோரத பலம் ப்ரததாதி சதா ந்ரூணாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தலையில் பக்தியுடன் புஷ்பத்தை தரித்து கொள்ள வேண்டும். ஶ்ரீஸ்ச லக்ஷிமீஸ்ச மே ந்த்யம் பவேதாம் மய்யநச்வரே.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண்ணாடியில் தமது முகத்தைப் பார்க்க வேண்டும்.அலக்ஷ்மீ: காலகண்டீஸ்ச குரூபம் ச வினச்யது.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தீபத்தை பய பக்தியுடன் தரிசிக்க வேண்டும்.
அந்தகார; தமஸ்சைவ ஹி அஞ்ஞானம் ச நிவர்ததாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி துலஸி செடியின் கீழிருந்தோ, அல்லது வேறு புனித தலத்திலிருந்தோ கொண்டு வரப்பட்ட மண்ணை தொட்டு ஸிரஸில் வைத்துக் கொள்ள வேன்டும்.. பூமிர்த்தரித்ரின் பூதாநாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தங்க நாணயம் அல்லது தங்க ஆபரணத்தை சிரஸில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஸுவர்ணம் பாவநம் ந்ரூணாம் செளபாக்யகரம் உத்தமம்..

அகமர்ஷண மந்திரங்கள் சொல்லிக்கொண்டே கும்ப ஜலத்தால் யஜமான தம்பதியினருக்கு அபிஷேகம் செய்திடுக.

அபிஷேகத்தின் போது உடுத்தியிருந்த நனைந்துவிட்ட ஈர வஸ்த்ரங்களை தானம் செய்து விடுக. ((ஆர்த்ர வஸ்த்ர தானம்))

புத்தாடை அணிந்து , நெற்றிக்கு இட்டுக்கொண்டு யஜமான தம்பதி
யினர் அடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாராக வேன்டும்.

ஆசார்யனுக்கு ப்ரதான ப்ரதிமையும் மற்ற ருத்விக்குகளுக்கு ந்யாயப்படியான ப்ரதிமை/மாற்றுப் பொருட்களை வழங்கிட வேண்டும்.

விருப்பப்படி தானங்கள் செய்யவும். தச தானம், பஞ்ச தானம் ,பல தானம் செய்யவும்.

யஜமானரால் பத்னிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கவும். சாந்தி ரத்னாகரம் என்ற பழய புத்தகத்தில் திருமாங்கல்ய தாரணம் சொல்ல பட வில்லை, அடுத்து வந்த ஷாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் உள்ளது. பிற் காலத்தில் வந்த பழக்கமாக இருக்கலாம் என்பது சிலரது கருத்து.

ப்ராஹ்மணர்களுக்கு அறுசுவை போஜனம், பக்‌ஷணம், தக்‌ஷினை தரவும். ஆசிர்வாத மந்திரங்கள்/வாக்யங்கள் கூறி வாழ்த்திட சொல்லவும்.

இவ்வாறு செய்வதால் பல்லாண்டுகள் புத்ர பெளத்ராதியரோடு சேர்ந்து வாழும் பாக்கியம் கிட்டும். அனைத்து துரதிஷ்டங்களும் விலகும். பாக்கியங்கள் பெருகும்.

இந்த உத்தம கல்பம் செய்ய வசதி இல்லாதவர்கள் 33 கலசம் வைத்து மத்திம கல்பம் பூஜை; ஹோமம்; தாநம் செய்யவும். இதுவும் முடியாதவர்கள்
12 கலசம் வைத்து பூஜை ஹோமம்,தாநம் செய்யவும். இத்ற்கும் வசதி இல்லாதவர்கள் 9 கலசம் வைத்து பூஜை ஹோமம் தாநம் செய்யலாம்.. கருமி தனத்தினால் கீழான் கல்பங்களை அநுஷ்டித்தால் பலனில்லை. இவ்வாறுசெளநக முனிவர். கூறி உள்ளார்.









.

.
 
தச தானம் பஞ்ச தானம் மந்திரம். சாந்தி ரத்னாகரம். உத்தர பாகம்.

மமோபாத்த =++++++++பரமேஸ்வர ப்ரீத்யர்தம் தச தானம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.

பசு தானம்: கவா மங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச; தஸ்மாதஸ்ய ப்ரதானேன அதஷாந்திம் ப்ரயச்சமே.

பூமி தானம்: ஸ்ர்வ ஸஸ்ய்யச்ரயாபூமி; வராஹேண ஸமுத்ஹ்ருதா அநந்த்தஸ்ய்ய பல்லதா அதச்சாந்திம் ப்ரயச்சமே..

தில தானம்: (கருப்பு எள்).திலா: பாபஹரா நித்யம் விஷ்ணோர் தேஹ ஸமுத்பவா: திலதாநாத ஸஹ்யம்மே பாபம் நாசய கேசவ..

ஹிரண்ய தானம்: ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அநந்த புண்ய பலதம் அதஸ் சாந்திம் ப்ரயச்சமே.

நெய் தாநம்.: காமதேநோஸ் ஸமுத்பூதம் ஸர்வக்ரஹதுஷு ஸம்ஸ்திதம். தேவாநாம்-ஆஜ்ய-மாஹாரம் அதஸ்ஷாந்திம் ப்ரயஸ்சமே.

வஸ்த்ர தானம்:சீதவாதோஷ்ண ஸந்த்ராணம் லஜ்ஜாயா: ரக்ஷணம் பரம். தேஹாலங்கரணம் வஸ்த்ரம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே..

தாந்ய தானம்: தந்யம் கரோஷி தாதாரம் இஹ லோகே பரத்ர ச ப்ராணீநாம் ஜீவனம் தாந்யம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்ச மே.

வெல்லம் தானம்: இக்ஷூ கண்ட ஸமுத்பூதம் ஸர்வ ப்ராணி மநோஹரம்.ஸர்வ பாபக்ஷயம் தஸ்மாததஸ் சாந்திம் ப்ரயஸ்சமே.

வெள்ளி தானம்: ருத்ர நேத்ர ஸமுத்பூதம் எஅஜதம் பித்ரு வல்லபம்.தஸ்மா-தஸ்ய ப்ரதானேன அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே.

உப்பு தானம்: ரஸாநாமக்ரஜம் ஸ்ரேஷ்டம் லவணம் பல வர்தனம்.தஸ்மாதஸ்ய ப்ரதானேன அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

பஞ்ச தானம்: உதகும்ப தானம்: வாரிணா பூரித: கும்ப: ஏலோசீல ஸுவாஸித: தஸ்மா-தஸ்ய ப்ரதாநேன அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

தீப தானம்: ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் அந்தகார நிவர்தகம். தஸ்மாத்-தீப ப்ரதாநேந அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே.

மணி தானம்: ஸர்வ வாத்ய மயீ கண்டா: தேவதாஹ்வாந- காரிணி தஸ்மா-தஸ்ய ப்ரதானேன அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே.

வஸ்த்ரம் தானம்.: சீதவாதோஷ்ண ஸந்த்ராணம் லஜ்ஜாயா: ரக்ஷணம் பரம்.தேஹாலங்க்ரணம் வஸ்த்ரம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

புத்தக தானம்: பஞ்சாஸத் வர்ண ஸம்யுக்தம் புஸ்தகம் விமலாக்ஷரம் .தஸ்மா-தஸ்ய ப்ரதானேன அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

நெய், எள்ளு, வெல்லம்< உப்பு, பாத்திரங்களில் போட்டு பாதிரத்துடன் தானம் செய்யவும்.

ஷோடச உபசார பூஜை. புருஷ ஸூக்த விதானம்.

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷ:‌ஷஸ் ஸஹஸ்ரபாத். ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத் தசாங்குலம். ( ஆவாஹனம்))

புருஷ ஏவேதகும் ஸர்வம். யத் பூதம் யச்ச பவ்யம் உதாம்ரு தத்வஸ்யேசான: ய தன்னேனா அதி ரோஹதி (ஆசனம்)

ஏதாவநஸ்ய மஹிமா. அதோ ஜ்யாயாகுச்ச பூருஷ: பாதோஸ்ய விச்வா பூதாநி. த்ரிபாதஸ்யாம்ருதம் திவி (பாத்யம்)

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோஸ்யேஹா பவாத் புன: ததோ விஸ்வங் வ்யக்ராமத். ஸாசஸநா ந நே அபி (அர்க்யம்)

தஸ்மாத் விராட ஜாயதா. விராஜோ அதி புருஷ: ஸ ஜாதோத்ய ரிச்யதா. பச்சாத் பூமி மதோ புர: (ஆசமனீயம்)

யத் புருஷேண ஹவிஷா. தேவ யஜ்ஞ மதந்வத. வஸந்தோ அஸ்யா ஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்மச் சரத்தவி: (ஸ்நானம்)

சப்தாஸ்யாசந் பரிதய: த்ரிஸ்ஸப்த சமித: க்ருதா: தேவா யத் யஜ்ஞம். தந்வாநா: அபத்நந் புருஷம் பஸும். (வஸ்த்ரம்).

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரெளக்ஷந். புருஷம் ஜாதமக்ருத: ; தேந தேவா அயஜந்தா சாத்யா ருஷ யச்சயே.(பூணல்).

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம். பசுகுஸ் தாகுச்சக்ரே வாயவ்யாந். ஆரண்யான் க்ராம்யாச்சயே. (சந்தனம்)(குங்குமம்)

தஸ்மாத் யஜ்ஞாத் சர்வஹுத: ருசஸ் ஸாமானி ஜக்ஞிரே; சந்தாகும்ஸி ஜக்ஞிரே தஸ்மாத். யஜுஸ் தஸ்மா தஜாயதா: (அக்ஷதை)

தஸ்மா தச்வா அஜாயந்தா யே கே சோ பயாதத: காவோஹ ஜக்ஞிரே தஸ்மாத். தஸ்மாத் ஜாதா அஜாவய( புஷ்ப மாலை)

யத் புருஷம் வ்யதது: கதிதாவ்ய கல்பயன். முகம் கிமஸ்ய கெள பாஹு காவூரு பாதா வுச்யேதே (தூபம்).

ப்ராஹ்மணோஸ்ய முக மாஸீத் . பாஹு ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாகும் ஸூத்ரோ அஜாயதா. (தீபம்)

சந்த்ரமா மநஸோ ஜாத: சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயதா முகாதிந்த்ரஸ் சாக்நிஸ்ச ப்ராணாத் வாயு ரஜாயதா (நைவேத்யம்)

நாப்யா ஆஸீத் அந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யெளஸ் ஸமவர்த்ததா பத்ப்யாம் பூமிர் திச ச்ரோத்ராத் . ததா லோகாகும் அகல்பயன். ( தாம்பூலம்).

வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் . ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:. நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே(கற்பூர நீராஜனம்).

தாதா புரஸ்தாத் யமுதா ஜஹாரா சக்ர ப்ரவித்வான் ப்ரதிசஸ் சதஸ்ர: தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி. நான்ய: பந்தா அயநாய வித்யதே. (ப்ரதக்ஷினம்)

யஜ்ஞேந யக்ஞ மயஜந்த தேவா: தானி தர்மாநி ப்ரதமா ந்யாஸந்; தேஹ நாகம் மஹிமானஸ் ஸசந்தே. யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: (மந்த்ர புஷ்பம்).
 
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..

மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்
,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம

ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்‌ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))


வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.

அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /

க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).

ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,

அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.

ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:



வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்
.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.


(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம் ஷிவ பாதோதகம் ஸுபம்.

புண்யாஹ வசனம் மாத்திரம் தனியே செய்தால் பவித்ரத்தை கழற்றி விட்டு ஆசமனம் செய்யவும்.
நாந்தி ச்ராத்தம்:
மமோபாத்த சமஸ்த துரிதயக்க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் நாந்தி ச்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

சுப காரியங்களின் போது வரிக்காமலேயே வருகை தந்து ஆசி வழங்க காத்திருக்கும் பிதுர் தேவதைகளுக்கு , தர்மம், அர்த்தம்,காமம் மோக்ஷம். ஆகியவற்றின் வளர்ச்சி வேண்டி , சுப கார்யத்தை தொடங்குமுன் ,செய்ய

ப்படும் ஆராதனையே அப்யுதய ச்ராத்தம் அல்லது நாந்தி ச்ராத்தம். ஆலய நிகழ்ச்சிகளில் நாந்தி செய்யும் வழக்கமில்லை. அந்தணர்களுக்கு தாநம் வழங்க வேண்டும்.

ஶ்ரீ ருத்ர ஏகாதசினி யாக்ய /சஷ்டி அப்தபூர்த்தி/ கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞயகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ப்ரபிதாமஹி ,பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.

தாய் உயிருடன் இருந்தால் யஜமானன் இந்த தத்தம் கொடுப்பதில்லை.

ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகாநாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ,மாது: பிதாமஹ; மாதாமஹாநாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்)

நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோச்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ச தக்ஷிணாகம் ச தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்யஸ்தேப்ய: ஸம்ப்ரததே ந மம

மயா ஹிரண்யரூபேணே க்ருதம் அப்யுதயம் ஸம்பந்நம்

ப்ரார்த்தனை: இடா தே வஹூர் மநுர் யஜ்ஞநீர் ப்ருஹஸ்பதி ருக்தாமதாநி ஷகும்ஷிஷத் விச்வே தேவா: ஸூக்தவாச: ப்ருதிவீ மாதர் மாமா ஹிகும்ஸீர் மது மநிஷ்யே மது ஜநிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி, மதுமதீன் தேவேப்யோ வாசமுத்யாஸகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்யஸ் தம்மாதேவா அவந்து ஷோபாயை பிதரோநு மதந்து;

இட ஏஹி; அதித ஏஹி; ஸரஸ்வதி ஏஹி; ஷோபநம்; ஷோபநம்; ஷோபநம்; நாந்தி ஷோபந தேவதா: பிதர: ப்ரீயந்தாம்; மன: ஸம்பாதியதாம்; ( ஸமாஹித மநஸ: ஸ்ம:. ப்ரஸீதந்து; பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து; நாந்தி ஷோபந தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. அக்ஷதை போடவும். புண்யாஹவாசனம் செய்யவும்.

அஸ்வத்த ப்ரத்க்ஷிணம், ஸூர்ய நமஸ்காரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்ய வேண்டும். ஸூர்ய தரிசனம் செய்யவும். ப்ராண ப்ரதிஷ்டை செய்து ப்ரதான தேவதையான அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் . த்யானம், ஆவாஹனம் செய்க.

ம்ருத்யுஞ்ஜயர் த்யான ஸ்லோகம்: த்யாயேந் ம்ருத்யுஞ்ஜயம் ஸாம்பம் நீலகண்டம் ச்துர்புஜம்; சந்த்ரகோடி ப்ரதீகாசம் பூர்ண சந்த்ர நிபாநநம்
பிம்பாதரம் விரூபாக்ஷம் ச்ந்த்ராலங்க்ருத மஸ்தகம் அக்ஷ மாலாம் த்தாநம் ச வரதஞ்சாபயப்ரதம்.
மஹார்ஹ குண்டல தரம் ஹாராலங்க்ருத வக்ஷஸம் பஸ்மோதூளித ஸர்வாங்கம் பாலநேத்ர விராஜிதம் வ்யாக்ர ஸர்ம பரீதாநம் வ்யாள யஜ்ஞோபவீதிநம் பார்வத்யா ஸஹிதம் தேவம் ஸர்வாபீஷ்ட அர்பணோத்யதம்.

ஏஹி ஸர்வ ஜகன்னாத ம்ருத்யுஞ்ஜய ஸதாசிவ மம பீடாம் ஹர க்ஷிப்ரம் ப்ரஸந்நோ வரதோ பவ; என்று ம்ருத்யுஞ்ஜயரை ப்ரார்திக்கவும். த்ரயம்பகம் மந்திரம் சொல்லி ஆவாஹனம்.

திக் பாலகர்கள் த்யானம் ஆவாஹனம்

; இந்திர த்யானம் ஏஹ்யேஹி ஸுர ராஜேந்திர ஸர்வலோகைக நாயக; பூஜாம் க்ருஹாண க்ருபயா ஸர்வாந் தோஷாந் அபாகுரு. “”த்ராதாரமிந்திரம்””மவிதார மிந்திரம்ஹூவே ஹூவே ஹூவகும் சுர மிந்த்ரம். ஹூவேனு சக்ரம் புருஹூத மிந்தரகும் ஸ்வஸ்தி நோமகவாதாத் விந்தர: என்ற மந்திரத்தால் அஸ்மின் கலசே’/ அசிகரனே இந்த்ரம் ஆவாஹயாமி..

அக்நி த்யானம்: சப்த ஹஸ்த ச்துஷ்ச்ருங்க ஸர்வலோக ப்ரகாசக; க்ருஹாண பூஜாம் க்ருபயா ஸுஸ்திரோ பவ்விஷ்டரே. “”த்வன்னோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஹி ஸீஷ்டா: யஜிஷ்டோ வன்ஹிதம: யோசசுசாசான: விஷ்வாத் வேஷாகும்ஹி ப்ரமுமுத்யஸ்மத் அஸ்மின் கலஸே அக்னிம் த்யாயாமி ஆவாஹயாமி.

யம த்யாநம்: கால தண்டதர ஶ்ரீமந் மஹாமஹிஷ வாஹந; ஏஹ்யேஹி ஸுபகாகார தர்மராஜ நமோஸ்துதே. “”ஸுகந்ந:பந்தாம் அபயம் க்ருணோது யஸ்மின் நக்ஷதிரே யம ஏதி ராஜா. யஸ்மின்னேன மப்ய ஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம அஸ்மின் கலஸே யமம் த்யாயாமி;ஆவாஹயாமி.

நிர்ருதி த்யாநம்: ரக்ஷோ நிர்ருதே ஶ்ரீமந் ஷிவபூஜாத்த வைபவ. ஏஹ்யத்ர பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ரக்ஷ மாம க்ருபயா விபோ. “”அஸூந்வந்த மயஜமான மிச்ச.தேனஸ்வேத்யான் தஸ்கரஸ்யான் வேஷி. அன்ய மஸ்மத் இச்ச ஸாதயித்வா நமோ தேவி நிர்ருதே துப்யமஸ்து. அஸ்மின் கலஸே நிர்ருதிம்
த்யாயாமி. ஆவாஹயாமி.

வருண த்யாநம்: நாகபாஷதர ஶ்ரீமந். நக்ரவாஹ ஜலேச்வர; பூஜாம் க்ருஹாண மத்தத்தாம் ஸாந்நித்யம் குரு தே நம: தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமான: ததா சாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி . அஹேடமானோ வருண இஹபோதி உரிச்கும் ஸமான ஆயு: ப்ரமோஷி:. அஸ்மின் கலஸே வருணம் த்யாயாமி. ஆவாஹயாமி.

வாயு த்யாநம்: வாயோ சர்வ ஜகத் ப்ராண: க்ருஷ்ண ஸாரங்க வாஹந பூஜாம் க்ருஹாந க்ருபயா ஸாந்நித்யம் குரு ஸர்வதா. ஆநோநியுத்பி::சஸசீநீபிரத்வரம். .ஸஹஸ்ரணீபி: உபயாஹி யஞ்யம் வாயோ அஸ்மின் ஹவிஷ மாதயத்வவ யூயம் பாத:ஸ்வஸ்திபிஹி சதான: அஸ்மின்
கலஸே வாயு த்யாயாமி ஆவாஹயாமி.

குபேர த்யாநம்: நர வாஹந யக்ஷேச சர்வ புண்ய ஜநேஸ்வர. ஆவாஹிதோ மயா தேவ பூஜாம் மே சபலாம் குரு. “”ராஜாதி ராஜாய”” ப்ரஸஹ்ய சாஹினே நமோ வயம் வை ஷ்ரவனாய குர்மஹே சமேகா மாங் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஷ்ரவனோ த்தாது. குபேராஜ வைஷ்ரவனாய மஹா ராஜாய நமஹ. அஸ்மின் கலசே குபேரன் த்யாயாமி. ஆவாஹயாமி .

ஈசாந த்யாநம்: ஏஹீசான நமஸ்துப்யம் ம்ருத்யுஞ்ஜய மஹேஷ்வர. பூஜாம் க்ருஹாண க்ருபயா –மதநுக்ரஹ காங்க்ஷயா. தமீசாணம் ஜகத: தஸ்துஷஸ்பதிம் தியம் ஜின்வமவஹே ஸூமஹே வயம் பூஷாணோ யதா வேத ஸா மஸத் வ்ருதே . ரக்ஷிதா பாயு ரதப்த: ஸ்வஸ்தயே. அஸ்மின் கலஸே ஈசாநன் த்யாயாமி. ஆவாஹயாமி. .

ப்ருஹ்ம த்யாநம்: த்யாயாமி சாரதா நாதம் ப்ருஹ்மாணம் பரமேஷ்டிநம். ஹம்ஸாரூடம் சதுர்வக்த்ரம் ஸத்ய லோக நிவாஸிநம். காயத்ரியா ச ஸரஸ்வத்யா ஸாவித்ரியா ச ஸமன்விதம்
ஏஹி சர்வ ஜகன்னாத ப்ருஹ்மந் லோக பிதாமஹ: க்ருஹாண மத் க்ருதாம் பூஜாம் தீர்க்கமாயுஷ்ச தேஹிமே “”ப்ருஹ்மஜ்ஜ்ஞாநம்:: என்ற மந்திரதால் ஆவாஹணம்.

விஷ்ணு த்யாநம்: ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேசம் விஸ்வாகாரம் க்கந ஸத்ருசம் மேக வர்ணம் ஷுபாங்கம். லக்ஷ்மீ காந்தம் கமலநயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்.

மேக ச்யாமம் பீதகெளசேய வாஸம் ஶ்ரீ வத்ஸாங்கம் கெளஸ்துபோத் பாஸி தாங்கம் . புண்யோபேதம் புண்டரி காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்.ஏஹ்யேஹி பகவந் விஷ்ணோ சங்க சக்ர கதாதர

மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண ரமயா ஸஹ: “”தத் விஷ்ணோ””
என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.

ருத்ர த்யானம். மஹாதேவ ஜடாமெளளே ச்ந்த்ரசேகர தூர்ஜடே; மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண பரமேஷ்வர “”த்வமக்ந”” என்ற மந்திரதால் ஆவாஹநம்..

மார்கண்டேய த்யாநம்.: ம்ருகண்டுஸுநும் ம்ருக ஷ்ருங்க பெளத்திரம் ஷிவப்ரஸாதாத்த சிராயுஷம் ச ; த்யாயாமி யோகீந்த்ரம் அஹம் மம ஆயுர் வ்ருத்யை ஜபாக்ஷேண லஸத்கராப்ஜம்.

மார்கண்டேய மஹா யோகின் ஷிவத்யாந பராயண ஏஹ்யஸ்யாம் ப்ரதிமாயாம் த்வம் மம ஆயுஷ்ய அபிவ்ருத்தயே என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.

நவகிரஹ தேவதைகளுக்கு அவரவருக்கு உடைய மந்திரங்களால் ஆவாஹநம் செய்க.
ஸூர்யன்: ஓம். ஆஸத்யேன ரஜஸா வர்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்ய யேன ஸவிதா ரதேன.. ஆதேவோ யாதி புவனா விபஷ்யன். அக்னிம் தூதம் வ்ரு
 
சஷ்டிஅப்தபூர்த்தி

திரு கோபாலன் சார் ,

சஷ்டிஅப்தபூர்த்திக்கு உதகசாந்தி கிடையாதா ?
 
சஷ்டிஅப்தபூர்த்தி

திரு கோபாலன் சார் ,

சஷ்டிஅப்தபூர்த்தி பற்றி மிக விவரமாக மந்த்ரங்களுடன் கூறி உள்ளீர்கள் .இவ்வளவு விபரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தால் அதை பற்றிய பிரசுருகர்தர் ,
புத்தகத்தின் பெயர்,விலாசம் முதலியவைகளை கூறினால் அதை வாங்கி வைத்துக்கொள்ள உதவியாக இருக்குமே.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top